ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

+3
அப்புகுட்டி
kalaimoon70
சபீர்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Empty நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

Post by சபீர் Tue Apr 27, 2010 10:20 am

First topic message reminder :

அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)
அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:
“நீங்கள் தவறான எண்ணங்களை - சந்தேகங்களை விட்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் , சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும். பிறரைப் பற்றி செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றி துருவி துருவி ஆராயாதீர்கள். உங்களுக்குள் தரகு வேலையில் ஈடுபடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொள்ளாதீர்கள். ஒருவரையொருவர் துண்டிக்க முனையாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாய் விளங்கி ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்! ” (புகாரி, முஸ்லிம்)
விளக்கம் :
இந்த நபிமொழியில் சில சொற்கள் விளக்கத்திற்குரியவையாகும்:
1. இதில் முதலில் இடம் பெற்றுள்ள “தஹஸ்ஸ{ஸ் ” எனும் சொல், ‘காது கொடுத்துக் கேட்பது, பார்வையை நாட்டுவது’ என்று பொருள்படும். அண்ணலாரின் அருளுரைக்குப் பொருள்: ஒருவருடைய பேச்சை ஒளிந்து நின்று கேட்டுக்கொண்டு அதனை அவருக்கு எதிராக பயன்படுத்துவது, அவரை மக்களின் பார்வையில் தாழ்த்துவது ஆகிய செயல்களெல்லாம் இறைநம்பிக்கைக்கும், இஸ்லாத்திற்கும் எதிரானவையாகும்.
2. இரண்டாவது இடம் பெற்றுள்ள “தஹஸ்ஸ{ஸ் ” எனும் சொல்லின் பொருள்: ஒருவரின் குறையைத் துருவித் துரவி ஆராய்வதில் ஈடுபட்டிருப்பது., எப்போது அவனிடம் ஒரு தவறு நிதழும், எப்போது பலவீனம் எதுவும் தெரியவரும் என்று பார்த்துக் கொண்டேயிருப்பது. அப்படி ஏதும் தெரியவந்தால் உடனே அவரது கண்ணியத்தை வீழ்த்துவதற்காக அங்குமிங்கும் அதனைப் பரப்ப முனைவது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

Post by சபீர் Wed May 12, 2010 9:36 pm

நன்றி தோழரே நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

Post by மஞ்சுபாஷிணி Wed May 12, 2010 10:57 pm

சபீர் wrote:அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)
அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:
“நீங்கள் தவறான எண்ணங்களை - சந்தேகங்களை விட்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் , சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும். பிறரைப் பற்றி செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றி துருவி துருவி ஆராயாதீர்கள். உங்களுக்குள் தரகு வேலையில் ஈடுபடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொள்ளாதீர்கள். ஒருவரையொருவர் துண்டிக்க முனையாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாய் விளங்கி ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்! ” (புகாரி, முஸ்லிம்)
விளக்கம் :
இந்த நபிமொழியில் சில சொற்கள் விளக்கத்திற்குரியவையாகும்:
1. இதில் முதலில் இடம் பெற்றுள்ள “தஹஸ்ஸ{ஸ் ” எனும் சொல், ‘காது கொடுத்துக் கேட்பது, பார்வையை நாட்டுவது’ என்று பொருள்படும். அண்ணலாரின் அருளுரைக்குப் பொருள்: ஒருவருடைய பேச்சை ஒளிந்து நின்று கேட்டுக்கொண்டு அதனை அவருக்கு எதிராக பயன்படுத்துவது, அவரை மக்களின் பார்வையில் தாழ்த்துவது ஆகிய செயல்களெல்லாம் இறைநம்பிக்கைக்கும், இஸ்லாத்திற்கும் எதிரானவையாகும்.
2. இரண்டாவது இடம் பெற்றுள்ள “தஹஸ்ஸ{ஸ் ” எனும் சொல்லின் பொருள்: ஒருவரின் குறையைத் துருவித் துரவி ஆராய்வதில் ஈடுபட்டிருப்பது., எப்போது அவனிடம் ஒரு தவறு நிதழும், எப்போது பலவீனம் எதுவும் தெரியவரும் என்று பார்த்துக் கொண்டேயிருப்பது. அப்படி ஏதும் தெரியவந்தால் உடனே அவரது கண்ணியத்தை வீழ்த்துவதற்காக அங்குமிங்கும் அதனைப் பரப்ப முனைவது.

அருமையான அர்த்தம் பொதிந்த அருமருந்து கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சபீர்.... எல்லோருமே படித்து பயன்பெற அருமையான பகிர்வுப்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

Post by மஞ்சுபாஷிணி Wed May 12, 2010 10:59 pm

சபீர் wrote:3. இந்த நபிமொழியில் வந்துள்ள மூன்றாவது சொல் “தனாஜுஷ்” என்பதாகும். இந்தச சொல், கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடையதாகும்ஃ இதற்கு ‘தரகர்’ என்பதே பொருத்தமான பொருளைத் தரும் சொல்லாகும். தரகனும் வியாபாரியும் தமக்குள் பேசி ஒரு முடிவு செய்துகொள்வர். அதன்படி தரகன் கூவிக் கூவி விலை கேட்பான், விலையை உயாத்திக் கேட்டுக்கொண்டே செல்வான். அவன் அந்தப் பொருளை வாங்கும் நோக்கத்தில் அப்படிச் செய்வதில்லை, மாறாக, பொருளை வாங்க வரும் வாடிக்கையாளர்களை வலையில் வீழ்த்துவதற்காக அப்படிச் செய்கின்றான்.
4. இதில் நான்காவதாக இடம் பெற்றுள்ள சொல் ‘ததாபர்’ என்பதாகும். இதன் பொருள் ஒருவர் மீது ஒருவர் பகைமை கொள்வதும் உறவைத் துண்டித்துக் கொள்வதும் ஆகும்.
இத்தகைய தீய குணங்களிலிருந்து விலகி இறைநம்பிக்கை கொண்ட அடியார்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக விளங்க வேண்டும் என நபிமொழியின் இறுதிப் பகுதி அறிவுறுத்துகிறது.

இதில் ஒரு அருமையான விஷயம் என்னன்னா நாங்கள் படித்து பயன்பெற தரும்போது விளக்கங்களோடு எளிய மொழியில் கொடுத்தது சிறப்பு...

அன்பு நன்றிகள் சபீர்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

Post by அப்புகுட்டி Wed May 12, 2010 11:03 pm

நன்றி நன்றி


நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

Post by சபீர் Mon May 17, 2010 8:07 pm

மஞ்சுபாஷிணி wrote:
சபீர் wrote:3. இந்த நபிமொழியில் வந்துள்ள மூன்றாவது சொல் “தனாஜுஷ்” என்பதாகும். இந்தச சொல், கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடையதாகும்ஃ இதற்கு ‘தரகர்’ என்பதே பொருத்தமான பொருளைத் தரும் சொல்லாகும். தரகனும் வியாபாரியும் தமக்குள் பேசி ஒரு முடிவு செய்துகொள்வர். அதன்படி தரகன் கூவிக் கூவி விலை கேட்பான், விலையை உயாத்திக் கேட்டுக்கொண்டே செல்வான். அவன் அந்தப் பொருளை வாங்கும் நோக்கத்தில் அப்படிச் செய்வதில்லை, மாறாக, பொருளை வாங்க வரும் வாடிக்கையாளர்களை வலையில் வீழ்த்துவதற்காக அப்படிச் செய்கின்றான்.
4. இதில் நான்காவதாக இடம் பெற்றுள்ள சொல் ‘ததாபர்’ என்பதாகும். இதன் பொருள் ஒருவர் மீது ஒருவர் பகைமை கொள்வதும் உறவைத் துண்டித்துக் கொள்வதும் ஆகும்.
இத்தகைய தீய குணங்களிலிருந்து விலகி இறைநம்பிக்கை கொண்ட அடியார்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக விளங்க வேண்டும் என நபிமொழியின் இறுதிப் பகுதி அறிவுறுத்துகிறது.

இதில் ஒரு அருமையான விஷயம் என்னன்னா நாங்கள் படித்து பயன்பெற தரும்போது விளக்கங்களோடு எளிய மொழியில் கொடுத்தது சிறப்பு...

அன்பு நன்றிகள் சபீர்...

நன்றி அக்கா உங்கள் அன்பான விளக்கத்துக்கும் அருமையான பின்னூட்டத்துக்கும் அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum