புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#254883- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
First topic message reminder :
உலகிற்கு வெளிச்சம்
வான் நிலா
எங்கள் ஈகரைக்கு வெளிச்சம்
எங்கள் கலை நிலா
நீ என்றும் வாடாத நிலா
எங்கள் உள்ளத்தில்
ஆழமான இடத்தைப் பிடித்த
அன்பு நிலா ஈகரைக்கு
உன் பணி இன்னும் இன்னும்
சிறக்க வைக்கும் வண்ண நிலா
எங்களைச் சிந்திக்க வைக்கும்
வளர் நிலா
நீ நலமோடு பல சாதைனைகள்
படைக்க வாழ்த்தும் உள்ளம்
அன்புடன் அப்புகுட்டி.
உலகிற்கு வெளிச்சம்
வான் நிலா
எங்கள் ஈகரைக்கு வெளிச்சம்
எங்கள் கலை நிலா
நீ என்றும் வாடாத நிலா
எங்கள் உள்ளத்தில்
ஆழமான இடத்தைப் பிடித்த
அன்பு நிலா ஈகரைக்கு
உன் பணி இன்னும் இன்னும்
சிறக்க வைக்கும் வண்ண நிலா
எங்களைச் சிந்திக்க வைக்கும்
வளர் நிலா
நீ நலமோடு பல சாதைனைகள்
படைக்க வாழ்த்தும் உள்ளம்
அன்புடன் அப்புகுட்டி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
Re: தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#255460kalaimoon70 wrote:ஹாசிம் wrote:
- Spoiler:
அருமை நண்பா
என் உள்ளத்தின்
ஆழத்தில் தேடினேன்
உம்மை வாழ்த்த
வரிகள் கிடைக்குமா என்று
எம் ஊரில்(ஈகரை)
உள்ளவரெல்லாம்
உம்மை வாழ்த்த
போட்டியிடுவதால்
நான் வாழ்த்த
சொல் இன்றி
பரிதவிக்கிறேன்..
நீ எம் தமிழ் சமுத்திரத்தில்
உன்னால் முடியுமட்டும் நீந்தி
அழகான சொல் எனும்
முத்தெடுத்து கவி மாலையில்
பதிக்கிறாய் ஆதலால்
உன் ஆழம் வரை
நீந்திப்பார்த்தேன்
திரும்பிவிட்டேன்
நீ காண்பதெல்லாம்
கவிதையவதால்
நான் காண்பதெல்லாம்
அற்பமாகிறது....
இன்னும் தேடுகிறேன்
உன்னை வாழ்த்த
வரிகளின்றி அலைகிறேன்..
தொடரட்டும் உன்பணி
தொடர்கிறேன் நிற்கும்வரை
வாழ்க நலமுடன்
மகிழ்ந்து வாழ்த்துகிறேன்
உண்டோடு என்னை இணைத்துவிட்டு
பின்னால் வார்த்தைகள் எதற்கு நண்பா ?
உன் உள்ளத்தில் இடம் தந்தது போதும் நண்பா .நன்றி தோழரே!
தங்களின் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி நண்பா
நேசமுடன் ஹாசிம்
Re: தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#255842- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Aathira wrote:
சொல்லுக்கு கவி கண்டாய், இனிய
இல்லுக்கு கவி கண்டாய், வெற்றுப்
புல்லுக்குக் கவி கண்டாய், வலிய
கல்லுக்கும் கவி கண்டாய்..
நின் கவிகள்,
இடையறாது
கருப்பு மேகத்தால் பொழியும் நீர்
நெருப்பு கோளத்தால் விளையும் பயிர்
உறுப்பு வீரத்தால் விளையும் வெற்றி
இதய ஈரத்தால் கனியும் அன்பு..
என்று விரிந்தன.. கணக்கின்றி
மன்னும் விருட்சமாய் வளரவும்
இன்னும் வசந்தமாய் பொழியவும்
வாழ்த்துக்கள்..தூவுகின்றேன்!!
தேனினும் இனிய என் தோழன் கலைநிலா இன்னும் எண்ணற்ற சாதனை புரிந்து, ஈகரை உறவுகளின் உள்ளத்துள் உறைய வாழ்த்துக்கள்..
உங்கள் அன்புக்கும், நட்புக்கும், நன்றி தோழியே.
உங்கள் வாழ்த்துக்கவிதை பெற்றேன்.
அன்புத் தமிழோடு என்னை நானே மறந்தேன்..
நன்றி! நன்றி! நன்றி !
உங்களின் ஊக்கம் தரும் தமிழுக்கு நன்றி தோழியே...
உங்கள் தோழன் ...
வாசகன் .கலைநிலா...
Re: தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#255843- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
ஹாசிம் wrote:kalaimoon70 wrote:ஹாசிம் wrote:
- Spoiler:
அருமை நண்பா
என் உள்ளத்தின்
ஆழத்தில் தேடினேன்
உம்மை வாழ்த்த
வரிகள் கிடைக்குமா என்று
எம் ஊரில்(ஈகரை)
உள்ளவரெல்லாம்
உம்மை வாழ்த்த
போட்டியிடுவதால்
நான் வாழ்த்த
சொல் இன்றி
பரிதவிக்கிறேன்..
நீ எம் தமிழ் சமுத்திரத்தில்
உன்னால் முடியுமட்டும் நீந்தி
அழகான சொல் எனும்
முத்தெடுத்து கவி மாலையில்
பதிக்கிறாய் ஆதலால்
உன் ஆழம் வரை
நீந்திப்பார்த்தேன்
திரும்பிவிட்டேன்
நீ காண்பதெல்லாம்
கவிதையவதால்
நான் காண்பதெல்லாம்
அற்பமாகிறது....
இன்னும் தேடுகிறேன்
உன்னை வாழ்த்த
வரிகளின்றி அலைகிறேன்..
தொடரட்டும் உன்பணி
தொடர்கிறேன் நிற்கும்வரை
வாழ்க நலமுடன்
மகிழ்ந்து வாழ்த்துகிறேன்
உண்டோடு என்னை இணைத்துவிட்டு
பின்னால் வார்த்தைகள் எதற்கு நண்பா ?
உன் உள்ளத்தில் இடம் தந்தது போதும் நண்பா .நன்றி தோழரே!
தங்களின் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி நண்பா
நன்றி நண்பா ..
Re: தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#255855- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
கலை wrote:கவிதைப்புயல் கலைநிலாக்கு வாழ்த்து...!
இம்மென்று சொன்னாலும் கவிதை - மனம்
உம்மென் றிருந்தாலும் ஓர் கவிதை...
நம்மை ஊக்குவிக்க கவிதை - நலம்
செமமைதர வாழ்த்தி நிற்க கவிதை...
கல்லைக் கண்டாலும் கவிதை - வன்
சொல்லைக்கேட்டாலும் கவிதை...
நல்லவை யாயினும் கவிதை - கடும்
அல்லவையாயினும் கவிதை...
பழமது கண்டாலும் கவிதை - தொண்டு
கிழமதைக் கண்டாலும் நல்கவிதை...
வழமையாய் வாழ்த்திடினும் கவிதை - உழவன்
பெருமையைச் சொல்லவும் ஓர்கவிதை..
தத்துவம் என்றாலும் கவிதை - வாழ்க்கைச்
சத்தியம் சொல்லவும் பிறந்திடும் கவிதை...
மத்தினைக் கண்டாலும் கவிதை -சிறு
நத்தையைக் கண்டாலும் கவிதை..
எத்தனை கவிதையடா ஈகரை கடலினில்
மொத்தமும் முத்தாய் இவனது கவிதை...
அத்தனை வரிகளும் தேனாம் - சிப்பி
முத்தனை இனியதாம் காண்பீர்...
என்னை மயக்கினன் கவிதையில் - என்றும்
தன்னை அடக்கினன் கவிதையுள் வண்டாய்..
உன்னையும் ஈர்த்திட எத்தனம் தினம் தினம்
அன்னவன் வாழிய வாழ்த்துவேன் இக்கணம்...
என்னை வியக்க வைக்க ஈகரையில் வந்தவனே..
உன்னை வாழ்த்தினேன் அன்னையாய் நானும்...!
அன்புடன்
அன்புத்தோழன்
கலை
உங்கள் கவிதை மழையில் நனைந்தேன்.
தமிழ் மழை தந்த கவிமாலை கண்டு
என்னை நானும் மறந்தேன்.
தோழனாக,ஈகரையின் தலைமையில் ஒருவனாக,
வலம் வரும் தமிழ் மலையே .நன்றி நன்றி நன்றி !
உன் கவிதைக்கு நிகர் நீயே!
நன்றி நன்றி ..
» தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#255863- கலைப்பிரியன்இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
வாழ்த்துக்கள்...........நண்பா
Re: தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#255982- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Re: தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#256015- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
கலை நிலா அவர்களிற்கு எனது வாழ்த்துகள் மேலும் பல்லாயிரம் பதிந்து ஈகரை சிறப்புற வாழ்த்துகின்றேன் :suspect:
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
Re: தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#256121kalaimoon70 wrote:Aathira wrote:
சொல்லுக்கு கவி கண்டாய், இனிய
இல்லுக்கு கவி கண்டாய், வெற்றுப்
புல்லுக்குக் கவி கண்டாய், வலிய
கல்லுக்கும் கவி கண்டாய்..
நின் கவிகள்,
இடையறாது
கருப்பு மேகத்தால் பொழியும் நீர்
நெருப்பு கோளத்தால் விளையும் பயிர்
உறுப்பு வீரத்தால் விளையும் வெற்றி
இதய ஈரத்தால் கனியும் அன்பு..
என்று விரிந்தன.. கணக்கின்றி
மன்னும் விருட்சமாய் வளரவும்
இன்னும் வசந்தமாய் பொழியவும்
வாழ்த்துக்கள்..தூவுகின்றேன்!!
தேனினும் இனிய என் தோழன் கலைநிலா இன்னும் எண்ணற்ற சாதனை புரிந்து, ஈகரை உறவுகளின் உள்ளத்துள் உறைய வாழ்த்துக்கள்..
உங்கள் அன்புக்கும், நட்புக்கும், நன்றி தோழியே.
உங்கள் வாழ்த்துக்கவிதை பெற்றேன்.
அன்புத் தமிழோடு என்னை நானே மறந்தேன்..
நன்றி! நன்றி! நன்றி !
உங்களின் ஊக்கம் தரும் தமிழுக்கு நன்றி தோழியே...
உங்கள் தோழன் ...
வாசகன் .கலைநிலா...
Re: தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#256131kalaimoon70 wrote:கலை wrote:கவிதைப்புயல் கலைநிலாக்கு வாழ்த்து...!
இம்மென்று சொன்னாலும் கவிதை - மனம்
உம்மென் றிருந்தாலும் ஓர் கவிதை...
நம்மை ஊக்குவிக்க கவிதை - நலம்
செமமைதர வாழ்த்தி நிற்க கவிதை...
கல்லைக் கண்டாலும் கவிதை - வன்
சொல்லைக்கேட்டாலும் கவிதை...
நல்லவை யாயினும் கவிதை - கடும்
அல்லவையாயினும் கவிதை...
பழமது கண்டாலும் கவிதை - தொண்டு
கிழமதைக் கண்டாலும் நல்கவிதை...
வழமையாய் வாழ்த்திடினும் கவிதை - உழவன்
பெருமையைச் சொல்லவும் ஓர்கவிதை..
தத்துவம் என்றாலும் கவிதை - வாழ்க்கைச்
சத்தியம் சொல்லவும் பிறந்திடும் கவிதை...
மத்தினைக் கண்டாலும் கவிதை -சிறு
நத்தையைக் கண்டாலும் கவிதை..
எத்தனை கவிதையடா ஈகரை கடலினில்
மொத்தமும் முத்தாய் இவனது கவிதை...
அத்தனை வரிகளும் தேனாம் - சிப்பி
முத்தனை இனியதாம் காண்பீர்...
என்னை மயக்கினன் கவிதையில் - என்றும்
தன்னை அடக்கினன் கவிதையுள் வண்டாய்..
உன்னையும் ஈர்த்திட எத்தனம் தினம் தினம்
அன்னவன் வாழிய வாழ்த்துவேன் இக்கணம்...
என்னை வியக்க வைக்க ஈகரையில் வந்தவனே..
உன்னை வாழ்த்தினேன் அன்னையாய் நானும்...!
அன்புடன்
அன்புத்தோழன்
கலை
உங்கள் கவிதை மழையில் நனைந்தேன்.
தமிழ் மழை தந்த கவிமாலை கண்டு
என்னை நானும் மறந்தேன்.
தோழனாக,ஈகரையின் தலைமையில் ஒருவனாக,
வலம் வரும் தமிழ் மலையே .நன்றி நன்றி நன்றி !
உன் கவிதைக்கு நிகர் நீயே!
நன்றி நன்றி ..
காவிரிக்கரைக் கலைஞனே...உன்
பாவிரிப்புக்கு ஓர் மாலை சூட்டினேன்..
வாய்ப்பின்றி இதுவரைக் காத்திருந்தேன்..
வாய்த்த வாய்ப்பை வசப்ப்டுத்தினேன்..
இன்னும் இன்னும் கூறவிருப்பம்...
பின்னும் பின்னும் தொடரும் என் கவிமாலை...
உன்
அன்பைக்கண்டு காவிரிக்கரையின்
சின்னக்குழந்தையாகிறேன் என்பது சத்தியம்...
தொடரும் நம் நட்பு தோழனே.. வாழ்க..
அன்புடன்
கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
#0- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 2000பதிவுகள் தாண்டும் எங்கள் அன்பு மஞ்சு அக்காவை வாழ்த்துவோம்...
» 6000 பதிவுகளை கடந்த எங்கள் ஈகரையின் சிங்கம் சபீரை வாழ்த்துவோம் வாங்க
» 8,000 பதிவுகளை எட்டிய ஈகரையின் ஒரே நிலா எழுச்சிக் கவிஞர் கலை நிலாவை வாழ்த்துவோம்........
» 1000பதிவுகளைத் தாண்டும் அன்பு நவீனை வாழ்த்துவோம்
» 6000 பதிவுகளை கடந்த எங்கள் ஈகரை புரட்சி தலைவன் சம்சுடீனை வாழ்த்தலாம் வாங்க
» 6000 பதிவுகளை கடந்த எங்கள் ஈகரையின் சிங்கம் சபீரை வாழ்த்துவோம் வாங்க
» 8,000 பதிவுகளை எட்டிய ஈகரையின் ஒரே நிலா எழுச்சிக் கவிஞர் கலை நிலாவை வாழ்த்துவோம்........
» 1000பதிவுகளைத் தாண்டும் அன்பு நவீனை வாழ்த்துவோம்
» 6000 பதிவுகளை கடந்த எங்கள் ஈகரை புரட்சி தலைவன் சம்சுடீனை வாழ்த்தலாம் வாங்க
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|