ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள்

5 posters

Go down

பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Empty பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள்

Post by sathyan Mon Apr 26, 2010 4:25 pm

பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள்
ஏப்ரல் 26,2010,00:00 IST





பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் TblHumanTrust_92052423955


மதுரை :'யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்பார்கள். இதற்காகவே யானைகளை, போட்டி போட்டுக்கொண்டு என்ன விலை கேட்டாலும் கொடுத்து வாங்கி அழைத்துவரும் தனியார்கள், பிச்சை எடுக்கும் தொழிலுக்கு பயன்படுத்துவது வேதனைக்குரியது. கோயில் யானைகள் பக்தர்களிடம் பிச்சை கேட்பதும் நடக்கிறது.

எந்த விலங்கு என்றாலும், மாநிலம் விட்டு மாநிலத்திற்கு வாங்கி வர, அந்தந்த மாநில தலைமை வனஉயிரின பாதுகாப்பாளரிடம் அனுமதி பெறவேண்டும். விலங்குகளின் நகம், தோல் போன்றவைகூட விற்றாலும், வாங்கினாலும் இவரது அனுமதி தேவை. விற்கும் மாநிலத்தின் தடையில்லா சான்றிதழும் அவசியம். 1972ல் கொண்டுவரப்பட்ட வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, யானையை பணம் கொடுத்து வாங்கக்கூடாது. அன்பளிப்பாக வழங்கலாம். பத்து ஆண்டுகளுக்கு முன், 50-60 வயதுடைய யானை 1.50 லட்சம் ரூபாய்க்கு விலை போனது. அதேசமயம் 5-10 வயதுடைய யானை 10 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.

தற்போது 35 லட்சம் வரை விற்கப்படுகிறது. குறிப்பாக, கேரளாவில்தான் யானைகள் விற்பனை அதிகம். யானையை வளர்க்க, வனத்துறை அனுமதி வழங்கும் போது, அதை பராமரிக்க வசதி உண்டா, பாகன் உள்ளார்களா, எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது போன்ற விபரங்களை கவனிக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை என்பது உண்மை. அவர்கள் கண்டுகொள்ளாவிட்டாலும், 'புளூகிராஸ்' அமைப்பினரும் கூட நடவடிக்கை எடுக்கலாம் என்கிறது மிருகவதை தடுப்பு சட்டம். பிச்சை எடுக்கும் யானைகள், பராமரிப்பு இல்லாத யானைகளை மீட்டு, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள், பாகன்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என இச்சட்டம் பச்சை கொடி காட்டுகிறது. ஆனால் அந்த சட்டம் குறித்து யானை 'அறியாததானோ', இன்றும் பாகன்களிடம் வதைபட்டுக் கொண்டிருக்கிறது.


விலைக்கு வாங்குவது ஏன்: பல லட்சம் ரூபாய் கொடுத்து யானையை விலைக்கு வாங்கும் உரிமையாளர்களில் சிலர், தினமும் ஆயிரம் ரூபாய் வாடகைக்கு பாகன்களுக்கு விடுகின்றனர். கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் யானையை பங்கேற்க செய்து, கட்டணமாக 25,000 ரூபாய் வரை பாகன்கள் பெறுகின்றனர். இல்லாதபட்சத்தில் தினமும் பிச்சை எடுக்க வைத்து, ஆயிரம் ரூபாய்க்கு மேல் பாகன்கள் சம்பாதிக்கின்றனர். தந்தங்களை பல லட்சம் ரூபாய்க்கு விற்கின்றனர். அதேசமயம் யானைக்கு தேவையான உணவை கொடுக்காமல், மலிவாக கிடைக்கும் கரும்பு, நாரைப் புற்களை மட்டும் கொடுக்கின்றனர். 'இதனால் யானையின் எடை குறைவதோடு, நோய்வாய்ப்படவும் வாய்ப்பிருக்கிறது' என்கின்றனர் டாக்டர்கள். சில உரிமையாளர்கள், வயதான யானைகளை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கி பிச்சை எடுக்க வைக்கின்றனர். கடும் வெயில், உணவு கிடைக்காமை போன்ற காரணங்களால் அது இறந்தவுடன், யானைக்கு செய்த இன்சூரன்ஸ் பணமும் கிடைத்து விடுவதால், இதை தொழிலாகவே செய்து வருகின்றனர்.

சட்டம் என்ன சொல்கிறது: கோயில் மற்றும் பொது இடங்களில், யானைகளை பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்தும் 1960 கால்நடை, மிருகவதை தடுப்புச்சட்டம் பிரிவு 11ன் படி, பாகன்கள், உரிமையாளருக்கு மூன்று மாத சிறையும், அபராதமும் விதிக்கப்படும். மீண்டும் தவறு செய்தால் மூன்று ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும். பிரிவு 4ன்படி, விலங்குகள் நல வாரிய குழு பரிந்துரையின் பெயரில் அதிகபட்ச தண்டனை வழங்க முடியும்.மேலும் 1972 வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி, தேசிய விலங்குகள் நல வாரியம் பரிந்துரையின்கீழ் அதிகபட்ச தண்டனை வழங்க முடியும்.சட்டம் தயாராக இருந்தாலும், அதை நிறைவேற்ற அதிகாரிகள் தயாராக இல்லை. இனியாவது மனிதனை போல் புத்திகூர்மை உடைய யானையை காப்பாற்ற வன அதிகாரிகளும், ஆர்வலர்களும் முன்வரவேண்டும்.
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Empty Re: பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள்

Post by சிவா Mon Apr 26, 2010 4:43 pm

கோயில் மற்றும் பொது இடங்களில், யானைகளை பிச்சை எடுக்க வைத்து
துன்புறுத்தும் 1960 கால்நடை, மிருகவதை தடுப்புச்சட்டம் பிரிவு 11ன் படி,
பாகன்கள், உரிமையாளருக்கு மூன்று மாத சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
மீண்டும் தவறு செய்தால் மூன்று ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.


சட்டத்தை மதிக்காதவன் தான் சமுதாயத்தில் பெரிய மனிதனாக மதிக்கப்படுகிறான்! பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் 56667


பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Empty Re: பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள்

Post by sathyan Mon Apr 26, 2010 4:50 pm

சிவா wrote:கோயில் மற்றும் பொது இடங்களில், யானைகளை பிச்சை எடுக்க வைத்து
துன்புறுத்தும் 1960 கால்நடை, மிருகவதை தடுப்புச்சட்டம் பிரிவு 11ன் படி,
பாகன்கள், உரிமையாளருக்கு மூன்று மாத சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
மீண்டும் தவறு செய்தால் மூன்று ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.


சட்டத்தை மதிக்காதவன் தான் சமுதாயத்தில் பெரிய மனிதனாக மதிக்கப்படுகிறான்! பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் 56667

சரியா சொன்னிங்க அண்ணா
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Empty முற்றிலும் உண்மை!

Post by கெர்ஷோம் Mon Apr 26, 2010 6:03 pm

சிவா wrote:கோயில் மற்றும் பொது இடங்களில், யானைகளை பிச்சை எடுக்க வைத்து
துன்புறுத்தும் 1960 கால்நடை, மிருகவதை தடுப்புச்சட்டம் பிரிவு 11ன் படி,
பாகன்கள், உரிமையாளருக்கு மூன்று மாத சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
மீண்டும் தவறு செய்தால் மூன்று ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.


சட்டத்தை மதிக்காதவன் தான் சமுதாயத்தில் பெரிய மனிதனாக மதிக்கப்படுகிறான்! பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் 56667


முற்றிலும் உண்மை!
கெர்ஷோம்
கெர்ஷோம்
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 10/04/2010

http://kirichchaan.blogspot.com/

Back to top Go down

பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Empty Re: பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள்

Post by சரவணன் Mon Apr 26, 2010 8:08 pm

சிவா wrote:கோயில் மற்றும் பொது இடங்களில், யானைகளை பிச்சை எடுக்க வைத்து
துன்புறுத்தும் 1960 கால்நடை, மிருகவதை தடுப்புச்சட்டம் பிரிவு 11ன் படி,
பாகன்கள், உரிமையாளருக்கு மூன்று மாத சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
மீண்டும் தவறு செய்தால் மூன்று ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.


சட்டத்தை மதிக்காதவன் தான் சமுதாயத்தில் பெரிய மனிதனாக மதிக்கப்படுகிறான்! பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் 56667

மிகச் சரி!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Empty Re: பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள்

Post by mohan-தாஸ் Mon Apr 26, 2010 8:14 pm

சிவா wrote:கோயில் மற்றும் பொது இடங்களில், யானைகளை பிச்சை எடுக்க வைத்து
துன்புறுத்தும் 1960 கால்நடை, மிருகவதை தடுப்புச்சட்டம் பிரிவு 11ன் படி,
பாகன்கள், உரிமையாளருக்கு மூன்று மாத சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
மீண்டும் தவறு செய்தால் மூன்று ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.


சட்டத்தை மதிக்காதவன் தான் சமுதாயத்தில் பெரிய மனிதனாக மதிக்கப்படுகிறான்! பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் 56667

ஆஹா தல..அதுவும் படித்து விட்டீர்களா சொல்லவே இல்லை எதற்கும் நான் ஆராய்ந்து பார்க்கிறேன் பிறகு


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள் Empty Re: பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
» தும்பிக்கை முளைத்த அதிசய மாம்பழம்! (பட இணைப்பு)
» வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..! சிக்கிய இரு அதிகாரிகள்..!!
» தும்பிக்கை!
» ஜல்லிக்கட்டு போராட்டத்தில் யானையுடன் பங்கேற்போம்: பாகன்கள் அதிரடி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum