புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
62 Posts - 41%
heezulia
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
6 Posts - 4%
prajai
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
4 Posts - 3%
Saravananj
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
3 Posts - 2%
mruthun
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
21 Posts - 5%
prajai
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
7 Posts - 2%
mruthun
கண்ணீர் இரவு ! Poll_c10கண்ணீர் இரவு ! Poll_m10கண்ணீர் இரவு ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் இரவு !


   
   
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Wed Apr 28, 2010 1:33 am

எல்லோருக்கும் இரவில்
உறங்கும் சூரியன்,
எங்களுக்கு மட்டும்
பகலில்.

உயிர்களிடத்தில்அன்பு
காட்டவேண்டுமாம்,
எங்களாலும் முடியும்
மனிதர்களை தவிர
மற்றவைகளிடம்

வாழத்தான் வேண்டியுள்ளது
ஆறுதல் கூறிகிறேன் என்று,'
அவன் எங்கெல்லாம் தொட்டான்'
என கேட்பவர்களிடையிலும்,
ஆதரவு தருகிறேன் என்று,
அந்தரங்கத்தை தொடுபவர்களிடையிலும்.

விலை மதிப்பில்லாததாம் கற்பு,
கூவாமலும் கூசாமலும் அதைத்தான்
வீதியில் விற்கின்றோம்
தினமும்விலை வைத்து.

காந்தியின் கனவை
நனவாக்க இரவில்
தனியாக நடப்போம்.
என்ன அதிகமாக போனால்,
அன்றைய உழைப்பிற்கு
ஊதியம் இருக்காது.

இறுதியாக என் தாயிடம்
ஒரு விண்ணப்பம்.'
தயவு செய்து என் அப்பன்
யாரென்று சொல்லிவிடு'.

அவனை தெரிந்துகொள்வது,
என்னின் இந்த நிலைமைக்கு
நியாயம் கேட்கவோ,
ஆறுதலாக அவன்தோள்களில்
சாய்ந்துக்கொள்வதற்கோ அல்ல.
என்னுடைய இரவுகளில்
அவனைசந்திக்காமல் இருப்பதற்கு.
_________________
தமிழன் மணியன்
www.tamilanmanian.wordpress.com

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 28, 2010 1:35 am

கலங்க வைக்கும் உங்கள் கவி வரிகள் நண்பா அருமை.



கண்ணீர் இரவு ! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 28, 2010 1:38 am

அவனை தெரிந்துகொள்வது,
என்னின் இந்த நிலைமைக்கு
நியாயம் கேட்கவோ,
ஆறுதலாக அவன்தோள்களில்
சாய்ந்துக்கொள்வதற்கோ அல்ல.
என்னுடைய இரவுகளில்
அவனைசந்திக்காமல் இருப்பதற்கு.

வார்த்தைகள் இங்கு வசப்பட்டு ,அவளின் நிலையை சொல்லும் போது,மனம் கனக்கிறது .அருமை தோழரே ..வாழ்த்துக்கள் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக