ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.

+5
அப்புகுட்டி
கலைவேந்தன்
சரவணன்
Aathira
kalaimoon70
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Empty அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.

Post by kalaimoon70 Wed Apr 28, 2010 12:45 am

கவலை எதற்கு ?
கலையான உருவமிருக்க
கற்பனை வளமிருக்க,
களங்கமில்லா உள்ளமிருக்க
கவிதைகளும் தோல்கொடுக்க,
கவலை எதற்கு தோழா ?

கண்களுக்குள் சூரியன் இருக்க
கைகளுக்குள் சக்திருக்க
சாதிக்க துடிக்கும் மனமும், குணமுமிருக்க,
சாந்தமான முகமுமிருக்க,
வாழ்த்துச் சொல்லும் நல் எண்ணமிருக்க,
வீட்டிலோ, மனைவியும் ,மகளுமிருக்க,
வளர்பிறையாய் உன் வாழ்வு இருக்க ,
கலக்கம் ஏனோ ?கவலை ஏனோ ?
கைகொடுக்க இதோ நாங்கள் இருக்க
கவலை மறுக்க ,மறக்க இந்த கவிதை இருக்க,
கண்கலங்காதே என் தோழா .
கவலையை தொலைத்திடு தோழா .
சிரித்திடு தோழா ,சிந்தனை தந்திடு தோழா.
சிகரமாய் வளர்ந்திடு என் தோழா .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Empty Re: அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.

Post by Aathira Wed Apr 28, 2010 12:47 am

கலைநிலா எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் இருந்தால் அந்த இடத்தில் கவலை இருக்காது என்பதே உண்மை.. அருமை தோழா... அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 678642


அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Aஅப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Aஅப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Tஅப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Hஅப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Iஅப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Rஅப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Aஅப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Empty Re: அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.

Post by சரவணன் Wed Apr 28, 2010 12:48 am

kalaimoon70 wrote:கவலை எதற்கு ?
கலையான உருவமிருக்க
கற்பனை வளமிருக்க,
களங்கமில்லா உள்ளமிருக்க
கவிதைகளும் தோல்கொடுக்க,
கவலை எதற்கு தோழா ?

கண்களுக்குள் சூரியன் இருக்க
கைகளுக்குள் சக்திருக்க
சாதிக்க துடிக்கும் மனமும், குணமுமிருக்க,
சாந்தமான முகமுமிருக்க,
வாழ்த்துச் சொல்லும் நல் எண்ணமிருக்க,
வீட்டிலோ, மனைவியும் ,மகளுமிருக்க,
வளர்பிறையாய் உன் வாழ்வு இருக்க ,
கலக்கம் ஏனோ ?கவலை ஏனோ ?
கைகொடுக்க இதோ நாங்கள் இருக்க
கவலை மறுக்க ,மறக்க இந்த கவிதை இருக்க,
கண்கலங்காதே என் தோழா .
கவலையை தொலைத்திடு தோழா .
சிரித்திடு தோழா ,சிந்தனை தந்திடு தோழா.
சிகரமாய் வளர்ந்திடு என் தோழா .

ஐயோ ஏற்க்கனவே அவரு கவலைல இருக்காரு. நீங்க வேற என் மாஸ்ட்டர்.
ஈகரையை
விட்டு ஓடிட போறாரு...... அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 514396

கவிதை அருமை. அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Empty Re: அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.

Post by kalaimoon70 Wed Apr 28, 2010 12:51 am

ஐயோ ஏற்க்கனவே அவரு கவலைல இருக்காரு. நீங்க வேற என் மாஸ்ட்டர்.
ஈகரையை
விட்டு ஓடிட போறாரு......

கவிதை அருமை.


ஈகரையை
விட்டு ஓடிட போறாரு......
கவிதை படித்துவிட்டா ?ஆஹா தோழா
அழுகை அழுகை அழுகை அழுகை இது ரொம்வவே ஓவரா இருக்கு நான் அழுதுவிடுவேன் ஆமா அழுகை அழுகை அழுகை


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Empty Re: அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.

Post by kalaimoon70 Wed Apr 28, 2010 12:52 am

Aathira wrote:கலைநிலா எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் இருந்தால் அந்த இடத்தில் கவலை இருக்காது என்பதே உண்மை.. அருமை தோழா... அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 678642

நன்றி தோழியே .எல்லாரும் சிரித்திருந்தால் நலமே ,அது தான் நமக்கு வேணுமே . நன்றி நன்றி நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Empty Re: அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.

Post by கலைவேந்தன் Wed Apr 28, 2010 12:57 am

Aathira wrote:கலைநிலா எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் இருந்தால் அந்த இடத்தில் கவலை இருக்காது என்பதே உண்மை.. அருமை தோழா... அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 678642

அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 678642 அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Empty Re: அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.

Post by kalaimoon70 Wed Apr 28, 2010 12:59 am

கலை wrote:
Aathira wrote:கலைநிலா எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் இருந்தால் அந்த இடத்தில் கவலை இருக்காது என்பதே உண்மை.. அருமை தோழா... அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 678642

அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 678642 அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 678642
நன்றி தோழரே .கிளிமொழிப் போல உங்கள் மறுமொழி வந்தமைக்கு. நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Empty Re: அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.

Post by அப்புகுட்டி Wed Apr 28, 2010 1:00 am

நன்றி மாஸ்டர் நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளேன் மாஸ்டர்.
முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்


அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Empty Re: அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.

Post by சபீர் Wed Apr 28, 2010 8:00 pm

Aathira wrote:கலைநிலா எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் இருந்தால் அந்த இடத்தில் கவலை இருக்காது என்பதே உண்மை.. அருமை தோழா... அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 678642
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 359383 அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Empty Re: அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.

Post by ரமீஸ் Wed Apr 28, 2010 8:10 pm

அருமையான வரிகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க. Empty Re: அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum