Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.
+5
அப்புகுட்டி
கலைவேந்தன்
சரவணன்
Aathira
kalaimoon70
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.
கவலை எதற்கு ?
கலையான உருவமிருக்க
கற்பனை வளமிருக்க,
களங்கமில்லா உள்ளமிருக்க
கவிதைகளும் தோல்கொடுக்க,
கவலை எதற்கு தோழா ?
கண்களுக்குள் சூரியன் இருக்க
கைகளுக்குள் சக்திருக்க
சாதிக்க துடிக்கும் மனமும், குணமுமிருக்க,
சாந்தமான முகமுமிருக்க,
வாழ்த்துச் சொல்லும் நல் எண்ணமிருக்க,
வீட்டிலோ, மனைவியும் ,மகளுமிருக்க,
வளர்பிறையாய் உன் வாழ்வு இருக்க ,
கலக்கம் ஏனோ ?கவலை ஏனோ ?
கைகொடுக்க இதோ நாங்கள் இருக்க
கவலை மறுக்க ,மறக்க இந்த கவிதை இருக்க,
கண்கலங்காதே என் தோழா .
கவலையை தொலைத்திடு தோழா .
சிரித்திடு தோழா ,சிந்தனை தந்திடு தோழா.
சிகரமாய் வளர்ந்திடு என் தோழா .
கலையான உருவமிருக்க
கற்பனை வளமிருக்க,
களங்கமில்லா உள்ளமிருக்க
கவிதைகளும் தோல்கொடுக்க,
கவலை எதற்கு தோழா ?
கண்களுக்குள் சூரியன் இருக்க
கைகளுக்குள் சக்திருக்க
சாதிக்க துடிக்கும் மனமும், குணமுமிருக்க,
சாந்தமான முகமுமிருக்க,
வாழ்த்துச் சொல்லும் நல் எண்ணமிருக்க,
வீட்டிலோ, மனைவியும் ,மகளுமிருக்க,
வளர்பிறையாய் உன் வாழ்வு இருக்க ,
கலக்கம் ஏனோ ?கவலை ஏனோ ?
கைகொடுக்க இதோ நாங்கள் இருக்க
கவலை மறுக்க ,மறக்க இந்த கவிதை இருக்க,
கண்கலங்காதே என் தோழா .
கவலையை தொலைத்திடு தோழா .
சிரித்திடு தோழா ,சிந்தனை தந்திடு தோழா.
சிகரமாய் வளர்ந்திடு என் தோழா .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.
கலைநிலா எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் இருந்தால் அந்த இடத்தில் கவலை இருக்காது என்பதே உண்மை.. அருமை தோழா...
Re: அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.
kalaimoon70 wrote:கவலை எதற்கு ?
கலையான உருவமிருக்க
கற்பனை வளமிருக்க,
களங்கமில்லா உள்ளமிருக்க
கவிதைகளும் தோல்கொடுக்க,
கவலை எதற்கு தோழா ?
கண்களுக்குள் சூரியன் இருக்க
கைகளுக்குள் சக்திருக்க
சாதிக்க துடிக்கும் மனமும், குணமுமிருக்க,
சாந்தமான முகமுமிருக்க,
வாழ்த்துச் சொல்லும் நல் எண்ணமிருக்க,
வீட்டிலோ, மனைவியும் ,மகளுமிருக்க,
வளர்பிறையாய் உன் வாழ்வு இருக்க ,
கலக்கம் ஏனோ ?கவலை ஏனோ ?
கைகொடுக்க இதோ நாங்கள் இருக்க
கவலை மறுக்க ,மறக்க இந்த கவிதை இருக்க,
கண்கலங்காதே என் தோழா .
கவலையை தொலைத்திடு தோழா .
சிரித்திடு தோழா ,சிந்தனை தந்திடு தோழா.
சிகரமாய் வளர்ந்திடு என் தோழா .
ஐயோ ஏற்க்கனவே அவரு கவலைல இருக்காரு. நீங்க வேற என் மாஸ்ட்டர்.
ஈகரையை
விட்டு ஓடிட போறாரு......
கவிதை அருமை.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.
ஐயோ ஏற்க்கனவே அவரு கவலைல இருக்காரு. நீங்க வேற என் மாஸ்ட்டர்.
ஈகரையை
விட்டு ஓடிட போறாரு......
கவிதை அருமை.
ஈகரையை
விட்டு ஓடிட போறாரு......
கவிதை படித்துவிட்டா ?ஆஹா தோழா
இது ரொம்வவே ஓவரா இருக்கு நான் அழுதுவிடுவேன் ஆமா
ஈகரையை
விட்டு ஓடிட போறாரு......
கவிதை அருமை.
ஈகரையை
விட்டு ஓடிட போறாரு......
கவிதை படித்துவிட்டா ?ஆஹா தோழா
இது ரொம்வவே ஓவரா இருக்கு நான் அழுதுவிடுவேன் ஆமா
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.
Aathira wrote:கலைநிலா எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் இருந்தால் அந்த இடத்தில் கவலை இருக்காது என்பதே உண்மை.. அருமை தோழா...
நன்றி தோழியே .எல்லாரும் சிரித்திருந்தால் நலமே ,அது தான் நமக்கு வேணுமே .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.
Aathira wrote:கலைநிலா எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் இருந்தால் அந்த இடத்தில் கவலை இருக்காது என்பதே உண்மை.. அருமை தோழா...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.
நன்றி தோழரே .கிளிமொழிப் போல உங்கள் மறுமொழி வந்தமைக்கு.கலை wrote:Aathira wrote:கலைநிலா எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் இருந்தால் அந்த இடத்தில் கவலை இருக்காது என்பதே உண்மை.. அருமை தோழா...
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.
நன்றி மாஸ்டர் நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளேன் மாஸ்டர்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.
Aathira wrote:கலைநிலா எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் இருந்தால் அந்த இடத்தில் கவலை இருக்காது என்பதே உண்மை.. அருமை தோழா...
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: அப்புவே கவலை எதற்கு ?கவிதை இருக்க.
அருமையான வரிகள்.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தேன் இருக்க கவலை எதற்கு?
» கவலை எதற்கு மானிடனே?
» சென்றதை நினைத்து கவலை எதற்கு?
» எட்டப்பன் இருக்க ஏன் கவலை?
» எதற்கு - கவிதை - ஈஸ்வரி கணேசன்
» கவலை எதற்கு மானிடனே?
» சென்றதை நினைத்து கவலை எதற்கு?
» எட்டப்பன் இருக்க ஏன் கவலை?
» எதற்கு - கவிதை - ஈஸ்வரி கணேசன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|