ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி

5 posters

Go down

நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி Empty நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி

Post by sathyan Mon Apr 26, 2010 10:31 pm

நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி






தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால், நித்யானந்தாவை பெங்களூருவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிள்ளனர்.

இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நித்யானந்தாவை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

கடந்த 4 நாட்கள் நடந்த விசாரணையில் முதல் இரண்டு நாட்கள் நித்யானந்தா ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்ததால், கடந்த இரண்டு நாட்களாக நித்யானந்தா விசாரணைக்கு ஓரளவு ஒத்துழைப்பதாக கர்நாடக சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றம் அனுமதித்த போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனால் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தாவை கர்நாடக சிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நித்யானந்தாவிடம் முழுமையாக விசாரணை நடத்தவில்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால், 4 நாட்கள் போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என்று கர்நாடக சிஐடி போலீசார் அனுமதி கேட்டனர். ஆனால் ராம்நகர் நீதிமன்றம் 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

நித்யானந்தாவை விசாரிக்க தமிழகம், கர்நாடகம், ஆந்திர போலீசார் குவிநித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி Nithiyananthaarast1ந்துள்ளதால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நித்யானந்தாவை காவலில் எடுத்து விசாரிக்க மூன்று மாநில போலீசாரும், கர்நாடக சிஐடி போலீசாரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இதனிடையே நித்யானந்தா - ரஞ்சிதா சி.டி.யை வெளியிட்ட லெனின் கருப்பன் பெங்களூரு சிஐடி அலுவலகத்தில் நேரடியாக சென்று சாட்சி அளித்து வருகிறார். லெனின் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து நித்யானந்தாவிடம் போலீசார் விசாரணை செய்ய உள்ளனர்.

இந்நிலையில் திடீரென நித்யானந்தா தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் கர்நாடக சிஐடி போலீசார் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரண்டு நாள் காவல் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு நெஞ்சு வலி என நித்யானந்தா கூறியுள்ளது, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதையே காட்டுவதாக கர்நாடக சிஐடி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி Empty Re: நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி

Post by ப்ரியா Mon Apr 26, 2010 10:52 pm

இதுவரை நாம் அறியாத வியாதி எல்லாம் அவருக்கு வரும் ,பொறுத்திருந்து பாப்போம் உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி Empty Re: நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி

Post by kalaimoon70 Mon Apr 26, 2010 10:55 pm

நாடகம் நடக்குது நாட்டிலே ,நடத்தி வருவது இந்த முன்னால் சாமியார் ..........


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி Empty Re: நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி

Post by ரமீஸ் Mon Apr 26, 2010 11:08 pm

அங்குள்ள நர்ஸ்கள் எச்சரிக்கையாக இருக்கட்டும்.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி Empty Re: நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி

Post by அப்புகுட்டி Tue Apr 27, 2010 1:19 am

அநியாயம் அநியாயம் அநியாயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி Empty Re: நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி

Post by sathyan Tue Apr 27, 2010 1:22 am

அப்புகுட்டி wrote:நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி 502589 நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி 502589 நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி 502589 நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி 230655 நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி 230655


அவரோட சீடராக இருப்பாரோ ஓட்டத்தை பாரு
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி Empty Re: நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி

Post by அப்புகுட்டி Tue Apr 27, 2010 1:24 am

சத்தியானந்தா நமகா
நமகா சத்தியானந்தா


நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி Empty Re: நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி

Post by sathyan Tue Apr 27, 2010 1:29 am

அப்புகுட்டி wrote:சத்தியானந்தா நமகா
நமகா சத்தியானந்தா

சரி சரி விசாரணை செய்ததில் அப்பு நிரபராதி என்று தீர்ப்பு வந்துவிட்டது .இனிமே அவர் சவகாசம் வேண்டாம் சரிங்களா
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி Empty Re: நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum