புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
53 Posts - 42%
heezulia
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
304 Posts - 50%
heezulia
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
21 Posts - 3%
prajai
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
யார் நல் மனிதன்? Poll_c10யார் நல் மனிதன்? Poll_m10யார் நல் மனிதன்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் நல் மனிதன்?


   
   
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu Apr 22, 2010 7:05 pm

யார் நல் மனிதன்?
அவர் பெயர் ரத்தினம். திரைப்பட இயக்குநர். பல
வெற்றிப் படங்களைத் தந்தவர். திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள்
என்று பெரும் படை அவரை மொய்த்துக் கொண்டேதான் இருக்கும். காரணம்
என்வென்றால், ரத்தினத்தை அடைந் தால் வெற்றி நிச்சயம் என்பதில் உறுதியாய்
இருந்தனர்.

இன்று ரத்தினத்தின் புது திரைப்படம் வெளியாகிறது.
எல்லோரும் பெரும் ஆவலுடன் காத்திருந்து எதிர்ப்பார்த்த திரைப்படம்.
அதிகாலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல், யாருடனும் பேசாமல் படத்தின் முதல்
விமர்சனத்தை எதிர்பார்த்திருந்தார். அப்போது அவரது உதவி இயக்குநர் ஒருவர்
வந்து. “சார் உங்கள பார்க்க புது புரொடியூஸர் அசோக் லால் வெய்ட் பண்ணிட்டு
இருக்காரு!” என்றவருக்கு பதிலாய், “டேய்! மனுசன் இங்க என்ன டென்ஷன்ல
இருக்கான். இப்ப போய்…. புரெடியூஸர், காக்கா குருவின்னுட்டு…. போடா,
போயிட்டு அப்புறமா வரச் சொல்லு! காலங் காத்தால வந்தறானுங்க….” என்று
பொறிந்து தள்ளினார். அப்போது ரத்தினத்தின் கைபேசி அலறியது.

“ஹலோ!
சொல்லுடா மோகன்…… என்னாச்சு?” எனக் கேட்டார், ரத்தினம் ஆவலுடன் “சார்!ஸாரி
சார்…. படத்தோட ரிசல்ட் நெகடிவ்… ஓடாது சார்! நெக்ஸ்ட் ஷோக்கு மட்டும்
கூட்டமிருக்கும்…… அப்புறம் கஷ்டங்கறாங்க டிஸ்டிரிபூயுட்ர்ஸ்…. ஸாரி சார்!”
என்ற பதில் வந்தது. துவண்டு போனார் ரத்தினம்! தனது வாழ்நாளிலே
அதிகப்படியான செலவு செய்து தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் இது. அதன்
தோல்வியினை ஏற்கமுடியாமல் தவித்தார். கண்ணீர் துளி நிரம்பியது. புகைப்
பெட்டி தேடி அலைந்தது அவர் கைகள். “டேய் கிகரெட் பேக்கட் எங்கடா
வெச்சீங்க….” என்று உரக்க கத்தினார். அவர் குரலுக்கு பதிலளிக்க கூட
எவருமில்லை. வெளியே வந்து பார்த்தார் அங்கிருந்த கூட்டம் களைந்து வெளியேற
ஆரம்பித்தது. அதில், ஒருவர், “இத்தன நாள் ஆடுனான் இல்ல… இப்ப சரியான பதில்
கெடச்சிருச்சு! ஆண்டவன் இருக்காண்டா!” மற்றொரு குரல், “நம்ம கிட்ட வேலை
வாங்க என்னம்மா திட்டினான்?! இப்பப் பாரு! அவன் பாடு பாக்கக் கூட யாருமே
கெடையாது!” என்று சிரித்தது. “ரெண்டு படம் ஓடிறகூடாதே… உடனே
ஆரம்பிச்சிடுவானுங்க……” என்றது இன்னொரு குரல்.

அன்று இரவு தனிமையில்
கடற்கரை யோரம் அமர்ந்திருந்தார் ரத்தினம். கைபேசி அலரிக்கொண்டே இருந்தது.
அதனை அமைதிப் படுத்தினார். ஒரு சாதாரண மனிதனாக, எந்தவொரு பந்தாவுமில்லாமல்,
திரைப்பட போதையில்லாமல் தனித்திருந்தார். அப்போது அவரினுள் ஓர்குரல்
பேசத் தொடங்கியது.

நாம புகழோட இருக்கும் போது எத்தன கூட்டம் நம்ம
சுத்தி…… இப்போ ஒரு தோல்வி வந்ததும் அந்த கூட்டமெல்லாம் எங்க போச்சு…”
அவரது கண்முன்னே திரைப்பட அனுபவங்கள், விருதுகள், பாராட்டுக்கள் என்று
எண்ணற்ற எண்ண அலைகள் திரையிட்டுச் சென்றன. அப்போது “சார்! கடலை
சாப்பிடுறீங்களா? சூடா கடலை சார்! சூப்பரா இருக்கும் சார்……” என்றான்
ஒருவன். சட்டென்று யோசனைகள் எல்லாம் களைந்து எழுந்தார் ரத்தினம். கடலை
விற்பவனை பார்த்து, “ம்ம்ம்…எவ்வளோப்பா?” என்ற ரத்தினத் திற்கு பதிலாய்,
“ஒரு பாக்கெட் ரெண்டு ரூபா சார்!” என்றான். வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்.
சிந்தனைகள் மீண்டும் தொடர்ந்தது. “எத்தன அசிஸ்டென்ஸ், அவுங்களுக்கெல்லாம்
வேலை போட்டு கொடுத்தேனே… இப்போ அவுனுங்க கூட யாரையுமே காணோமோ……” என்று மனம்
வருந்தியபடி அந்தக் கடலை பொதித்து வந்த பொட்டலத்தைப் பிரித்துப்
பார்த்தார். இருட்டில் எதுவும் தெரியவில்லை. தனது காரினுள் சென்று,
வெளிச்சமிட்டு அந்தக் காதிதத்திலுள்ள எழுத்துக்களைப் படித்தார். அது ஏதோ
ஒரு சிறு குழந்தையின் கிறுக்கல்கள் போலிருந்தது உன்னிப்பாய் படித்தார்.

மூளைகள் பல சேர்த்து வெற்றி
கண்டவன்

இன்று அறிவாளி…

என்றோ ஒரு நாள் முட்டாள்!

இதயங்கள்
பல சேர்த்து வெற்றி கண்டவன்

இன்றும் என்றும் நல்மனிதன்…

எப்போதும்
அவன் இனியவன்!


நன்றி:பாலா:தன்னம்பிக்கை


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 8:41 pm

யார் நல் மனிதன்? 677196 யார் நல் மனிதன்? 677196 யார் நல் மனிதன்? 677196 யார் நல் மனிதன்? 677196 யார் நல் மனிதன்? 677196
கலிகாலம் யா இதயம் கூட ஒன்றுமில்லை..எல்லாம் பணம் !
நல்ல இதயங்கள் அதுவா சேரனும்..நல்லவனாக நினைத்து சேர்க்க முயற்சித்ததா
உலகத்தில் நாமதான் முதல் கெட்டவன்



தீதும் நன்றும் பிறர் தர வாரா யார் நல் மனிதன்? 154550
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Apr 24, 2010 10:00 pm

இதற்க்குத்தான் சொல்வார்கள் பணம், பதவிகளை மட்டும் அதிகரித்துக் கொண்டால் போதாது. மனிதர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தன் அன்பால் மகிழ்ச்சி மகிழ்ச்சி



யார் நல் மனிதன்? Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat Apr 24, 2010 10:10 pm

எங்கு பணம் குடிகொண்டிருக்கிறதோ.
அங்கு செல்வாக்கும் குடிகொள்ளும்.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 24, 2010 10:41 pm

வசதியான காலங்களில் நண்பர்கள் நம்மை சந்திக்கின்றனர்,
வறுமையான காலங்களில் நாம் நண்பர்களை சந்திக்கின்றோம்!




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Tue Apr 27, 2010 9:44 pm

பிச்ச wrote:வசதியான காலங்களில் நண்பர்கள் நம்மை சந்திக்கின்றனர்,
வறுமையான காலங்களில் நாம் நண்பர்களை சந்திக்கின்றோம்!
ரொம்ப அழகாக சொன்னீர்கள் உங்க பாணியில்...

அனைவரின் கருத்து தெரிவித்தமைக்கு நன்றி..

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 27, 2010 10:25 pm

சரண்யா wrote:
பிச்ச wrote:வசதியான காலங்களில் நண்பர்கள் நம்மை சந்திக்கின்றனர்,
வறுமையான காலங்களில் நாம் நண்பர்களை சந்திக்கின்றோம்!
ரொம்ப அழகாக சொன்னீர்கள் உங்க பாணியில்...

அனைவரின் கருத்து தெரிவித்தமைக்கு நன்றி..

யார் நல் மனிதன்? 678642 யார் நல் மனிதன்? 678642 யார் நல் மனிதன்? 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Apr 27, 2010 10:27 pm

பிச்ச wrote:வசதியான காலங்களில் நண்பர்கள் நம்மை சந்திக்கின்றனர்,
வறுமையான காலங்களில் நாம் நண்பர்களை சந்திக்கின்றோம்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 28, 2010 12:14 am

பிச்ச wrote:வசதியான காலங்களில் நண்பர்கள் நம்மை சந்திக்கின்றனர்,
வறுமையான காலங்களில் நாம் நண்பர்களை சந்திக்கின்றோம்!

யார் நல் மனிதன்? 678642 யார் நல் மனிதன்? 678642 யார் நல் மனிதன்? 678642



யார் நல் மனிதன்? Aயார் நல் மனிதன்? Aயார் நல் மனிதன்? Tயார் நல் மனிதன்? Hயார் நல் மனிதன்? Iயார் நல் மனிதன்? Rயார் நல் மனிதன்? Aயார் நல் மனிதன்? Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக