Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் அரசி
+5
Malaimagal
அப்புகுட்டி
கா.ந.கல்யாணசுந்தரம்
ரமீஸ்
பாரதிப்பிரியன்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
காதல் அரசி
First topic message reminder :
சில்லென்று வீசிடும் மெல்லிய பூங்காற்று
வில்லொன்று கக்கிடும் வண்ணங்கள் வானோடு
இல்லென்று சொல்லிட நல்லி நீ என்னோடு
உல்லாச மனதில் பொழிந்தது இன்மழையே
என்மன வானிலே நீயோர் வான்நிலா
என்றென்றும் தேய்ந்திடா அன்பான வளர்நிலா
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
நெஞ்சுக்குள் ஒளிர்வதைப் பார்த்தேன்
வாழ்விலே உனக்கு நானே சூரியன்
வாழ்த்துக்கள் கூறிடும் அன்புக் காதலன்
உன் வாழ்வு இருள்ந்திட விடமாட்டேன்
உன் நெஞ்சம் குளிர்ந்திட எனைத்துறப்பேன்
கங்கை முதல் வோல்காவரை
தங்கமே உன்னுடன் வலம் வருவேன்
சங்கங்கள் பாடிய அன்னைத் தமிழில்
செங்கலம் உன்னைப் போற்றிடுவேன்
மங்காத நம் காதற் புகழ் பாடியே
சிங்காதனத்தில் உனை அமர்த்திடுவேன்
என் காதல் நாட்டிலே என் ராணி நீயென்று
வையகம் முழுவதும் உரைத்திடுவேன்.
சில்லென்று வீசிடும் மெல்லிய பூங்காற்று
வில்லொன்று கக்கிடும் வண்ணங்கள் வானோடு
இல்லென்று சொல்லிட நல்லி நீ என்னோடு
உல்லாச மனதில் பொழிந்தது இன்மழையே
என்மன வானிலே நீயோர் வான்நிலா
என்றென்றும் தேய்ந்திடா அன்பான வளர்நிலா
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
நெஞ்சுக்குள் ஒளிர்வதைப் பார்த்தேன்
வாழ்விலே உனக்கு நானே சூரியன்
வாழ்த்துக்கள் கூறிடும் அன்புக் காதலன்
உன் வாழ்வு இருள்ந்திட விடமாட்டேன்
உன் நெஞ்சம் குளிர்ந்திட எனைத்துறப்பேன்
கங்கை முதல் வோல்காவரை
தங்கமே உன்னுடன் வலம் வருவேன்
சங்கங்கள் பாடிய அன்னைத் தமிழில்
செங்கலம் உன்னைப் போற்றிடுவேன்
மங்காத நம் காதற் புகழ் பாடியே
சிங்காதனத்தில் உனை அமர்த்திடுவேன்
என் காதல் நாட்டிலே என் ராணி நீயென்று
வையகம் முழுவதும் உரைத்திடுவேன்.
Re: காதல் அரசி
அப்புகுட்டி wrote:மங்காத நம் காதற் புகழ் பாடியே
சிங்காதனத்தில் உனை அமர்த்திடுவேன்
என் காதல் நாட்டிலே என் ராணி நீயென்று
வையகம் முழுவதும் உரைத்திடுவேன்.
அனைத்து வரிகளும் வைரம் வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே...
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: காதல் அரசி
நன்றி சகோதரி...Malaimagal wrote:உங்கள் இனிய கவிதைக்கு என் இனிய வாழ்த்துக்கள்..ஒன்று கேட்டால் தப்பா நினைக்கமாட்டீர்களே....கங்கை முதல் வோல்காவரை ...இதற்கு என்ன அர்த்தம் என்று செல்ல முடியுமா...எனக்கு புரியவில்லை...ஒவவொரு வரிகளும் உள்ளத்தை தொடும் வார்த்தைகள்...தொடருங்கள்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: காதல் அரசி
கலை wrote:Malaimagal wrote:உங்கள் இனிய கவிதைக்கு என் இனிய வாழ்த்துக்கள்..ஒன்று கேட்டால் தப்பா நினைக்கமாட்டீர்களே....கங்கை முதல் வோல்காவரை ...இதற்கு என்ன அர்த்தம் என்று செல்ல முடியுமா...எனக்கு புரியவில்லை...ஒவவொரு வரிகளும் உள்ளத்தை தொடும் வார்த்தைகள்...தொடருங்கள்
அன்பு மலைமகள்...
கங்கை என்பது இந்திய நதி... வோல்கா என்பது ரஷயாவில் ஓடும் நதி..
மனித நாகரிகவளர்ச்சி பற்றிய ஒரு நாவல் ‘’ வோல்காவிலிருந்து கங்கை வரை ‘’ இதை எழுதியவர் ராகுல சாங்கிருத்த்யாயர் என்னும் அறிஞர்..
அதைததான் இங்கே பிரயோகம் செய்து இருக்கிறார் நமது நண்பர்...!
எனது கருத்துக்களை அறிந்து அதனை விளக்கியமைக்கு என் நன்றிகள் சகோதரரே...
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: காதல் அரசி
கலை wrote:Malaimagal wrote:உங்கள் இனிய கவிதைக்கு என் இனிய வாழ்த்துக்கள்..ஒன்று கேட்டால் தப்பா நினைக்கமாட்டீர்களே....கங்கை முதல் வோல்காவரை ...இதற்கு என்ன அர்த்தம் என்று செல்ல முடியுமா...எனக்கு புரியவில்லை...ஒவவொரு வரிகளும் உள்ளத்தை தொடும் வார்த்தைகள்...தொடருங்கள்
அன்பு மலைமகள்...
கங்கை என்பது இந்திய நதி... வோல்கா என்பது ரஷயாவில் ஓடும் நதி..
மனித நாகரிகவளர்ச்சி பற்றிய ஒரு நாவல் ‘’ வோல்காவிலிருந்து கங்கை வரை ‘’ இதை எழுதியவர் ராகுல சாங்கிருத்த்யாயர் என்னும் அறிஞர்..
அதைததான் இங்கே பிரயோகம் செய்து இருக்கிறார் நமது நண்பர்...!
அருமையான் விளக்கம் தோழரே ..நன்றி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: காதல் அரசி
யான் ஒரு கவிதை கற்கும் மாணாக்கன்.....உங்களைப் போன்றவரின் பாராட்டிற்கு ஏங்கிக் கவிதை இயற்றும் கவிதை வயதால் தவழும் ஒரு மழலை.....உங்கள் ஒப்பீட்டுப் பாராட்டுதல் ரொம்பவும்.....Aathira wrote:ஈகரைக்கு வந்த ப. விஜயோ நீ ... கவிதை அழகு...ஒவ்வொரு வார்த்தையும்...
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
நன்றி அக்கா...
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: காதல் அரசி
பாரதிப்பிரியன் wrote:அப்புகுட்டி wrote:மங்காத நம் காதற் புகழ் பாடியே
சிங்காதனத்தில் உனை அமர்த்திடுவேன்
என் காதல் நாட்டிலே என் ராணி நீயென்று
வையகம் முழுவதும் உரைத்திடுவேன்.
அனைத்து வரிகளும் வைரம் வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே...![]()
![]()
![]()
![]()
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காதல் அரசி - Page 2 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காதல் அரசி : திருமணத்தன்று காதலனை ஏமாற்றிவிட்டு மற்றொரு காதலனுடன் ஓட்டம்
» கீரைகளின் அரசி பரட்டைக்கீரை
» அரபிக் கடலின் அரசி
» சாண்டிலியன் நாவல் - மலை அரசி
» ஆலவாய் அரசி -விக்கிரமன் நாவல் .
» கீரைகளின் அரசி பரட்டைக்கீரை
» அரபிக் கடலின் அரசி
» சாண்டிலியன் நாவல் - மலை அரசி
» ஆலவாய் அரசி -விக்கிரமன் நாவல் .
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|