ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர்

3 posters

Go down

போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு  இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர் Empty போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர்

Post by sathyan Tue Apr 27, 2010 12:11 am

போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர்

இலங்கை வடக்கு பகுதியில் உள்ள வதை முகாம்களில் இருந்து 6 பெண்கள், 8 சிறுவர்கள் உள்பட 74 இலங்கை தமிழர்கள் கடந்த 19ஆம் தேதி, தங்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ளும் நாட்டை நோக்கி ஒரு படகில் புறப்பட்டனர்.

அவர்கள் சென்ற படகு கடந்த 23ஆம் தேதி பழுதடைந்து, நடுக்கடலில் தத்தளித்தது. அந்த வழியாக வந்த மலேசிய கடற்படை நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம். நீங்கள் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைக்கிறோம் என்று உறுதி அளித்து, பினாங்கு மாநிலத்தில் உள்ள துறைமுகத்திற்கு 74 இலங்கைத் தமிழர்களையும் அழைத்துச் சென்றனர்.
படகு கரையேறியவுடன் கைது செய்வதாக மலேசிய போலீசார் சொன்னதால், நீங்கள் கொடுத்த உறுதி மொழியை மாறிவிட்டீர்கள் என்பதால், படகை விட்டு இறங்க மாட்டோம் என்றும், எங்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ளும் நாட்டிடம் அனுப்பி வையுங்கள் என்றும், இதையும் மீறி எங்களை கைது செய்தாலோ அல்லது எங்களை கைது செய்து இலங்கைக்கு அனுப்பி வைத்தாலோ குழந்தைகள், பெண்கள் அனைவரையும் கடலில் தூக்கிப் போட்டு தற்கொலை செய்துக் கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நேற்று இரவு படகில் உள்ள கண்ணன் நக்கீரன் இணையதள செய்தியாளரிடம் இப்போதும் நாங்கள் சிறை வைக்கப்பட்டுதான் இருக்கிறோம் என்றும் கூறினார்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் நம்மிடையே பேசிய கண்ணன், ‘’எங்களை போலீஸ் சுற்றி வளைக்கிறது. பெண்கள் போலீஸ் நெருங்கி வருகிறார்கள்.
அவர்கள் கையில் நாங்கள் அகப்படமாட்டோம். எங்களை கைது செய்யும் சூழ்நிலையில் கடலில் குதித்து விடுவோம். எங்கள் உடல் மீன்களுக்கு இரையாகட்டும்.
மீண்டும் நான் உங்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டாலோ, நீங்கள் என்னை தொடர்பு கொள்ள முடியாவிட்டாலோ நாங்கள் மீன்களுக்கு இரையாகிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணருங்கள்’’என்று கண்ணீரும் கூறினார்.
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு  இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர் Empty Re: போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர்

Post by ப்ரியா Tue Apr 27, 2010 12:17 am

இதை பார்த்தும் கேட்டும் என் கண்களும் காதுகளும் அடங்கிப் போகின்றன, என்ன சொல்ல நண்பா அழுகை அழுகை அழுகை

பேச வாய் இருந்தும் ஊமை நான் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை


Last edited by priyatharshi on Tue Apr 27, 2010 12:31 am; edited 1 time in total


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு  இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர் Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு  இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர் Empty Re: போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர்

Post by sathyan Tue Apr 27, 2010 12:28 am

priyatharshi wrote:இதை பார்த்தும் கேட்டும் என் கண்களும் காதுகளும் அடங்கிப் போகின்றன, என்ன சொல்ல நண்பா போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு  இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர் 67637 போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு  இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர் 67637 போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு  இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர் 67637


எங்களுக்கு படிக்கும்போதே கண்கள் குளமாகின்றன தோழி
போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு  இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர் 67637 போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு  இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர் 67637
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு  இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர் Empty Re: போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர்

Post by அப்புகுட்டி Tue Apr 27, 2010 2:29 am

சோகம் சோகம் அழுகை அழுகை


போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு  இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு  இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர் Empty Re: போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா...
» சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை
» உடல் ஊனமுற்ற சிறுவனின் ஒருநாள் போலீஸ் கனவை நிறைவேற்றிய சீனப் போலீஸ்!
» குண்டுகள் முழங்கிட மதுரை வீரர் உடல் அடக்கம்; கண்ணீர் மல்க ஊரே அஞ்சலி செலுத்தியது
» சிறுமி கோரமாக கற்பழித்துக் கொலை : சாக்குப்பையில் சுற்றி உடல் ஆற்றில் வீச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum