புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
25 Posts - 38%
heezulia
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
2 Posts - 3%
prajai
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
8 Posts - 2%
prajai
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்


   
   
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 26, 2010 9:29 pm

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்
ஏப்ரல் 26,2010,00:00 IST





பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Tblfpnnews_9822809697




லக்னோ : உ.பி.,யில் 400க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பத்தினர், சாப்பிடுவதற்கு போதிய உணவு இன்றி, பசியால் உயிருக்கு போராடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

உ.பி., பந்தா மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்குள்ள கோப்ரி, அல்மாகன்ச், சவுதாரி கா புர்வா உள்ளிட்ட ஏழு கிராமங்களில், 400க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இவர்கள் மாவேசி மற்றும் கவுண்ட் என்ற பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்கள். வனப் பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவது, அங்கு காணப்படும், 'மாகுயா' எனப்படும் ஒரு வகை மலர்களை பறித்துக் கொண்டு வருவது ஆகியவை தான், இந்த மக்களின் தொழில். இவற்றை விற்பனை செய்தாலும், மிக மிகக் குறைந்த அளவு வருவாயே அவர்களுக்கு கிடைக்கும். இந்த பணத்தை வைத்து, அவர்களால் ஒரு வேளை உணவு கூட சாப்பிட முடியாது.இதனால், மாகுயா மலர்களை பறித்து வந்து, அவற்றை சூரிய ஒளியில் நன்றாக உலர வைத்து, அதன் பின், தண்ணீருடன் அந்த மலர்களை கொதிக்க வைத்து சாப்பிடுகின்றனர்.

பெரும்பாலான நேரங்களில் இது தான் அவர்களின் உணவு.போதிய ஊட்டச்சத்து இல்லாத இந்த உணவை சாப்பிடுவதால், இங்குள்ள குழந்தைகள் ஒட்டிய வயிறுடனும், உலர்ந்து போன கண்களுடனும், பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சி அளிக்கின்றனர். இந்த பகுதியின் அருகில் அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது. இங்கு படிக்க வரும் குழந்தைகளுக்கு மதிய உணவும் முன்பு அளிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த அங்கன்வாடி மையம் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது.மாகுயா பூக்களையே தினமும் உணவாகக் கொடுப்பதால், இங்குள்ள குழந் தைகள் அவற்றை சாப்பிட மறுத்து, அழுது அடம் பிடிக் கின்றனர். பசியால் தூக்கம் கூட இங் குள்ள குழந்தைகளுக்கு வருவது இல்லை. வேறு வழியின்றி, புகையிலை யை குழந்தைகளின் மூக்கில் தேய்த்து, மயக்கம் வந்தவுடன் அவர்களை தூங்க வைக்கும் பரிதாப நிலைக்கு பழங்குடியின பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 26, 2010 9:38 pm

தனிவொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார்
பாரதி!

இந்தியாவை எண்டுத்துக்கொண்டால் எத்தனயோ அரசியல் வாதிகளும், இன்னும் பல பிரபலங்களும் அளவுக்கு அதிகமான செல்வங்களை குவித்து உள்ளனர். மேலும் எதோ ஒரு நாட்டில் (ச்விச்ஸ்) அத்துணை செல்வமும்
முடங்கிக்கிடக்கிறது.

இந்தியா ஏழை நாடு அல்ல. செல்வங்கள் கருப்பு பணமாக உள்ளது. அதனால் தான் சமுதாயத்தில் இத்துனை ஏற்றத்தாழ்வுகள்.இளைஞர்கள் இனியாவது ஒன்று சேர்ந்து சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும்.(நல்ல
அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்கவேண்டும்)

ஜெய் ஹிந்த்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 26, 2010 9:43 pm

எங்கப்பா நேற்று 1500 kg தங்கமும் ,1800 cr பணமும் கொள்ளை அடிச்சி வச்சி இருந்தனே பாவி அவன் கிட்ட இந்த செய்திய காட்டுங்க

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 26, 2010 9:52 pm

sathyan wrote:எங்கப்பா நேற்று 1500 kg தங்கமும் ,1800 cr பணமும் கொள்ளை அடிச்சி வச்சி இருந்தனே பாவி அவன் கிட்ட இந்த செய்திய காட்டுங்க

காட்டுனா மட்டும் திருந்திடவா போறானுங்க?

கேதன்தேசாய் மீது ரூ.2,000 கோடி ஊழல் புகார்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Apr 26, 2010 9:56 pm

என்னதான் தொழில் நுட்ப வளர்ச்சி, சந்திரனுக்கு ராக்கெட்டு அனுப்பினாலும் பசிக்கொடுமை, பஞ்சம்,ஜாதிச் சண்டை இன்னும் ஒழிந்த பாடில்லை இந்த பூமியில்...
தகவல் பகிர்வுக்கு நன்றி நன்றி நன்றி

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 26, 2010 9:58 pm

priyatharshi wrote:என்னதான் தொழில் நுட்ப வளர்ச்சி, சந்திரனுக்கு ராக்கெட்டு அனுப்பினாலும் பசிக்கொடுமை, பஞ்சம்,ஜாதிச் சண்டை இன்னும் ஒழிந்த பாடில்லை இந்த பூமியில்...
தகவல் பகிர்வுக்கு நன்றி பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 678642 பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 678642

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 678642 பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 678642

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 26, 2010 10:03 pm

priyatharshi wrote:என்னதான் தொழில் நுட்ப வளர்ச்சி, சந்திரனுக்கு ராக்கெட்டு அனுப்பினாலும் பசிக்கொடுமை, பஞ்சம்,ஜாதிச் சண்டை இன்னும் ஒழிந்த பாடில்லை இந்த பூமியில்...
தகவல் பகிர்வுக்கு நன்றி நன்றி நன்றி

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 677196 பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 677196 பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 11:49 pm

ஏழை மக்கள் மீது அரசின் அக்கறையின்மைதான் இதற்கு முழுக்காரணம். இவர்களை ஆதரிக்க அரசின் இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க யாரும் முன்வாராதது வேதனையளிக்கிறது.



பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue Apr 27, 2010 12:03 am

priyatharshi wrote:என்னதான் தொழில் நுட்ப வளர்ச்சி, சந்திரனுக்கு ராக்கெட்டு அனுப்பினாலும் பசிக்கொடுமை, பஞ்சம்,ஜாதிச் சண்டை இன்னும் ஒழிந்த பாடில்லை இந்த பூமியில்...
தகவல் பகிர்வுக்கு நன்றி நன்றி நன்றி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக