Latest topics
» வணக்கம் உறவே by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு
+6
ரமீஸ்
kalaimoon70
ப்ரியா
கலைவேந்தன்
Aathira
சிவா
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
எங்களுர் மயானம் - கவிப்பேரரசு
First topic message reminder :
தந்தை பிறந்திட விந்து கொடுத்தவன்
சாய்ந்ததும் இக்காடே - அவன்
விந்து சுமந்தவள் வேளை முடிந்ததும்
வீழ்ந்ததும் இக்காடே
'அடக்கம்' என்னும் சொல்லின் அர்த்தம்
அறிந்ததும் இக்காடே - நான்
கடக்கும் பொழுதில் அடிக்கடி வயிற்றைக்
கலக்கிய திக்காடே
கள்ளி இலந்தையும் காட்டு நெருஞ்சியும்
கலந்ததும் இக்காடே - சில
குள்ள நரிக்குலம் கும்மிகள் கொட்டிக்
குலவுவ் திக்காடே
விடலைப் பருவப் பொழுதில் மரணம்
விளக்கிய திக்காடே - அந்தச்
சுடலையில் பற்றிய சுடரில்என் நெற்றி
சுட்டதும் இக்காடே
பணபலம் ஜாதி கெளரவம் கொஞ்சம்
பதுங்குவ திக்காடே - அட
எந்தெனும் எண்ணம் ஆனவம் கர்வம்
எரிந்ததும் இக்காடே
யாருக்கு இந்நிலம் யாருக்கு என்று
போருக்குச் செல்பவர்க்கும் - அட
ஊருக்கு வெளியே உள்ளதுன் நிலமென்(று)
உரைத்ததும் இக்காடே
தம்பி ஒருவனும் தங்கை ஒருத்தியும்
சரிந்ததும் இக்காடே - நான்
கும்பி எரிந்து கோலம் கலைந்து
குலைந்ததும் இக்காடே
செத்தவர் பார்த்து வந்தவர் அழுது
தேம்புவ திக்காடே - ஆனால்
செத்தவர் ஓடுகள் வந்தவர் பார்த்துச்
சிரிப்பதும் இக்காடே
குணத்தைச் சொல்லிக் குமுறிப் புலம்பிக்
குழைவதும் இக்காடே - ஆனால்
பிணத்தின் காதில் தங்கம் இருந்தால்
பியிப்பதும் இக்காடே
இனிமேல் குழிகொள இடமிலை எனும்படி
இளைத்ததும் இக்காடே - அதனால்
பிணமேல் பிணம்விழ ஒருகுழி பலபிணம்
பெறுவதும் இக்காடே
வீழ்ந்த பிறகு பன்னீர் பூக்கள்
விளைவதும் இக்காடே - பலர்க்கு
வாழ்ந்த பொழுதில் வாரா வசதிகள்
வாய்ப்பதும் இக்காடே
கண்ணீர்த் துளியில் ஞானம் கலந்து
கசிந்ததும் இக்காடே - வாழ்க்கை
விண்ணில் அல்ல மண்ணில் என்று
விளக்கிய திக்காடே
தந்தை பிறந்திட விந்து கொடுத்தவன்
சாய்ந்ததும் இக்காடே - அவன்
விந்து சுமந்தவள் வேளை முடிந்ததும்
வீழ்ந்ததும் இக்காடே
'அடக்கம்' என்னும் சொல்லின் அர்த்தம்
அறிந்ததும் இக்காடே - நான்
கடக்கும் பொழுதில் அடிக்கடி வயிற்றைக்
கலக்கிய திக்காடே
கள்ளி இலந்தையும் காட்டு நெருஞ்சியும்
கலந்ததும் இக்காடே - சில
குள்ள நரிக்குலம் கும்மிகள் கொட்டிக்
குலவுவ் திக்காடே
விடலைப் பருவப் பொழுதில் மரணம்
விளக்கிய திக்காடே - அந்தச்
சுடலையில் பற்றிய சுடரில்என் நெற்றி
சுட்டதும் இக்காடே
பணபலம் ஜாதி கெளரவம் கொஞ்சம்
பதுங்குவ திக்காடே - அட
எந்தெனும் எண்ணம் ஆனவம் கர்வம்
எரிந்ததும் இக்காடே
யாருக்கு இந்நிலம் யாருக்கு என்று
போருக்குச் செல்பவர்க்கும் - அட
ஊருக்கு வெளியே உள்ளதுன் நிலமென்(று)
உரைத்ததும் இக்காடே
தம்பி ஒருவனும் தங்கை ஒருத்தியும்
சரிந்ததும் இக்காடே - நான்
கும்பி எரிந்து கோலம் கலைந்து
குலைந்ததும் இக்காடே
செத்தவர் பார்த்து வந்தவர் அழுது
தேம்புவ திக்காடே - ஆனால்
செத்தவர் ஓடுகள் வந்தவர் பார்த்துச்
சிரிப்பதும் இக்காடே
குணத்தைச் சொல்லிக் குமுறிப் புலம்பிக்
குழைவதும் இக்காடே - ஆனால்
பிணத்தின் காதில் தங்கம் இருந்தால்
பியிப்பதும் இக்காடே
இனிமேல் குழிகொள இடமிலை எனும்படி
இளைத்ததும் இக்காடே - அதனால்
பிணமேல் பிணம்விழ ஒருகுழி பலபிணம்
பெறுவதும் இக்காடே
வீழ்ந்த பிறகு பன்னீர் பூக்கள்
விளைவதும் இக்காடே - பலர்க்கு
வாழ்ந்த பொழுதில் வாரா வசதிகள்
வாய்ப்பதும் இக்காடே
கண்ணீர்த் துளியில் ஞானம் கலந்து
கசிந்ததும் இக்காடே - வாழ்க்கை
விண்ணில் அல்ல மண்ணில் என்று
விளக்கிய திக்காடே
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எங்களுர் மயானம் - கவிப்பேரரசு
அது இல்லை கலை. நம்ம ஊர் மாணவர்களிடம் 80 களில் வந்த பாடல்களைக் கேட்டாலே தெரியாது.. மதுரையில் பறந்த மீன் கொடியை கேட்டு இருக்கிறீர்களா என்றால் அதெல்லாம் யார் கேட்பார்கள் என்பார்கள். பிரியா பழைய தத்துவப் பாடல்களையெல்லாம் மிகச்சரியாகச் சொல்கிறார்களே..என்ற வியப்பு.kalaimoon70 wrote:Aathira wrote:priyatharshi wrote:ஆவி போன பின் கூடுவார் இங்கே, நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமேAathira wrote://சம்ரசம் உலாவும் இடமே.
நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே.. //
இந்தப் பாட்டு கிடைக்குமா சிவா..கேட்பொலி மட்டும்....
அக்கா இது டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பாடியது தானே , என்னிடம் இறுவட்டில் இருக்கு அக்கா , நாளை உங்களுக்கு அனுப்பட்டா அக்கா ?
ஐஐஐய்ய்யோ அதேதான் பிரியா..... எனக்குப் பிடித்தத் தத்துவப் பாடல்... அனுப்புங்களேன்.. நன்றி நன்றி.. ஆமா இதெல்லாம் கேட்கிற வயசா உங்களுக்கு பிரியா???
பாட்டு கேட்க வயசு வேற வேண்டுமா .நல்ல ரசிக்கும் மனசு போதாதா தோழியே.
Re: எங்களுர் மயானம் - கவிப்பேரரசு
kalaimoon70 wrote:எங்களுர் மயானம் - கவிப்பேரரசு கவிதையை தந்து ,மனதை மயான அமைதியாய் செய்துவிட்டிர்கள்.
பதிவுக்கு நன்றி தல !
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: எங்களுர் மயானம் - கவிப்பேரரசு
Aathira wrote:அது இல்லை கலை. நம்ம ஊர் மாணவர்களிடம் 80 களில் வந்த பாடல்களைக் கேட்டாலே தெரியாது.. மதுரையில் பறந்த மீன் கொடியை கேட்டு இருக்கிறீர்களா என்றால் அதெல்லாம் யார் கேட்பார்கள் என்பார்கள். பிரியா பழைய தத்துவப் பாடல்களையெல்லாம் மிகச்சரியாகச் சொல்கிறார்களே..என்ற வியப்பு.kalaimoon70 wrote:Aathira wrote:priyatharshi wrote:ஆவி போன பின் கூடுவார் இங்கே, நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமேAathira wrote://சம்ரசம் உலாவும் இடமே.
நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே.. //
இந்தப் பாட்டு கிடைக்குமா சிவா..கேட்பொலி மட்டும்....
அக்கா இது டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பாடியது தானே , என்னிடம் இறுவட்டில் இருக்கு அக்கா , நாளை உங்களுக்கு அனுப்பட்டா அக்கா ?
ஐஐஐய்ய்யோ அதேதான் பிரியா..... எனக்குப் பிடித்தத் தத்துவப் பாடல்... அனுப்புங்களேன்.. நன்றி நன்றி.. ஆமா இதெல்லாம் கேட்கிற வயசா உங்களுக்கு பிரியா???
பாட்டு கேட்க வயசு வேற வேண்டுமா .நல்ல ரசிக்கும் மனசு போதாதா தோழியே.
பொதுவா ஈழத்து சகோதர சகோதரிகளுக்கு ,ததுவப்பாட்டும்,புரட்சிப்பாட்டும் தான் அதிகம் விரும்பி கேட்கிறார்கள்.அந்தவகையில் தோழிக்கு விருப்பமிருக்கலாம்....
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: எங்களுர் மயானம் - கவிப்பேரரசு
கலை நிலா நண்பரே நாம் பாடல் ஒன்றை கேட்கும் பொது நாம் அதனுடன் ஒன்றிப் போகவேண்டும் ,அப்போதுதான் அதில் காணப்படும் தத்துவங்கள் எமக்கு புரியும் ... நன்றிkalaimoon70 wrote:Aathira wrote:அது இல்லை கலை. நம்ம ஊர் மாணவர்களிடம் 80 களில் வந்த பாடல்களைக் கேட்டாலே தெரியாது.. மதுரையில் பறந்த மீன் கொடியை கேட்டு இருக்கிறீர்களா என்றால் அதெல்லாம் யார் கேட்பார்கள் என்பார்கள். பிரியா பழைய தத்துவப் பாடல்களையெல்லாம் மிகச்சரியாகச் சொல்கிறார்களே..என்ற வியப்பு.kalaimoon70 wrote:Aathira wrote:priyatharshi wrote:ஆவி போன பின் கூடுவார் இங்கே, நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமேAathira wrote://சம்ரசம் உலாவும் இடமே.
நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே.. //
இந்தப் பாட்டு கிடைக்குமா சிவா..கேட்பொலி மட்டும்....
அக்கா இது டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பாடியது தானே , என்னிடம் இறுவட்டில் இருக்கு அக்கா , நாளை உங்களுக்கு அனுப்பட்டா அக்கா ?
ஐஐஐய்ய்யோ அதேதான் பிரியா..... எனக்குப் பிடித்தத் தத்துவப் பாடல்... அனுப்புங்களேன்.. நன்றி நன்றி.. ஆமா இதெல்லாம் கேட்கிற வயசா உங்களுக்கு பிரியா???
பாட்டு கேட்க வயசு வேற வேண்டுமா .நல்ல ரசிக்கும் மனசு போதாதா தோழியே.
பொதுவா ஈழத்து சகோதர சகோதரிகளுக்கு ,ததுவப்பாட்டும்,புரட்சிப்பாட்டும் தான் அதிகம் விரும்பி கேட்கிறார்கள்.அந்தவகையில் தோழிக்கு விருப்பமிருக்கலாம்....
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: எங்களுர் மயானம் - கவிப்பேரரசு
priyatharshi wrote:கலை நிலா நண்பரே நாம் பாடல் ஒன்றை கேட்கும் பொது நாம் அதனுடன் ஒன்றிப் போகவேண்டும் ,அப்போதுதான் அதில் காணப்படும் தத்துவங்கள் எமக்கு புரியும் ... நன்றிkalaimoon70 wrote:Aathira wrote:அது இல்லை கலை. நம்ம ஊர் மாணவர்களிடம் 80 களில் வந்த பாடல்களைக் கேட்டாலே தெரியாது.. மதுரையில் பறந்த மீன் கொடியை கேட்டு இருக்கிறீர்களா என்றால் அதெல்லாம் யார் கேட்பார்கள் என்பார்கள். பிரியா பழைய தத்துவப் பாடல்களையெல்லாம் மிகச்சரியாகச் சொல்கிறார்களே..என்ற வியப்பு.kalaimoon70 wrote:Aathira wrote:priyatharshi wrote:ஆவி போன பின் கூடுவார் இங்கே, நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமேAathira wrote://சம்ரசம் உலாவும் இடமே.
நம் வாழ்வில் காணா சம்ரசம் உலாவும் இடமே.. //
இந்தப் பாட்டு கிடைக்குமா சிவா..கேட்பொலி மட்டும்....
அக்கா இது டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பாடியது தானே , என்னிடம் இறுவட்டில் இருக்கு அக்கா , நாளை உங்களுக்கு அனுப்பட்டா அக்கா ?
ஐஐஐய்ய்யோ அதேதான் பிரியா..... எனக்குப் பிடித்தத் தத்துவப் பாடல்... அனுப்புங்களேன்.. நன்றி நன்றி.. ஆமா இதெல்லாம் கேட்கிற வயசா உங்களுக்கு பிரியா???
பாட்டு கேட்க வயசு வேற வேண்டுமா .நல்ல ரசிக்கும் மனசு போதாதா தோழியே.
பொதுவா ஈழத்து சகோதர சகோதரிகளுக்கு ,ததுவப்பாட்டும்,புரட்சிப்பாட்டும் தான் அதிகம் விரும்பி கேட்கிறார்கள்.அந்தவகையில் தோழிக்கு விருப்பமிருக்கலாம்....
உண்மை நீங்கள் சொல்வது சரியே .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: எங்களுர் மயானம் - கவிப்பேரரசு
அக்கா உங்கள் மின் அஞ்சல் முகவரி தாருங்கள் நான் பாடலை தேடி எடுத்து விட்டேன் ,
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: எங்களுர் மயானம் - கவிப்பேரரசு
அனுப்பிவிட்டேன் பிரியா..priyatharshi wrote:அக்கா உங்கள் மின் அஞ்சல் முகவரி தாருங்கள் நான் பாடலை தேடி எடுத்து விட்டேன் ,
Re: எங்களுர் மயானம் - கவிப்பேரரசு
அக்கா பாடல் அனுப்பி விட்டேன் , வந்திருக்கின்றதா என சரிபார்க்கவும்
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: எங்களுர் மயானம் - கவிப்பேரரசு
http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/rambaiyin-kaathal/samarasam-ulaavum.php
இங்கு இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள் அக்கா!
இங்கு இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள் அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எங்களுர் மயானம் - கவிப்பேரரசு
priyatharshi wrote:அக்கா பாடல் அனுப்பி விட்டேன் , வந்திருக்கின்றதா என சரிபார்க்கவும்
அழகா வந்திருக்குடா.. கேட்டேன் ரசித்தேன்..தேங்க்ஸ்டா செல்லம்...
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மயானம்
» ஊழி - கவிப்பேரரசு வைரமுத்து
» மயானம் –
» வீட்டுக்குள் பிரசவம்.. கொல்லையில் மயானம்! அரியலூரில் ஓர் அதிர்ச்சி சமத்துவபுரம்
» கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
» ஊழி - கவிப்பேரரசு வைரமுத்து
» மயானம் –
» வீட்டுக்குள் பிரசவம்.. கொல்லையில் மயானம்! அரியலூரில் ஓர் அதிர்ச்சி சமத்துவபுரம்
» கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|