புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமழான் மாதத்தின் சிறப்புக்கள். Poll_c10ரமழான் மாதத்தின் சிறப்புக்கள். Poll_m10ரமழான் மாதத்தின் சிறப்புக்கள். Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ரமழான் மாதத்தின் சிறப்புக்கள். Poll_c10ரமழான் மாதத்தின் சிறப்புக்கள். Poll_m10ரமழான் மாதத்தின் சிறப்புக்கள். Poll_c10 
3 Posts - 8%
heezulia
ரமழான் மாதத்தின் சிறப்புக்கள். Poll_c10ரமழான் மாதத்தின் சிறப்புக்கள். Poll_m10ரமழான் மாதத்தின் சிறப்புக்கள். Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ரமழான் மாதத்தின் சிறப்புக்கள். Poll_c10ரமழான் மாதத்தின் சிறப்புக்கள். Poll_m10ரமழான் மாதத்தின் சிறப்புக்கள். Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ரமழான் மாதத்தின் சிறப்புக்கள். Poll_c10ரமழான் மாதத்தின் சிறப்புக்கள். Poll_m10ரமழான் மாதத்தின் சிறப்புக்கள். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமழான் மாதத்தின் சிறப்புக்கள்.


   
   
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 28, 2010 1:05 pm

அரபி மாதங்கள் என அழைக்கப் படும் சந்திர மாதங்களின் ஒன்பதாவது மாதம் றமழான் மாதமாகும். இந்த றமழான் மாதத்துக்கு என்று சிறப்புக்கள் உள்ளன. ஒவ்வொறு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைந்து கொள்வது அவசியமாகும்.

திருக் குர் ஆன் அருளப்பட்ட மாதம்.

றமழான் மாதம் மற்ற மாதங்களைப் போன்று ஒரு மாதமானாலும் அம்மாதத்தில் தான் திருக் குர் ஆன் இறக்கப் பட்டது என்ற சிறப்பைப் பெருகிறது. என்று அல்லாஹ் திருமறையில் சொல்லுகிறான்.

றமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கான ( முழுமையான ) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், நன்மை, தீமைகளை பிரித்தறிவிப்பதுவுமான அல் குர் ஆன் அருளப் பெற்றது. ( 2 : 185 )

நோன்பிற்குரிய மாதம்.

உலக மகா அற்புதமான அல் குர் ஆன் றமழான் மாதத்தில் இறக்கப் பட்ட காரணத்திற்க்காக அந்த றமழான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை இது அம்மாதத்திற்க்குரிய மற்றுமொறு சிறப்பாகும்.

ஆகவே எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க்கட்டும். ( 2 : 185 )

சுவர்க்கத்தின் வாயில் திறக்கப் படும் மாதம்.

றமழான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப் படுகின்றன. ( நபி மொழி ) மற்றுமொரு அறிவிப்பு இவற்றின் எந்த வாயிலும் மூடப் படுவதில்லை. நபி மொழி

வானத்தின் வாயில்கள் திறக்கப் படும் மாதம்.

றமழான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாயில்கள் திறக்கப் படுகின்றன. ( நபி மொழி புகாரி 1899 ) வானத்தின் வாயில் இரண்டு சமயத்தில் தான் திறக்கப் படுகின்றன. ஒன்று றமழான் மாத்தில் மற்றொன்று கியாமத்து நாள் எனவும் அல்லாஹ் கூறுகின்றான். வானம் திறக்கப் பட்டு பல வாசல்கள் ஆகும்.

இன்னும் பல சிறப்புக்கள்.
* றமழான் மாதம் வந்து விட்டால் அருளின் வாயில்கள் திறக்கப் படுகின்றன.
* நரகத்தின் வாயில்கள் அடைக்கப் படுகின்றன.
* சைத்தான் சங்கிலியால் விலங்கிடப் படுகினறான்.
* நல்லதைத் தேடுபவனோ முன்னேறிய தீமையைத் தேடுபவனோ தீமையை குறைத்துக் கொள் என்று அழைக்கப் படுகிறார்.
*நரகத்தில் இருந்து விடுவிப்பது ஒவ்வொரு இரவிலுமாகும்.

லைலத்துல் கத்ர் இரவைக் கொண்ட மாதம்.

ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் என்னும் இரவு றமழான் மாதத்தில் தான் இருக்கிறது. றமழன் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள் என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள். என்று ஆயிக்ஷா ( ரலி ) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( புகாரி முஸ்லிம் திர்மிதி )

நம்பிக்கையுடன் நன்மையை எதிர் பார்த்து யார் றமழான் மாதத்தில் நோன்பு நோற்று வருகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றது. ( நபி மொழி)
தக்வா எனும் இறையச்சத்தைப் பெறுவதற்க்கு சிறந்த பயிற்ச்சி அளிக்கும் மாதம். ஈமான் கொண்டவர்களே உங்களுக்கு முன்பு இருந்தவர்கள் மீது நோன்பு கடைமையாக்கப் பட்டது போன்றே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் உடையோர் ஆகலாம். ( அல் குர் அன் )

அருள் செய்யப் பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது. என்று நபியவர்கள் கூறினார்கள். ( நபி மொழி )

மறுமையில் நிரந்தர சொர்க்கத்தை அடைய அல்லாஹ்வின் அருள் நிறைந்த றமழான் மாதத்தை நல்ல விதத்தில் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக.



ரமழான் மாதத்தின் சிறப்புக்கள். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 28, 2010 6:35 pm

ரொம்ப அழகான விரிவான விளக்கம் நன்றி ஹனி தொடருங்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed Apr 28, 2010 7:46 pm

சபீர் wrote:ரொம்ப அழகான விரிவான விளக்கம் நன்றி ஹனி தொடருங்கள்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக