புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_m10இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜாவின் சிறந்த பாடல்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 25, 2010 10:44 pm

First topic message reminder :



ராஜராஜ சோழன் நான் - எனை ஆளும்
காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உணடாதே (ராஜ)
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓர் அங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி (ராஜ)
கல்லூர பார்க்கும் பார்வை உல்லூர பாயுமே
துள்ளாம் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன்மேனி கேளாய் ராணி (ராஜ)



இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 25, 2010 11:25 pm




நானொரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தையிருந்தும் தாயுமிருந்தும்
சொந்தமெதுவுமில்ல அட சொல்லத்தெரியவில்ல

(நானொரு சிந்து)

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடொடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ
விதியோட நான் இன்னும் வெளையாடப் போறேன்
வெளையாத பாட்டுக்கு வெதபோட்டதாறேன்
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
சொல்லுங்களேன்

(நானொரு சிந்து)

பசுகன்றுப் பால் தேடிப் போகின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரமில்லை
என் விதி அப்போதே முடிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
கண்டுபிடி



இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 25, 2010 11:32 pm




அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே,
நேரில் நின்று பேசும் தெய்வம் -பெற்ற
தாயன்றி வேறொன்று ஏது?
அபிராமி , சிவகாமி, கருமாரி , மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானாம்மா.
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா,
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே
உன் அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே.
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நானுந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே.
அதை நீயே தருவாயே
பசுந்தங்கம் ,புதுவெள்ளி, மாணிக்கம் மணிவைரம்
அவையாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா?
விலைமீது விலைவைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா,
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு -அறிவேனம்மா.
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான்பட்ட கடன் தீருமா? உன்னாலே பிறந்தேனே.



இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 25, 2010 11:34 pm




என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புதுசுகம் ......தரதராத்தா
தொடருதே தினம் தினம் தரதராத்ததா (என்
பன்னீரை தூவும் மழை சில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இந்நேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
வெண் நீல வானில் அதில் என் எண்ண மேகம்
ஊர்கோலம் போகும் அதன் உள்ளாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே ......அன்பே
பொன்மாலை நேரங்களே என் (என்
இன்ப ராகங்களே பூவான கோலங்களே
தென் காற்றின் இன்பங்களே
தேனாடும் ரோஜாக்களே என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணில் ஆடும்
கை சேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இதுதானே என் ஆசைகள் .........அன்பே.........



இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 25, 2010 11:36 pm





நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
நெய் மணக்கும் கத்திரிக்காய்
நேத்து வச்ச மீன் கொழம்பு என்னை இழுக்கதய்யா
நெஞ்சுக்குள்ளே அந்த நெனப்பு வந்து மயக்குதய்யா (நித்தம்
பச்சரிசி சோறு உப்புக் கருவாடு
சின்னமானூறு வாக்கா சேலை கெண்ட மீனு
குறுத்தான முளைக்கீரை வாடாத சிறுகீரை
நினைக்கயிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது
அள்ளித் தின்ன ஆசை வந்து என்னை மீறுது
பாவக்கா கூட்டு பருப்போட சேர்த்து
பக்குவத்தைக் பார்த்து ஆக்கி முடிச்சாச்சு
சிறுகானம் வறுத்தாச்சு பதம்பாத்து எடுத்தாச்சு
கேழ்வரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமைய்யா
தினம் குடிச்சா உடம்பு இது ரொம்ப பொருக்குமையா (நித்தம்
பழையதுக்கு தோதா புளிச்சிருக்கும் மோரு
பொட்டுக்கடல தேங்கா போட்டரைச்ச தொவையலு
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்
அதுக்கு இணை உலகத்திலே இல்லவே இல்லை
அள்ளித் தின்ன எனக்கு இன்னும் அலுக்கவே இல்லை
இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ளே ஆசை ஒண்ணு
சூச்சமா சொல்லப்போறேன் பொம்பளதாங்க
சூடா இருக்கிறப்ப சாப்பிட வாங்க



இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 25, 2010 11:38 pm





ஆ : வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் வீசுது

பெ: சில நேரம் சிலுசிலுவென சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

ஆ : சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளந்தான் அன்று காதல் தேரோட்டம் (வளை

ஆ: ஒரு காதல் கடிதம் எழுதி போடும்
உன்னைக் காணும் கவலை வரக்கூடும்

பெ: நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைத்திருந்த முள்ளாகும்

ஆ : கண்ணே என் கண்பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்

பெ: முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என்மேனி உன் தோளில் ஆடும் நாள் (வளை

பெ: உன்னை காணாதிருக்கும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்

ஆ: நீங்காத ரீங்காரம் நான் தானே
நெஞ்சோடு நெஞசாக நின்றேனே

பெ: ராகங்கள் தாளங்களோட ராஜாவை பேர் சொல்லும் யாரு

ஆ: நீங்காமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் கொண்டாடும் நீ பேசும் பேச்சில் தான்



இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 25, 2010 11:42 pm




காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இது காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஒரு மோகம்
இதயம் இதம் மாறும் இளமை பரிமாறும்
அமுதம் வழிந்தோடும் அழகில் கலந்தாடும்
இடம் தரும்
(காதல்..)

கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
இது மழையோ புயலோ நதியோ கலையழகோ
மேகமொன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி
இது தொடரும் மலரும் வளரும்
இனி கனவும் நினைவும் உனையே தொடர்ந்திடும்
(காதல்..)

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா
காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய் தினம் தினம்
(காதல்..)



இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 25, 2010 11:47 pm




ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம் இங்கு கண்ணீரும் விழவேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

(ஒரு ஜீவன் அழைத்தது...)

முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய் முள்ளை உள்ளே வைத்தாய்
என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய் நெஞ்சில் கன்னம் வைத்தாய்
நீ இல்லை என்றால் என் வானில் என்றும் பகல் என்ற ஒன்றே கிடையாது
அன்பே நம் வாழ்வில் பிறிவென்பதில்லை ஆகாயம் ரெண்டாய் உடையாது
இன்று காதல் பிறந்தநாள் என் வாழ்வில் சிறந்த நாள்
மணமாலை சூடும் நாள் பார்க்கவே

(ஒரு ஜீவன் அழைத்தது...)

உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில் மின்னல் உண்டானது
என்னை நீ கண்ட நேரம் எந்தன் நெஞ்சம் துண்டானது
காணாத அன்பை நான் இங்கு கண்டேன் காயங்கள் எல்லாம் பூவாக
காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல கண்டேனே உன்னை தாயாக
மழை மேகம் பொழியுமா நிழல் தந்து விலகுமா
இனி மேலும் என்ன சந்தேகமா?

(ஒரு ஜீவன் அழைத்தது...)



இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 25, 2010 11:49 pm




ஆ: கூ......கூ..........என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்த குயில் எந்த ஊர்க்குயில்
நெஞ்சை தொடும் இன்னிசை குயில்

பெ: கூ......கூ......என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்த குயில் எந்த ஊர்க்குயில்
நெஞ்சை தொடும் இன்னிசை குயில் (கூகூ
வானம் கை நீட்டும் தூரம்
எங்கெங்கும் ராஜாங்கம் ஆகும்

ஆ: மேகம் தேர் கொண்டு மின்னல்
சீர் கொண்டு காதல் ஊர்கோலம் போகும்
பெ: கல்யாணமோ தேனாறு கொஞ்சம்
பாலாறு கொஞ்சம் பாய்தோடும் நேரம் - (கூகூ

ஆ: கூந்தல் பாய்போடு தோளில் கையோடு
கண்ணில் மைபோட்ட மானே

பெ: கையில் கையோடு ஊஞ்சல் நீ போடு
என்னை தந்தேனே நானே

ஆ:மேகங்களே என் நெஞ்சில் தாகம் எப்போது தீரும்
கல்யாண ராகம் எப்போது கேட்கும்



இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 25, 2010 11:56 pm




நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம்
நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம்
என் நாதமே வா..

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை இல்லை பார்வையில்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா
(சங்கீத..)

திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ
அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாக
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொல்லாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி..
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ ஆடிடுமோ ஆடிடுமோ ஆடிடுமோ..

ராஜ தீபமே எந்த வாசலில் வாராயோ
குயிலே குயிலே..
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே..

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு
அவள் நீதானே நீதானே
மனக்கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள்
நீதானே நீதானே நீதானே
விழி இல்லை என்னும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
(விழி இலலை..)

நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்தி செல்லும் முத்து சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டே
கண்டு கொண்டும் இந்த வேதம் என்ன
ராஜ தீபமே..



இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 12:00 am




வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலமிது
இவள் நாதம் தரும் சுகசுரங்கள்
எந்தன் தேவி உந்தன் சமர்ப்பனங்கள்

(வெள்ளிச்)

உந்தன் சங்கீதச் சலங்கை ஒலி
இந்த ஏழைக்கு கீதாஞ்சலி
அந்தப் பாதங்கள் அசையும் ஒலி
எந்தன் பூஜைக்கு கோயில் மணி
சுவரெங்கும் கண்ணாக ஆகும் இனி
உயிரோடு சேரும் சுருதி

(வெள்ளிச்)



இளையராஜாவின் சிறந்த பாடல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக