Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம்
4 posters
Page 1 of 1
ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம்
ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம் டிரைவர் பலி;7 பேர் படுகாயம்
திருப்பத்தூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜெயமோகன் (வயது 58). வாணியம்பாடி போஸ்ட் ஆபீஸ் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜெயமோகனுக்கு சென்னை பெசன்ட் நகரிலும் சொந்தமாக வீடு உள்ளது. இன்று வாணியம்பாடியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜெயமோகன் சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட்டார்.
பெங்களூர் செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் பயணம் செய்தார். அவர் டிரைவருக்கு பின் இருக்கையில் ஜன்னல் ஓரமாக அமர்ந்து இருந்தார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஆம்னி பஸ் ஆம்பூர் அருகே குளித்திகையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது பஸ்சின் முன்பு வேலூரில் இருந்து கிரானைட் கல் ஏற்றிய ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென்று லாரி பிரேக் போட்டதால் பின்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மீது மோதியது.
இதனால் பஸ்சின் முன் பகுதி நொறுங்கி சிதைந்தது. முன் சீட்டில் இருந்த ஜெயமோகனும், டிரைவரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார்கள்.
பஸ்சில் இருந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. பன்னீர் செல்வம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்.
காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்கள் விபரம் வருமாறு:-
ஷாலினி (46), இவரது மகள் பிரியங்கா (16), மூர்த்தி (18), சொக்கல் (60), சத்யா மற்றவர்கள் பெயர் விபரம் உடனடியாக தெரிய வில்லை.
மரணம் அடைந்த முன்னாள் எம்.பி. ஜெய மோகனின் சொந்த ஊர் வாணியம்பாடி. இவரது மனைவி மல்லிகேசுவரி (52), மகன் விஜய இளஞ்செழியன், மகள் டாக்டர் அனிதா இளவரசி.
பி.ஏ.பி.எல். பட்டம் பெற்ற ஜெயமோகன் வக்கீலாகவும் பணிபுரிந்தார். காங்கிரசில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.
1985 முதல் 89 வரை தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார்.
1984, 1989, 1990 ஆகிய 3 பாராளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் திருப்பத் தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு உடையவர். வாணியம்பாடி பகுதியில் பிரியதர்சினி என்ஜினீயரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி உள்பட பல கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார்.
ஜெயமோகனின் மகன் விஜய இளஞ்செழியன் சமீபத்தில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டு பொதுச்செயலாளர் ஆனார்.
ஜெயமோகன் மரணம் பற்றி அறிந்ததும் ஏராளமான காங்கிரசார் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்ததும் அவரது உடல் வாணியம்பாடி வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
திருப்பத்தூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜெயமோகன் (வயது 58). வாணியம்பாடி போஸ்ட் ஆபீஸ் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜெயமோகனுக்கு சென்னை பெசன்ட் நகரிலும் சொந்தமாக வீடு உள்ளது. இன்று வாணியம்பாடியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜெயமோகன் சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட்டார்.
பெங்களூர் செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் பயணம் செய்தார். அவர் டிரைவருக்கு பின் இருக்கையில் ஜன்னல் ஓரமாக அமர்ந்து இருந்தார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஆம்னி பஸ் ஆம்பூர் அருகே குளித்திகையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது பஸ்சின் முன்பு வேலூரில் இருந்து கிரானைட் கல் ஏற்றிய ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென்று லாரி பிரேக் போட்டதால் பின்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மீது மோதியது.
இதனால் பஸ்சின் முன் பகுதி நொறுங்கி சிதைந்தது. முன் சீட்டில் இருந்த ஜெயமோகனும், டிரைவரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார்கள்.
பஸ்சில் இருந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. பன்னீர் செல்வம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்.
காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்கள் விபரம் வருமாறு:-
ஷாலினி (46), இவரது மகள் பிரியங்கா (16), மூர்த்தி (18), சொக்கல் (60), சத்யா மற்றவர்கள் பெயர் விபரம் உடனடியாக தெரிய வில்லை.
மரணம் அடைந்த முன்னாள் எம்.பி. ஜெய மோகனின் சொந்த ஊர் வாணியம்பாடி. இவரது மனைவி மல்லிகேசுவரி (52), மகன் விஜய இளஞ்செழியன், மகள் டாக்டர் அனிதா இளவரசி.
பி.ஏ.பி.எல். பட்டம் பெற்ற ஜெயமோகன் வக்கீலாகவும் பணிபுரிந்தார். காங்கிரசில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.
1985 முதல் 89 வரை தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார்.
1984, 1989, 1990 ஆகிய 3 பாராளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் திருப்பத் தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு உடையவர். வாணியம்பாடி பகுதியில் பிரியதர்சினி என்ஜினீயரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி உள்பட பல கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார்.
ஜெயமோகனின் மகன் விஜய இளஞ்செழியன் சமீபத்தில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டு பொதுச்செயலாளர் ஆனார்.
ஜெயமோகன் மரணம் பற்றி அறிந்ததும் ஏராளமான காங்கிரசார் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்ததும் அவரது உடல் வாணியம்பாடி வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம்
இறந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஆம்பூர் அருகே பஸ் விபத்து: காங்.முன்னாள் எம்.பி. ஜெயமோகன் மரணம்
அனுதாம் அனைவருக்கும்
“மரணம் என்றோ ஒருநாள் எம்மை ருசித்தே தீரும்”
“மரணம் என்றோ ஒருநாள் எம்மை ருசித்தே தீரும்”
நேசமுடன் ஹாசிம்
Similar topics
» அரக்கோணம் அருகே ரயில் விபத்து : 15 பேர் பலி
» திருச்சி அருகே கோர விபத்து: 3 பேர் பரிதாப பலி
» சிவகாசி அருகே பட்டாசு விபத்து : 5 பேர் பலி
» அரியலூர் அருகே பயங்கர பஸ் விபத்து 10 பேர் பலி
» துனிசியா அருகே படகு விபத்து : 200 பேர் பலி?
» திருச்சி அருகே கோர விபத்து: 3 பேர் பரிதாப பலி
» சிவகாசி அருகே பட்டாசு விபத்து : 5 பேர் பலி
» அரியலூர் அருகே பயங்கர பஸ் விபத்து 10 பேர் பலி
» துனிசியா அருகே படகு விபத்து : 200 பேர் பலி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|