Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்
5 posters
Page 1 of 1
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்
ஏப்ரல் 26,2010,00:00 IST
லக்னோ : உ.பி.,யில் 400க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பத்தினர், சாப்பிடுவதற்கு போதிய உணவு இன்றி, பசியால் உயிருக்கு போராடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
உ.பி., பந்தா மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்குள்ள கோப்ரி, அல்மாகன்ச், சவுதாரி கா புர்வா உள்ளிட்ட ஏழு கிராமங்களில், 400க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இவர்கள் மாவேசி மற்றும் கவுண்ட் என்ற பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்கள். வனப் பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவது, அங்கு காணப்படும், 'மாகுயா' எனப்படும் ஒரு வகை மலர்களை பறித்துக் கொண்டு வருவது ஆகியவை தான், இந்த மக்களின் தொழில். இவற்றை விற்பனை செய்தாலும், மிக மிகக் குறைந்த அளவு வருவாயே அவர்களுக்கு கிடைக்கும். இந்த பணத்தை வைத்து, அவர்களால் ஒரு வேளை உணவு கூட சாப்பிட முடியாது.இதனால், மாகுயா மலர்களை பறித்து வந்து, அவற்றை சூரிய ஒளியில் நன்றாக உலர வைத்து, அதன் பின், தண்ணீருடன் அந்த மலர்களை கொதிக்க வைத்து சாப்பிடுகின்றனர்.
பெரும்பாலான நேரங்களில் இது தான் அவர்களின் உணவு.போதிய ஊட்டச்சத்து இல்லாத இந்த உணவை சாப்பிடுவதால், இங்குள்ள குழந்தைகள் ஒட்டிய வயிறுடனும், உலர்ந்து போன கண்களுடனும், பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சி அளிக்கின்றனர். இந்த பகுதியின் அருகில் அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது. இங்கு படிக்க வரும் குழந்தைகளுக்கு மதிய உணவும் முன்பு அளிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த அங்கன்வாடி மையம் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது.மாகுயா பூக்களையே தினமும் உணவாகக் கொடுப்பதால், இங்குள்ள குழந் தைகள் அவற்றை சாப்பிட மறுத்து, அழுது அடம் பிடிக் கின்றனர். பசியால் தூக்கம் கூட இங் குள்ள குழந்தைகளுக்கு வருவது இல்லை. வேறு வழியின்றி, புகையிலை யை குழந்தைகளின் மூக்கில் தேய்த்து, மயக்கம் வந்தவுடன் அவர்களை தூங்க வைக்கும் பரிதாப நிலைக்கு பழங்குடியின பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 26,2010,00:00 IST
லக்னோ : உ.பி.,யில் 400க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பத்தினர், சாப்பிடுவதற்கு போதிய உணவு இன்றி, பசியால் உயிருக்கு போராடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
உ.பி., பந்தா மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்குள்ள கோப்ரி, அல்மாகன்ச், சவுதாரி கா புர்வா உள்ளிட்ட ஏழு கிராமங்களில், 400க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இவர்கள் மாவேசி மற்றும் கவுண்ட் என்ற பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்கள். வனப் பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவது, அங்கு காணப்படும், 'மாகுயா' எனப்படும் ஒரு வகை மலர்களை பறித்துக் கொண்டு வருவது ஆகியவை தான், இந்த மக்களின் தொழில். இவற்றை விற்பனை செய்தாலும், மிக மிகக் குறைந்த அளவு வருவாயே அவர்களுக்கு கிடைக்கும். இந்த பணத்தை வைத்து, அவர்களால் ஒரு வேளை உணவு கூட சாப்பிட முடியாது.இதனால், மாகுயா மலர்களை பறித்து வந்து, அவற்றை சூரிய ஒளியில் நன்றாக உலர வைத்து, அதன் பின், தண்ணீருடன் அந்த மலர்களை கொதிக்க வைத்து சாப்பிடுகின்றனர்.
பெரும்பாலான நேரங்களில் இது தான் அவர்களின் உணவு.போதிய ஊட்டச்சத்து இல்லாத இந்த உணவை சாப்பிடுவதால், இங்குள்ள குழந்தைகள் ஒட்டிய வயிறுடனும், உலர்ந்து போன கண்களுடனும், பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சி அளிக்கின்றனர். இந்த பகுதியின் அருகில் அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது. இங்கு படிக்க வரும் குழந்தைகளுக்கு மதிய உணவும் முன்பு அளிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த அங்கன்வாடி மையம் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது.மாகுயா பூக்களையே தினமும் உணவாகக் கொடுப்பதால், இங்குள்ள குழந் தைகள் அவற்றை சாப்பிட மறுத்து, அழுது அடம் பிடிக் கின்றனர். பசியால் தூக்கம் கூட இங் குள்ள குழந்தைகளுக்கு வருவது இல்லை. வேறு வழியின்றி, புகையிலை யை குழந்தைகளின் மூக்கில் தேய்த்து, மயக்கம் வந்தவுடன் அவர்களை தூங்க வைக்கும் பரிதாப நிலைக்கு பழங்குடியின பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்
தனிவொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார்
பாரதி!
இந்தியாவை எண்டுத்துக்கொண்டால் எத்தனயோ அரசியல் வாதிகளும், இன்னும் பல பிரபலங்களும் அளவுக்கு அதிகமான செல்வங்களை குவித்து உள்ளனர். மேலும் எதோ ஒரு நாட்டில் (ச்விச்ஸ்) அத்துணை செல்வமும்
முடங்கிக்கிடக்கிறது.
இந்தியா ஏழை நாடு அல்ல. செல்வங்கள் கருப்பு பணமாக உள்ளது. அதனால் தான் சமுதாயத்தில் இத்துனை ஏற்றத்தாழ்வுகள்.இளைஞர்கள் இனியாவது ஒன்று சேர்ந்து சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும்.(நல்ல
அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்கவேண்டும்)
ஜெய் ஹிந்த்!!!
பாரதி!
இந்தியாவை எண்டுத்துக்கொண்டால் எத்தனயோ அரசியல் வாதிகளும், இன்னும் பல பிரபலங்களும் அளவுக்கு அதிகமான செல்வங்களை குவித்து உள்ளனர். மேலும் எதோ ஒரு நாட்டில் (ச்விச்ஸ்) அத்துணை செல்வமும்
முடங்கிக்கிடக்கிறது.
இந்தியா ஏழை நாடு அல்ல. செல்வங்கள் கருப்பு பணமாக உள்ளது. அதனால் தான் சமுதாயத்தில் இத்துனை ஏற்றத்தாழ்வுகள்.இளைஞர்கள் இனியாவது ஒன்று சேர்ந்து சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும்.(நல்ல
அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்கவேண்டும்)
ஜெய் ஹிந்த்!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்
எங்கப்பா நேற்று 1500 kg தங்கமும் ,1800 cr பணமும் கொள்ளை அடிச்சி வச்சி இருந்தனே பாவி அவன் கிட்ட இந்த செய்திய காட்டுங்க
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்
sathyan wrote:எங்கப்பா நேற்று 1500 kg தங்கமும் ,1800 cr பணமும் கொள்ளை அடிச்சி வச்சி இருந்தனே பாவி அவன் கிட்ட இந்த செய்திய காட்டுங்க
காட்டுனா மட்டும் திருந்திடவா போறானுங்க?
கேதன்தேசாய் மீது ரூ.2,000 கோடி ஊழல் புகார்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்
என்னதான் தொழில் நுட்ப வளர்ச்சி, சந்திரனுக்கு ராக்கெட்டு அனுப்பினாலும் பசிக்கொடுமை, பஞ்சம்,ஜாதிச் சண்டை இன்னும் ஒழிந்த பாடில்லை இந்த பூமியில்...
தகவல் பகிர்வுக்கு நன்றி
தகவல் பகிர்வுக்கு நன்றி
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்
priyatharshi wrote:என்னதான் தொழில் நுட்ப வளர்ச்சி, சந்திரனுக்கு ராக்கெட்டு அனுப்பினாலும் பசிக்கொடுமை, பஞ்சம்,ஜாதிச் சண்டை இன்னும் ஒழிந்த பாடில்லை இந்த பூமியில்...
தகவல் பகிர்வுக்கு நன்றி
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்
priyatharshi wrote:என்னதான் தொழில் நுட்ப வளர்ச்சி, சந்திரனுக்கு ராக்கெட்டு அனுப்பினாலும் பசிக்கொடுமை, பஞ்சம்,ஜாதிச் சண்டை இன்னும் ஒழிந்த பாடில்லை இந்த பூமியில்...
தகவல் பகிர்வுக்கு நன்றி
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்
ஏழை மக்கள் மீது அரசின் அக்கறையின்மைதான் இதற்கு முழுக்காரணம். இவர்களை ஆதரிக்க அரசின் இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க யாரும் முன்வாராதது வேதனையளிக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்
priyatharshi wrote:என்னதான் தொழில் நுட்ப வளர்ச்சி, சந்திரனுக்கு ராக்கெட்டு அனுப்பினாலும் பசிக்கொடுமை, பஞ்சம்,ஜாதிச் சண்டை இன்னும் ஒழிந்த பாடில்லை இந்த பூமியில்...
தகவல் பகிர்வுக்கு நன்றி
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Similar topics
» உயிர் வாழும் நிமிடம்!
» உன் நினைவில் உயிர் வாழும்..........
» 179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..!
» நீண்ட நாட்கள் உயிர் வாழும் ரகசியம்
» உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :)
» உன் நினைவில் உயிர் வாழும்..........
» 179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..!
» நீண்ட நாட்கள் உயிர் வாழும் ரகசியம்
» உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|