Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?
+6
அப்புகுட்டி
Aathira
சுடர்
நிலாசகி
வேணு
Tamilzhan
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?
First topic message reminder :
பள்ளி பருவத்தில் இன்னமும் சில கிராமங்களில் மாணவன் தவறு செய்தால் அவனை தண்டிக்க தோப்புகரனம் போட செல்வதுண்டு. நானும் பள்ளி பருவத்தில் அந்த தண்டனையை அனுபவித்துள்ளேன்.
கல்லூரி பருவம் தான் எந்த ஒரு மனிதனின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பருவம், இது அவர்கள் என்ன துறையை எடுத்து படிக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் அல்ல, அந்த வயதில் தான் ஒரு மனிதன் இந்த சமுதாயத்தில் செதுக்க படுகிறான், இல்லை இல்லை, அந்த பருவத்தில் தான் சமுதாயம் ஒரு மனிதனை செதுக்குகிறது.
வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?
விவாதிப்போம் வாங்க..!
பள்ளி பருவத்தில் இன்னமும் சில கிராமங்களில் மாணவன் தவறு செய்தால் அவனை தண்டிக்க தோப்புகரனம் போட செல்வதுண்டு. நானும் பள்ளி பருவத்தில் அந்த தண்டனையை அனுபவித்துள்ளேன்.
கல்லூரி பருவம் தான் எந்த ஒரு மனிதனின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பருவம், இது அவர்கள் என்ன துறையை எடுத்து படிக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் அல்ல, அந்த வயதில் தான் ஒரு மனிதன் இந்த சமுதாயத்தில் செதுக்க படுகிறான், இல்லை இல்லை, அந்த பருவத்தில் தான் சமுதாயம் ஒரு மனிதனை செதுக்குகிறது.
வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?
விவாதிப்போம் வாங்க..!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?
Tamilzhan wrote:வேணு wrote:சந்தேகமே வேண்டாம் தலைவா .........
பள்ளிபருவமேதான் ................
கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..? [You must be registered and logged in to see this image.]
கல்லூரி பருவத்தில் ஒரு இலக்கை நோக்கி அடி எடுத்து வைக்கும்போது அந்த
இலக்கின் மத்திய புள்ளி மட்டுமே கண்ணுக்கு தெரியும் அல்லது தெரிய வேண்டும் .
சுற்றி உள்ள இனிமைகளில் மனம் செல்லாது. அப்படி செல்கிறது என்றால் அது
தேவையற்ற உல்லாச கேளிக்கைகளில்தான் செல்லும்.
பள்ளி பருவம் அப்படி அல்ல. நாளையை பற்றி கவலை கொள்ளாத அப்போதைய நிமிடங்களை
அனுபவிக்கும் பருவம். ஒரு மரத்தைவிட - ஒரு செடியைவிட - ஒரு தளிர்தானே
இனிமையாக இருக்க முடியும் . [You must be registered and logged in to see this image.]
Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?
நிச்சயமாகப் பள்ளிப்பருவம்... இனம் புரியாத உணர்வுகள்.. ஆசிரியர்கள் ஏதோ தெய்வங்கள் போன்று.. அவர்களின் ஒரு பாராட்டு சொர்க்கத்தில் நம்மை இருத்தி...அர்த்தம்ற்ற் விளையாட்டுக்கள், அதைக் குறித்து நாணமோ, அச்சமோ கொள்ளாத மனநிலை, நாளை!!! அப்படியென்றால் என்ன என்று தெரியாத கவலை ஆடையைப் போர்த்தாத இளமை மனதின் துள்ளல்கள் நிறைந்த இனிய நாட்கள்.. இனி வருமா....
கல்லூரியில் தேவையற்ற ஆனால் தேவை எனக் கருதும் விலக்க முடியாத ஆசைகள், ஊர் குறித்து, உலகம் குறித்து, ந்ம்மைச் சுற்றியுள்ளவர்கள் குறித்து என்று பலப்பல அச்சங்கள் நிறைந்த வயது (பருவம்). இந்த மெச்சூர்ட்டி அவ்வளவு ருசிக்கவில்லை..என்னதான் சொல்லுங்க தமிழன் சார் இனிமை இதைவிட இளமையான பள்ளிப்பருவம்தான்..
கல்லூரியில் தேவையற்ற ஆனால் தேவை எனக் கருதும் விலக்க முடியாத ஆசைகள், ஊர் குறித்து, உலகம் குறித்து, ந்ம்மைச் சுற்றியுள்ளவர்கள் குறித்து என்று பலப்பல அச்சங்கள் நிறைந்த வயது (பருவம்). இந்த மெச்சூர்ட்டி அவ்வளவு ருசிக்கவில்லை..என்னதான் சொல்லுங்க தமிழன் சார் இனிமை இதைவிட இளமையான பள்ளிப்பருவம்தான்..
Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?
பசுமையான நினைவுகளையும்
சுட்டிக் குறும்புகளையும்
அடிக்கடி நினைவு படுத்தும்
பள்ளிப்பருவம்தான் சோ
எனக்குப் பள்ளிப்பருவம்தான்.
இங்கு ஒரு ரகசியம் உள்ளது பேணப்படணும்.
சுட்டிக் குறும்புகளையும்
அடிக்கடி நினைவு படுத்தும்
பள்ளிப்பருவம்தான் சோ
எனக்குப் பள்ளிப்பருவம்தான்.
இங்கு ஒரு ரகசியம் உள்ளது பேணப்படணும்.
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?
வேணு, ஆதிராக்கா உங்க பதில் சூப்பர் எனக்கும் மறக்கமுடியவில்லை பள்ளிப்பருவம்..! [You must be registered and logged in to see this image.]
அப்பு ரகசியம் சொல்லவே இல்லை என்னா அது..! [You must be registered and logged in to see this image.]
இங்கு ஒரு ரகசியம் உள்ளது பேணப்படணும்.
அப்பு ரகசியம் சொல்லவே இல்லை என்னா அது..! [You must be registered and logged in to see this image.]
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?
நிச்சயமாக கல்லூரி வாழ்கை தான் அதிலும் விடுதியில் தங்கி
சாரி விடுதியில் வாழ்ந்த வாழ்க்கை! இனி எப்பொழுதும் திரும்பவராதது !. சோகம் இல்லை, அச்சம் இல்லை, பயம் இல்லை, பொறுப்புக்கள் உண்டு ஆனா இல்லை. நண்பர்கள் கூட்டம் எப்பொழுதும் உண்டு . அதில் பல குண இயல்புடைய மனிதர்களை காணலாம்.! கற்றுக்கொண்டது பாதி, கற்றுகொடுத்தது மீதி.!! என்றும் நீங்காத நினைவுகளுடன் சிருஷ்டித்த உலகில் வாழ்ந்த வாழ்கை அது ! இன்றும் என்றும் பசுமையுடன்.!! முழு மனிதனாக்கிய வாழ்கை அது. எப்பொழு எல்லாம் தன்னம்பிக்கை குறைகிறதோ அப்பொழுது எல்லாம் உந்து சக்தியாய் இருப்பது அதுவே !!
சாரி விடுதியில் வாழ்ந்த வாழ்க்கை! இனி எப்பொழுதும் திரும்பவராதது !. சோகம் இல்லை, அச்சம் இல்லை, பயம் இல்லை, பொறுப்புக்கள் உண்டு ஆனா இல்லை. நண்பர்கள் கூட்டம் எப்பொழுதும் உண்டு . அதில் பல குண இயல்புடைய மனிதர்களை காணலாம்.! கற்றுக்கொண்டது பாதி, கற்றுகொடுத்தது மீதி.!! என்றும் நீங்காத நினைவுகளுடன் சிருஷ்டித்த உலகில் வாழ்ந்த வாழ்கை அது ! இன்றும் என்றும் பசுமையுடன்.!! முழு மனிதனாக்கிய வாழ்கை அது. எப்பொழு எல்லாம் தன்னம்பிக்கை குறைகிறதோ அப்பொழுது எல்லாம் உந்து சக்தியாய் இருப்பது அதுவே !!
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?
Aathira wrote:நிச்சயமாகப் பள்ளிப்பருவம்... இனம் புரியாத உணர்வுகள்.. ஆசிரியர்கள் ஏதோ தெய்வங்கள் போன்று.. அவர்களின் ஒரு பாராட்டு சொர்க்கத்தில் நம்மை இருத்தி...அர்த்தம்ற்ற் விளையாட்டுக்கள், அதைக் குறித்து நாணமோ, அச்சமோ கொள்ளாத மனநிலை, நாளை!!! அப்படியென்றால் என்ன என்று தெரியாத கவலை ஆடையைப் போர்த்தாத இளமை மனதின் துள்ளல்கள் நிறைந்த இனிய நாட்கள்.. இனி வருமா....
கல்லூரியில் தேவையற்ற ஆனால் தேவை எனக் கருதும் விலக்க முடியாத ஆசைகள், ஊர் குறித்து, உலகம் குறித்து, ந்ம்மைச் சுற்றியுள்ளவர்கள் குறித்து என்று பலப்பல அச்சங்கள் நிறைந்த வயது (பருவம்). இந்த மெச்சூர்ட்டி அவ்வளவு ருசிக்கவில்லை..என்னதான் சொல்லுங்க தமிழன் சார் இனிமை இதைவிட இளமையான பள்ளிப்பருவம்தான்..
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையானது சகோதரி…
என் பார்வையிலும் பெண்களுக்கு பள்ளிப்பருவமே…
கல்லுரிப்பருவம் எதிர்கால பயமுள்ளதாகவும் பொறுப்புக்களை
சுமந்ததாகவும்…இலக்கையடையும் எண்ணம் கொண்டதாகவுமே
இருக்கும்..சிட்டுக்குருவிகளாய் பாடித்திரியமுடியாது…கலாச்சாரப்போர்வையால் கட்டுப்படுத்தப்பட்டு
சந்தோசமே..இளமைக்காலத்தை இங்கு கடந்தினாலும் ஒவ்வொருவருக்கும் வரையறைகளை கொண்டதாகவே இருக்கும்…!!!!
ஆண்களுக்கு அப்படி அல்ல…அவர்கள் என்றும் எதிலும் சுதந்திரப்பறவைகளே…
Malaimagal- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?
வாழ்கையில் ஒவ்வொருகாலமும் இனிமையானது அந்தந்த காலத்தில் நாம் வாழும் விதத்தைப்பொறுத்து கசப்பாகவும் கடினமானதாகவும் இருக்கும் எம்மை நாம் வளப்படுத்துவது எமது கையில்தான் இருக்கிறது ஆனால் அந்தக்காலத்தில் வாழ்ந்தவர்கள் அதை உணர்வதில்லை குழந்தைப்பருவத்தை சிறுவர்பராயத்திலும் சிறுவர் பகுதியை வாலிபப்பகுதியிலும் வாலிபத்லை வயோதிபப்பருவத்திலும் நினைத்துப்பார்த்து சந்தோசப்படுவதும் கவலைப்படுவதும்தான் வாழ்கையாகிவிட்டது கடந்த பாதையை திரும்பிப்பார்த்து கவலைப்படுகிறோமே தவிர இருக்கும் காலத்தை வழமாக்குவதை தவிர்ந்து கொள்கிறோம்
இந்த தலைப்பைப்பொறுத்தவரை பள்ளிப்பருவமா கல்லுரிப்பருவமா இனிமையானது என்று பார்க்கும்போது பள்ளிப்பருவத்தில் காண்பதெல்லாம் சந்தோசமாகத்தெரியும் காரணம் அனைத்தும் புதுமை விழையாட்டுகளானாலும் படிப்புகளானாலும் சுற்றுலாவானாலும் அத்தனையும் புதுமை அதில் நாம் காண்பது சந்தோசம் தான் இதில் காணும் வெற்றி தோல்விகளும் கூட எமக்கு புதுமையும் சந்தோசமும்தான்
ஆனால் கல்லூரிவாழ்கை நாம் ஒரு வயதை கடந்து வந்ததால் அந்த வயதில் அனுபவம் இருக்கிறது அது மாத்திரமல்லாது இந்த வயது மிக முக்கிய பங்கு வகிப்பதால் உணர்ந்து அனுபவிக்கும் பருவம் ஆதலால் இந்தப்பருவம் மிக முக்கிய பருவம் அது மாத்திரமல்ல இந்தப்பருவத்தை தவறவிட்டால் எம் எதிர்கால வாழ்கையும் தவறிவிடும் அக இனிமையான சந்தோசமான முக்கியமான பக்குவமான கவனமாக நடந்து கொள்ளவேண்டிய பருவம் எமது கல்லுரிப்பருவம்தான் ஆக எமது வாழ்கையில் சந்தோசம் இந்தப்பருவத்தில்தான்......... [You must be registered and logged in to see this image.]
இந்த தலைப்பைப்பொறுத்தவரை பள்ளிப்பருவமா கல்லுரிப்பருவமா இனிமையானது என்று பார்க்கும்போது பள்ளிப்பருவத்தில் காண்பதெல்லாம் சந்தோசமாகத்தெரியும் காரணம் அனைத்தும் புதுமை விழையாட்டுகளானாலும் படிப்புகளானாலும் சுற்றுலாவானாலும் அத்தனையும் புதுமை அதில் நாம் காண்பது சந்தோசம் தான் இதில் காணும் வெற்றி தோல்விகளும் கூட எமக்கு புதுமையும் சந்தோசமும்தான்
ஆனால் கல்லூரிவாழ்கை நாம் ஒரு வயதை கடந்து வந்ததால் அந்த வயதில் அனுபவம் இருக்கிறது அது மாத்திரமல்லாது இந்த வயது மிக முக்கிய பங்கு வகிப்பதால் உணர்ந்து அனுபவிக்கும் பருவம் ஆதலால் இந்தப்பருவம் மிக முக்கிய பருவம் அது மாத்திரமல்ல இந்தப்பருவத்தை தவறவிட்டால் எம் எதிர்கால வாழ்கையும் தவறிவிடும் அக இனிமையான சந்தோசமான முக்கியமான பக்குவமான கவனமாக நடந்து கொள்ளவேண்டிய பருவம் எமது கல்லுரிப்பருவம்தான் ஆக எமது வாழ்கையில் சந்தோசம் இந்தப்பருவத்தில்தான்......... [You must be registered and logged in to see this image.]
Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?
[You must be registered and logged in to see this image.]நிலாசகி wrote:பள்ளி பருவம் இனிமையானது என்று கல்லூரி நாட்களில் உணர்கிறோம் ,கல்லூரி
நாட்கள் இனிமையாய் இருக்கும் என்று பள்ளி நாட்களில் கனவு காண்கிறோம்
..இரண்டுமே இனிமையானது என்று குடும்பம் உத்தியோகம் போன்ற பொறுப்புகளில்
இருக்கும் பொழுது உணர்கிறோம்
ilakkiyan- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?
Malaimagal wrote:Aathira wrote:நிச்சயமாகப் பள்ளிப்பருவம்... இனம் புரியாத உணர்வுகள்.. ஆசிரியர்கள் ஏதோ தெய்வங்கள் போன்று.. அவர்களின் ஒரு பாராட்டு சொர்க்கத்தில் நம்மை இருத்தி...அர்த்தம்ற்ற் விளையாட்டுக்கள், அதைக் குறித்து நாணமோ, அச்சமோ கொள்ளாத மனநிலை, நாளை!!! அப்படியென்றால் என்ன என்று தெரியாத கவலை ஆடையைப் போர்த்தாத இளமை மனதின் துள்ளல்கள் நிறைந்த இனிய நாட்கள்.. இனி வருமா....
கல்லூரியில் தேவையற்ற ஆனால் தேவை எனக் கருதும் விலக்க முடியாத ஆசைகள், ஊர் குறித்து, உலகம் குறித்து, ந்ம்மைச் சுற்றியுள்ளவர்கள் குறித்து என்று பலப்பல அச்சங்கள் நிறைந்த வயது (பருவம்). இந்த மெச்சூர்ட்டி அவ்வளவு ருசிக்கவில்லை..என்னதான் சொல்லுங்க தமிழன் சார் இனிமை இதைவிட இளமையான பள்ளிப்பருவம்தான்..
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையானது சகோதரி…
என் பார்வையிலும் பெண்களுக்கு பள்ளிப்பருவமே…
கல்லுரிப்பருவம் எதிர்கால பயமுள்ளதாகவும் பொறுப்புக்களை
சுமந்ததாகவும்…இலக்கையடையும் எண்ணம் கொண்டதாகவுமே
இருக்கும்..சிட்டுக்குருவிகளாய் பாடித்திரியமுடியாது…கலாச்சாரப்போர்வையால் கட்டுப்படுத்தப்பட்டு
சந்தோசமே..இளமைக்காலத்தை இங்கு கடந்தினாலும் ஒவ்வொருவருக்கும் வரையறைகளை கொண்டதாகவே இருக்கும்…!!!!
ஆண்களுக்கு அப்படி அல்ல…அவர்கள் என்றும் எதிலும் சுதந்திரப்பறவைகளே…
[You must be registered and logged in to see this image.]
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பள்ளி கல்லூரி அரசுடமை - ராமதாஸ்
» இனிமையான தருணங்கள்
» கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ?
» ஆக.23-ல் தியேட்டர்கள்,செப்.1 முதல் பள்ளி ,கல்லூரி திறக்க தமிழக அரசு அனுமதி
» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
» இனிமையான தருணங்கள்
» கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ?
» ஆக.23-ல் தியேட்டர்கள்,செப்.1 முதல் பள்ளி ,கல்லூரி திறக்க தமிழக அரசு அனுமதி
» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|