ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லே கவிதையானது!

+6
இளமாறன்
சிவா
சம்சுதீன்
அப்புகுட்டி
ரமீஸ்
kalaimoon70
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கல்லே கவிதையானது! Empty கல்லே கவிதையானது!

Post by kalaimoon70 Tue Apr 27, 2010 12:07 am

மண்ணுக்குள் லிருந்து
நெருப்புக்குள் வெந்து
செங்கல்லாய் யானது
நம் வாழ்க்கையோடு ஒன்றானது.
இந்த செங்கல் ஆனது
தரத்தின் முதல்மையானது,
சிமண்டோடு ஒன்றாய் கலந்து,
இல்லமாய் மாறியது,
மலையை உடைத்தால் கருங்கல்.
மண்ணை எரித்தால் செங்கல்,
என்ற சொல்லுக்கு கல்லே கவிதையானது!
வாழும் வாழ்க்கைக்கு தேவையானது.
வெந்தக்
கல்லே உண்மையானது.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கல்லே கவிதையானது! Empty Re: கல்லே கவிதையானது!

Post by ரமீஸ் Tue Apr 27, 2010 12:11 am

மலையை உடைத்தால் கருங்கல்.
மண்ணை எரித்தால் செங்கல்,
என்ற சொல்லுக்கு கல்லே கவிதையானது!

அருமையான வரிகள் அண்ணா ரசித்துக்கொண்டே இருக்கலாம் போலுள்ளது,


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

கல்லே கவிதையானது! Empty Re: கல்லே கவிதையானது!

Post by அப்புகுட்டி Tue Apr 27, 2010 12:44 am

உங்களை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது உங்கடுடன் நாங்களும் இருக்கிறோம் என்றெண்ணி.
கவிதை அருமை நன்றி.


கல்லே கவிதையானது! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கல்லே கவிதையானது! Empty Re: கல்லே கவிதையானது!

Post by சம்சுதீன் Tue Apr 27, 2010 1:03 am

அருமை அருமை கவி உங்களின் வரிகள் .அருமை கல்லே கவிதையானது! 677196 கல்லே கவிதையானது! 677196 கல்லே கவிதையானது! 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

கல்லே கவிதையானது! Empty Re: கல்லே கவிதையானது!

Post by kalaimoon70 Tue Apr 27, 2010 1:14 am

mhmramees wrote:
மலையை உடைத்தால் கருங்கல்.
மண்ணை எரித்தால் செங்கல்,
என்ற சொல்லுக்கு கல்லே கவிதையானது!

அருமையான வரிகள் அண்ணா ரசித்துக்கொண்டே இருக்கலாம் போலுள்ளது,

நன்றி இளவலே .உங்கள் ரசித்துக்கூறிய மறுமொழிக்கு .... நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கல்லே கவிதையானது! Empty Re: கல்லே கவிதையானது!

Post by சிவா Tue Apr 27, 2010 1:43 am

கல்லிலே கலை வண்ணம் காணலாம், இங்கு எங்கள் கவி கல்லிலும் கவி பாடியுள்ளார். அருமை மாஸ்டர்!


கல்லே கவிதையானது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்லே கவிதையானது! Empty Re: கல்லே கவிதையானது!

Post by இளமாறன் Tue Apr 27, 2010 1:46 am

அருமை மாஸ்டர் கல்லே கவிதையானது! 677196 கல்லே கவிதையானது! 677196

கல்லிலே கைவண்ணம் கண்டேன் பாடல் தான் ஞாபகம் வருகிறது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கல்லே கவிதையானது! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கல்லே கவிதையானது! Empty Re: கல்லே கவிதையானது!

Post by kalaimoon70 Tue Apr 27, 2010 1:56 am

அப்புகுட்டி wrote:உங்களை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது உங்கடுடன் நாங்களும் இருக்கிறோம் என்றெண்ணி.
கவிதை அருமை நன்றி.

உங்களை போன்ற நல்ல உள்ளம் தான் எனக்கு ஊக்கம் தருவது.
உங்களுடன் நானும் இருப்பதில் பெருமைபடுகிறேன் தோழரே .நன்றி ,நன்றி, நன்றி, நன்றி , நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கல்லே கவிதையானது! Empty Re: கல்லே கவிதையானது!

Post by அப்புகுட்டி Tue Apr 27, 2010 2:00 am

kalaimoon70 wrote:
அப்புகுட்டி wrote:உங்களை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது உங்கடுடன் நாங்களும் இருக்கிறோம் என்றெண்ணி.
கவிதை அருமை நன்றி.

உங்களை போன்ற நல்ல உள்ளம் தான் எனக்கு ஊக்கம் தருவது.
உங்களுடன் நானும் இருப்பதில் பெருமைபடுகிறேன் தோழரே .நன்றி ,நன்றி, நன்றி, நன்றி , நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
முத்தம் முத்தம்


கல்லே கவிதையானது! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கல்லே கவிதையானது! Empty Re: கல்லே கவிதையானது!

Post by kalaimoon70 Tue Apr 27, 2010 10:37 am

mhmramees wrote:
மலையை உடைத்தால் கருங்கல்.
மண்ணை எரித்தால் செங்கல்,
என்ற சொல்லுக்கு கல்லே கவிதையானது!

அருமையான வரிகள் அண்ணா ரசித்துக்கொண்டே இருக்கலாம் போலுள்ளது,

நன்றி இளவலே உங்கள் ஊக்கமான மறுமொழிக்கு . நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கல்லே கவிதையானது! Empty Re: கல்லே கவிதையானது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum