ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலிரவு அறையில் நடந்த கற்பு சோதனை

5 posters

Go down

முதலிரவு அறையில் நடந்த கற்பு சோதனை Empty முதலிரவு அறையில் நடந்த கற்பு சோதனை

Post by சிவா Tue Apr 27, 2010 8:11 am

முதலிரவு அறையில் நடந்த கற்பு சோதனை - நவீன உலகத்தில் இப்படியும் ஒரு வேதனை

[You must be registered and logged in to see this image.]

இந்த உலகம் இயந்திரமயமாகிக் கொண்டிருந்தாலும், மனிதர்கள் படித்து அறிவாளிகளாக ஆகிக் கொண்டிருந்தாலும், இன்றும் தன் புது மனைவியிடம் கற்பு சோதனை செய்யும் அறிவிலிகள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒருவர் விபுல். இவர் தனது மனைவியிடம் முதல் இரவிலேயே கற்பு பரிசோதனை நடத்த, அதன் பின்பு நடந்தது மிகப் பெரிய விபரீதம்..!

மேற்கு வங்காளத்தில் உள்ள முபாரக்பூரில் வசிப்பவர் பிரியாலால் தாஸ். உள்ளூரில் ஒரு சின்ன தையல் கடை வைத்திருக்கும் இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரே ஒரு மகன். மூத்த இரு மகள்களுக்கு கஷ்டப்பட்டு தனது ஏழ்மைக்கேற்ப திருமணம் செய்து வைத்தார். மூன்றாவது மகளான ஜோதிகாவுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தார். பிரியாலால் தாஸின் தூரத்து உறவினரும், புரோக்கரான பாலி சர்க்கார் புதிய வரன் ஒன்றை கொண்டு வந்தார்.

பையன் டாக்டர் தொழில் செய்வதாகவும், உங்கள் மகள் ஜோதிகாவுக்கு பொருத்தமாக இருக்கும் என்றும் கூறினார். இதைக்கேட்டு தயக்கமான பிரியாலால், `டாக்டர் என்றால் வரதட்சனை அதிகமாக கொடுக்க வேண்டியது இருக்குமே... முடியாதே' என்று தமது ஆதங்கத்தை கொட்ட, 50ஆயிரம் ரூபாயும், ஒரு மோட்டார் சைக்கிளும் வாங்கிக் கொடுத்தால் போதும்' என்று கூற, ஒப்புக்கொண்டார் பிரியாலால்.

சில நாட்கள் கழித்து இரு குடும்பத்தாரும் பேசி திருமணத்தை உறுதி செய்தனர்.

வங்காளிகள் எங்கேயும், எப்போதும் சாஸ்திரம், சம்பிரதாயத்திற்கு முக்கியத்துவம் அளிப் பவர்கள். தடபுடலாக விருந்தும் வைப்பார்கள். திருமண நாளன்று பல சம்பிரதாயங்களை முடித்து விட்டு, முதலிரவு அறைக்குள் திருமணமான தம்பதியரை அனுப்பி வைத்தனர்.

முதலில் பேச ஆரம்பித்தது விபுல்தான். `தான் பிரபல டாக்டர் என்றும், எந்த பெண்ணையும் பார்த்தவுடன் அவள் கற்புடையவளா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியும்' என்றும் கூறினான். பின்னர், `திருமணத்துக்கு முன்பு யாரையாவது காதலித்தாயா? உங்களுக்குள் ஏதும் உறவு ஏற்பட்டதா?' என்று ஜோதிகாவிடம் கேட்க, விக்கித்து நின்றாள் புதுப்பெண்!

கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்தவாறே... தாம் அந்தமாதிரி பெண் இல்லை என்றும், யாருடனும் தனக்கு தொடர்பு இல்லை என்று அழுத்தமாக கூறினாள் ஜோதிகா. ஆனாலும் அவளது பதிலில் நம்பிக்கையில்லாமல், மீண்டும் தனது அனுபவத்தைக் கூறி அவளை மிரட்டினான்.

`தாம் நிறைய பெண்களைப் பார்த்திருப்பதாகவும், தமது அனுபவத்தில் உன்னைப் போன்ற அழகான பெண்கள், கண்டிப்பாக யாருடனாவது தொடர்பு வைத்திருப்பார்கள்' என்றும் கூறி ஜோதிகாவை மிரட்ட... அவளோ கண்ணீர் விட்டு கதறியபடி மறுத்தாள். நேரம் செல்ல...செல்ல... இருவருக்குமான வாக்குவாதம் முற்றியது. இறுதிவரை விபுல் ஜோதிகாவை கற்புக் கரசியாக நம்பவில்லை. யாரையோ காதலித்து, உடலுறவு வைத்துக் கொண்டு கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் ஜோதிகா மீது குற்றம் சுமத்தினான்.

கடைசியில் அந்த மகாபாவத்தை செய்தான் அவன்! ஆம்... அவளது ஆடைகளை களைந்து, புதுப்பெண் என்றும் பாராமல் அவளை படுக்கையில் கிடத்தி, ஜோதிகா கற்புடையவளா? என்று சோதித்து பார்த்தான். இதனால் மனம் உடைந்த அவள்... கதறி கதறி அழுது கொண்டிருந்தாள். அவனோ... எதுவும் கூறாமல் அப்படியே படுத்து தூங்கினான். சில மணி நேரம் அழுது கொண்டிருந்தவள்... ஒரு முடிவுக்கு வந்தாள். தனது சேலையின் உதவியால் தூக்கில் தொங்கினாள் ஜோதிகா! இதை அறியாத அந்த பாதகன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்!

மறுநாள் காலை பெண்கள், அந்த அறையை தட்ட... எந்த ரியாக்ஷனும் இல்லை. பல தடவை அழைத்தும் எந்த பதிலும் இல்லை. பின்னர் அனைவரும் சேர்ந்து அறையின் கதவை தள்ளி, திறந்து பார்த்தால் உள்ளாடைகள் மட்டுமே அணிந்தபடி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள் ஜோதிகா! பார்த்தவர்கள் அனைவரும் அலறினர். அருகில் படுக்கையில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான் விபுலை எழுப்ப... தூக்கில் தொங்கிய ஜோதிகாவைப் பார்த்ததும் எதுவும் புரியாமல் விழித்தான் விபுல்.

வீடு சோக மயமாக மாறியது. பெண்கள் அழுது கதற... ஆண்களோ என்ன செய்வதென்று தெரியாமல் விழித் தனர். பின்னர் அனைவரும் விபுலை அடித்து உதைத்து அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் விபுல், `தாம் ஜோதிகாவை கொலை செய்ய வில்லை என்றும், அவள் கற்புடைவளா? என்பதை சோதித்து பார்த்ததாகவும், அவள் ஏற்கனவே கர்ப்பமாக இருந்ததாகவும், அதை சோதித்து பார்த்து அவளிடம் சொல்லி சண்டை போட்டதாகவும்' ஒப்புக் கொண்டான்.

விபுல் மீது கொலை முயற்சி வழக்கை பதிவு செய்தனர் போலீசார். தூக்கில் தொங்கிய ஜோதிகாவின் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடத்தியதில் அவள் தூக்கில் தொங்கியது மட்டுமே உண்மை என அறிந்தனர். தற்போது கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் நிலையில், சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான் விபுல்.

***

இந்த நிகழ்வு பற்றிய நண்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதலிரவு அறையில் நடந்த கற்பு சோதனை Empty Re: முதலிரவு அறையில் நடந்த கற்பு சோதனை

Post by சம்சுதீன் Tue Apr 27, 2010 8:58 am

மிருகம் என்று சொன்னால் அது இவனுக்கு பொருந்தும் என்று நினைக்கிறேன். இப்படி பட்ட மிருகங்கள் இன்னும் உலகில் இருக்கதான் செய்கிறார்கள் இவர்களை தெருவில் நிருத்தி இப்படி பன்ன வேன்டும்.. [You must be registered and logged in to see this image.]
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

முதலிரவு அறையில் நடந்த கற்பு சோதனை Empty Re: முதலிரவு அறையில் நடந்த கற்பு சோதனை

Post by கலைவேந்தன் Tue Apr 27, 2010 9:53 am

அந்தப்பெண் கோழைத்தனமாக தூக்கில் தொங்காமல் ஊர் உலகத்துக்கு அவனைத் தோழ்லுரித்துக் காட்டி விவாகரத்து பெற்று மீண்டும் வேறு ஒரு நல்ல வாழ்க்கையைத் தொடக்கி இருக்கலாம்... [You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

முதலிரவு அறையில் நடந்த கற்பு சோதனை Empty Re: முதலிரவு அறையில் நடந்த கற்பு சோதனை

Post by indra devi d/o baktaru Tue Apr 27, 2010 10:17 am

அவனை துக்கு போடா வேண்டும்.
indra devi d/o baktaru
indra devi d/o baktaru
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 01/04/2010

Back to top Go down

முதலிரவு அறையில் நடந்த கற்பு சோதனை Empty Re: முதலிரவு அறையில் நடந்த கற்பு சோதனை

Post by சபீர் Tue Apr 27, 2010 10:22 am

கலை wrote:அந்தப்பெண் கோழைத்தனமாக தூக்கில் தொங்காமல் ஊர் உலகத்துக்கு அவனைத் தோழ்லுரித்துக் காட்டி விவாகரத்து பெற்று மீண்டும் வேறு ஒரு நல்ல வாழ்க்கையைத் தொடக்கி இருக்கலாம்... [You must be registered and logged in to see this image.]
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

முதலிரவு அறையில் நடந்த கற்பு சோதனை Empty Re: முதலிரவு அறையில் நடந்த கற்பு சோதனை

Post by சிவா Tue Apr 27, 2010 10:24 am

indra devi d/o baktaru wrote:அவனை துக்கு போடா வேண்டும்.

சரி, அவனைப் பிடித்து ஷா ஆலாம், கோல்ப் கிளப்புக்கு கொண்டு வந்து விடுகிறேன்....! நீங்களே போட்டுவிடுங்கள் இந்திரா!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதலிரவு அறையில் நடந்த கற்பு சோதனை Empty Re: முதலிரவு அறையில் நடந்த கற்பு சோதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum