புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
91 Posts - 61%
heezulia
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
1 Post - 1%
viyasan
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
1 Post - 1%
eraeravi
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
283 Posts - 45%
heezulia
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
19 Posts - 3%
prajai
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சீனப்பெருஞ்சுவர் Poll_c10சீனப்பெருஞ்சுவர் Poll_m10சீனப்பெருஞ்சுவர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனப்பெருஞ்சுவர்


   
   
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jun 30, 2009 1:40 pm

மனிதனால் கட்டப்பட்டு விண்வெளியில் இருந்தும் பார்க்கக்கூடிய ஒரே இடமாக உலகம் அறிந்த சீனப்பெருஞ் சுவர் 6 ம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த ‘சியோங்னு’களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும்.
சீனப்பெருஞ்சுவர் China-great-wall-big

பல்வேறு காலப்பகுதிகளில், கல்லாலும், மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று, எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே நோக்கம் ஆகும். பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்தூக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும். இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது.

இது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.
உலகப் புகழ்மிக்க 7 அற்புதங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர், முற்காலத்தில் கட்டப்பட்ட மிகப் பெரிய அளவிலான பண்டைக்கால ராணுவப் பாதுகாப்பு அரணாகும். கம்பீரமான இந்தச் சுவர், சீன நிலப்பகுதியில் சுமார் 7000 கிலோமீட்டர் நீளமுடையது. 1987ல் சீனப் பெருஞ்சுவர், உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. கி.மு. 9வது நூற்றாண்டில் பெருஞ்சுவரின் கட்டுமானப் பணி துவங்கியது. அப்போது, பெருஞ்சுவரின் நீளம் 5000 கிலோமீட்டரைத் தாண்டியிருந்தது. சின் வமிசத்துக்குப் பிந்திய ஹெங் வமிசக் காலத்தில் பெருஞ்சுவரின் நீளம் 10 ஆசிரம் கிலோமீட்டராக நீட்டிக்கப்பட்டது. கடந்த ஈராயிரம் ஆண்டு கால வரலாற்றில் சீனாவின் பல்வேறு கால ஆட்சியாளர்களின் கட்டளைக்கிணங்க, வேறுபட்ட அளவில் கட்டப்பட்ட பெரும் சுவர்களின் மொத்த நீளம், 50 ஆயிரம் கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. அவற்றின் நீளம் பூகோளத்தைச் சுற்றினால் ஒரு வட்டத்துக்கு அதிகமாகும். சீன மூதாதையரின் அறிவுக் கூர்மையை இந்தப் பெருஞ்சுவர் முழுமையாகப் பிரதிபலிக்கிறது.
சீனப்பெருஞ்சுவர் Changchen
பெருஞ்சுவரின் கீழ், மலைத்தொடரின் செங்குத்தான மலைகள் உள்ளன. மலையும் சுவரும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. பண்டைக்கால ராணுவ நிலைமையில் இவ்வளவு செங்குத்தான, ஆபத்தான மலையிலிருந்து பெருஞ்சுவரின் கீழ் பகுதிக்கு இறங்கி, எவ்வித உதவியுமின்றி, மேலே ஏறி, நகரச் சுவரைத் தாண்டி நகரைக் கைப்பற்றுவதற்காக போர் புரிவது சாத்தியமாகாது. அதன் உயரம் சுமார் 10 மீட்டர். சுவர் உச்சியின் அகலம் சுமார் 4 அல்லது 5 மீட்டர். அதாவது, ஒரே நேரத்தில் 4 குதிரைகள் ஒரே வரிசையில் ஓடலாம். போரிடும் போது, படைப்பிரிவுகள் போய்வருவதற்கும் தானியம், ஆயுதம் முதலியவை அனுப்புவதற்கும் இது வசதியாய் இருந்தது. பெருஞ்சுவரின் உட்பகுதியில், கல்லினாலான ஏணிகள் இருப்பதால் மேலே கீழே போய்வருவதற்குத் துணை புரிந்தது. பெருஞ்சுவரில் குறிப்பிட்ட தொலைவுகளில் நகர மாடங்களோ, வழிகாட்டும் கோபுரமோ கட்டப்பட்டன. நகர மாடங்களில் ஆயுதம், தானியம் ஆகியவை சேமித்துவைக்கப்பட்டன. காவல் புரியும் போர்வீரர்கள் ஓய்வு எடுக்கும் இடமாகவும் இவை திகழ்ந்தன. போரின் போது போர்வீரர்கள் இவ்விடத்தில் ஒளிந்து கொள்ள முடியும். எதிரிகள் ஊடுருவும் போது, வழிகாட்டும் கோபுரத்தில் ஒளிப்பந்தம் ஏற்றப்பட்டதும் போர் பற்றிய தகவல் உடனடியாக நாடு முழுவதும் பரவியது.
கடந்த காலத்தில் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்ட பெருஞ்சுவரின் பயன்பாடு, தற்போது இல்லை. எனினும், அதன் தனிச்சறப்பு வாய்ந்த கட்டட அழகைக் கண்டு மக்கள் வியப்படைகின்றனர். அது மாபெரும் கலை ஈர்ப்பு ஆற்றல் வாய்ந்தது. பெருஞ்சுவர், மாபெரும் வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. சுற்றுலா மதிப்பு மிக்கது. பெருஞ்சுவருக்குச் செல்லாதவர்கள், வீரர் அல்ல என்ற கூற்று சீனாவில் பரவியிருக்கின்றது. பெருஞ்சுவரில் ஏறுவது பெருமை தரும் என்று சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் கருதுகின்றனர்.
சீனப்பெருஞ்சுவர் Changchen1

இப்பெருஞ்சுவரில் சீனாவின் பண்டைக் காலத் தொழிலாளிகளின் விவேகமும் வியர்வையும் ரத்தமும் கலந்துவிட்டன. ஆயிரம் ஆண்டுகளாகிவிட்ட போதிலும், அது இடிந்துவிழவில்லை. அதன் புகழும் ஈர்ப்புத் தன்மையும் சீனத் தேசத்தின் சின்னமாகிவிட்டன.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jun 30, 2009 2:47 pm

மகிழ்ச்சி

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Tue Jun 30, 2009 3:38 pm

சபாஷ்.....சூப்பர்

avatar
Guest
Guest

PostGuest Tue Jun 30, 2009 6:23 pm

சூப்பர் மகிழ்ச்சி

Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Wed Jul 29, 2009 6:28 pm

நன்றி

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 6:34 pm

Kay wrote:நன்றி

ஆமாம் யாருந்த Kay " கைப்புள்ளயா” ( கண்ணடி )

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 29, 2009 6:35 pm

sherin wrote:
Kay wrote:நன்றி

ஆமாம் யாருந்த Kay " கைப்புள்ளயா” ( கண்ணடி )

ஐயோ தம்பி , அவர் ரொம்ப நல்லவர் , அமைதியானவர் ,

அவர் தலையில தேங்காய் உடைக்காதீங்க , பாவம் சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 6:40 pm

அவரின் பெயர் கிருஷ்ண மூர்த்தி

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 6:42 pm

சிவா wrote:அவரின் பெயர் கிருஷ்ண மூர்த்தி

ஓ மன்னிகவும் கிருஸ்ண முர்த்தி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக