Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் தேவைதானா?
+6
செரின்
thesa
ரூபன்
sudhakaran
rikniz
mathu18
10 posters
Page 5 of 10
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
திருமணம் தேவைதானா?
First topic message reminder :
திருமணம் தேவைதானா?
Bachelor is happier than married
காதல் திருமணம் சிறந்ததா நிச்சயக்கப்பட்ட திருமணம் சிறந்ததா?
திருமணம் தேவைதானா?
Bachelor is happier than married
காதல் திருமணம் சிறந்ததா நிச்சயக்கப்பட்ட திருமணம் சிறந்ததா?
Last edited by mathu18 on Tue Jun 23, 2009 8:47 pm; edited 1 time in total
mathu18- இளையநிலா
- பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009
Re: திருமணம் தேவைதானா?
முடிந்ததோ சித்திரை
மணியோ பத்தரை
என்னை ஆழ்த்துவதோ நித்திரை
மதுஅம்மா கிளம்புகிறேன் 8) 8) 8)
நவரச நாயகரை (ஸாரி கார்த்திக் சாரை) கேட்டதாக சொல்லவும் 8)
மணியோ பத்தரை
என்னை ஆழ்த்துவதோ நித்திரை
![தூக்கம்](https://2img.net/i/fa/i/smiles/sleep.gif)
மதுஅம்மா கிளம்புகிறேன் 8) 8) 8)
நவரச நாயகரை (ஸாரி கார்த்திக் சாரை) கேட்டதாக சொல்லவும் 8)
Guest- Guest
Re: திருமணம் தேவைதானா?
கல்யாணம் ஆனவங்களுக்கு தேவையில்லை
கல்யாணம் ஆகாதவங்களுக்கு கண்டிப்பா தேவை....
இது எப்படி இருக்கு..... சும்மா அதிருதில்ல...
கல்யாணம் ஆகாதவங்களுக்கு கண்டிப்பா தேவை....
இது எப்படி இருக்கு..... சும்மா அதிருதில்ல...
sudhakaran- இளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
Re: திருமணம் தேவைதானா?
sudhakaran wrote:கல்யாணம் ஆனவங்களுக்கு தேவையில்லை
கல்யாணம் ஆகாதவங்களுக்கு கண்டிப்பா தேவை....
இது எப்படி இருக்கு..... சும்மா அதிருதில்ல...
காது குத்து கல்யாணம் முடிந்தவர்கல்கூட கல்யாணம் பண்ணிக்கலாம்
mathu18- இளையநிலா
- பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009
Re: திருமணம் தேவைதானா?
திருமணம் என்ற சொல்லிலே எவ்வளவு இன்பம் அடங்கி இருக்கிறது. திருமணம் பற்றி கனவு காணாதவர்களே இருக்க முடியாது. சாமியாராய் போனவர்கள் கூட ஒருகாலத்தில் நினைத்ததிருப்பார்கள். ஏன் எங்கள் சிவாப் பெரியப்புகூட நினைத்து இருப்பார் ஏனோதெரியவில்லை இப்பவும் வெறும் நினைவு மட்டும்தான். அந்த நினைவு,கனவை நிஜமாக்கூவாதுதான் திருமணம். திருமணத்தை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.(எமது நாட்டில் மட்தும்)
1.பேச்சுத்திருமணம்
2.காதல்த்திருமணம்
குடும்பம் எல்லோரும் சேர்ந்து ஒருவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைத்தல் என்பது எமது நாட்டில் வழமையான ஒன்று. ஆனால் இதில் வரதட்சணை என்ற ஒரு கரும்புள்ளி ஓட்டிக்
கொண்டு உள்ளது. இது ஆண்களின் கையால்ஆகாத்தனம் என்றுதான் சொல்லுவேன். நன்றாக யோசித்திதுப் பாருங்கள் அது ஒரு மிகப்பெரிய தவறு. பெண்ணின் தந்தை தானாக விரும்பி கொடுத்தாள் பரவாயில்லை கட்டயப்படுத்தி இவ்வளவுதந்தால்தான் கல்யானம் என்பது ஒரு கீல்ததரமான செயல். இந்தப் படி முறையை நன்றாக கவனியுங்கள். பெண்ணைப் பெத்த தந்தை அந்தக் குழந்தை பிறந்ததில் இருந்து அந்தக்குழந்தைக்காக திருமநத்திர்க்கு தேவையான பணத்த்தை சேர்க்க ஆரம்ம்பிக்கின்றான்
அதிலும் 2,3 பெண்குளந்தை என்றால் சொல்லவே தேவை இல்லை. அவர்க்களின் கல்யானத்தேவைக்காகவே ஆயுள் முழுக்க மாடாக உழைக்கிறான். தான்தன் வாழ்க்கையில் எதையுமே அனுபவிக்காமல் தந் பொண்ணுங்கள் வாழ்க்கைக்காக்கவே தன் வாழ்வை இழக்குறான்.
சரி அவன் தன் பொண்ணுங்கள் திருமணத்தை நடத்த்திமுடித்து விட்டால் திருமணம் ஆனவர்களின் குடும்பத்தை பார்த்தால் அதே கதைதான் அவருக்கும். நாங்கள் எங்களுக்காக வாழ்வது மிகக் குறைவு. அதிலும் நடுத்தரக்குடும்பங்கள் சொல்லவே தேவைஇல்லை.
எங்களோடு ஒப்பிடும் போது இந்த விடயாத்த்ில் நான் மேல்நாட்டவர்களின் பக்கம்தான்
அங்கு 100 விழுக்காடு காதல்த்திருமணம்தான். அவர்களே காதலித்து அவர்களே திருமணம் செய்து கொள்கின்றார்கள். வரததட்சணை என்ற சொல்லே அங்கு என்னஎன்று தெரியாது!!!!
சில கலாச்சாரங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாவிட்டாலும் பலசீர் திருத்தத்ப்பட்ட வாழ்க்கை
முறையை அவர்கள் வாழ்ந்துகொண்டுஇருக்கிறார்கள். நாங்கள் மாதம்,அறியாமை,மூடநம்பிக்கைகள் போன்ற பலவற்றால் கட்டுண்டு உளலுகின்றோம்.
அவன் அதை எல்லாம் உடைத்தெறிந்து பல நூற்றாண்டுகள் ஆகின்றன.
எனவே திருமணம் எப்படியானாலும் இருக்கலாம் ஆனால் திருமணத்தீர்க்குப்பின் நாம் எப்படி சந்தோசமாக வாழ்ந்தோம் என்பது முக்கியம்.
1.பேச்சுத்திருமணம்
2.காதல்த்திருமணம்
குடும்பம் எல்லோரும் சேர்ந்து ஒருவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைத்தல் என்பது எமது நாட்டில் வழமையான ஒன்று. ஆனால் இதில் வரதட்சணை என்ற ஒரு கரும்புள்ளி ஓட்டிக்
கொண்டு உள்ளது. இது ஆண்களின் கையால்ஆகாத்தனம் என்றுதான் சொல்லுவேன். நன்றாக யோசித்திதுப் பாருங்கள் அது ஒரு மிகப்பெரிய தவறு. பெண்ணின் தந்தை தானாக விரும்பி கொடுத்தாள் பரவாயில்லை கட்டயப்படுத்தி இவ்வளவுதந்தால்தான் கல்யானம் என்பது ஒரு கீல்ததரமான செயல். இந்தப் படி முறையை நன்றாக கவனியுங்கள். பெண்ணைப் பெத்த தந்தை அந்தக் குழந்தை பிறந்ததில் இருந்து அந்தக்குழந்தைக்காக திருமநத்திர்க்கு தேவையான பணத்த்தை சேர்க்க ஆரம்ம்பிக்கின்றான்
அதிலும் 2,3 பெண்குளந்தை என்றால் சொல்லவே தேவை இல்லை. அவர்க்களின் கல்யானத்தேவைக்காகவே ஆயுள் முழுக்க மாடாக உழைக்கிறான். தான்தன் வாழ்க்கையில் எதையுமே அனுபவிக்காமல் தந் பொண்ணுங்கள் வாழ்க்கைக்காக்கவே தன் வாழ்வை இழக்குறான்.
சரி அவன் தன் பொண்ணுங்கள் திருமணத்தை நடத்த்திமுடித்து விட்டால் திருமணம் ஆனவர்களின் குடும்பத்தை பார்த்தால் அதே கதைதான் அவருக்கும். நாங்கள் எங்களுக்காக வாழ்வது மிகக் குறைவு. அதிலும் நடுத்தரக்குடும்பங்கள் சொல்லவே தேவைஇல்லை.
எங்களோடு ஒப்பிடும் போது இந்த விடயாத்த்ில் நான் மேல்நாட்டவர்களின் பக்கம்தான்
அங்கு 100 விழுக்காடு காதல்த்திருமணம்தான். அவர்களே காதலித்து அவர்களே திருமணம் செய்து கொள்கின்றார்கள். வரததட்சணை என்ற சொல்லே அங்கு என்னஎன்று தெரியாது!!!!
சில கலாச்சாரங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாவிட்டாலும் பலசீர் திருத்தத்ப்பட்ட வாழ்க்கை
முறையை அவர்கள் வாழ்ந்துகொண்டுஇருக்கிறார்கள். நாங்கள் மாதம்,அறியாமை,மூடநம்பிக்கைகள் போன்ற பலவற்றால் கட்டுண்டு உளலுகின்றோம்.
அவன் அதை எல்லாம் உடைத்தெறிந்து பல நூற்றாண்டுகள் ஆகின்றன.
எனவே திருமணம் எப்படியானாலும் இருக்கலாம் ஆனால் திருமணத்தீர்க்குப்பின் நாம் எப்படி சந்தோசமாக வாழ்ந்தோம் என்பது முக்கியம்.
Re: திருமணம் தேவைதானா?
mathu18 wrote:sudhakaran wrote:கல்யாணம் ஆனவங்களுக்கு தேவையில்லை
கல்யாணம் ஆகாதவங்களுக்கு கண்டிப்பா தேவை....
இது எப்படி இருக்கு..... சும்மா அதிருதில்ல...
காது குத்து கல்யாணம் முடிந்தவர்கல்கூட கல்யாணம் பண்ணிக்கலாம்
நீங்கள் காது குத்தாமல் இ௫ந்தால் சரி
Guest- Guest
Re: திருமணம் தேவைதானா?
ruban1 wrote:திருமணம் என்ற சொல்லிலே எவ்வளவு இன்பம் அடங்கி இருக்கிறது. திருமணம் பற்றி .......
அ௫மை. சூப்பர்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Guest- Guest
Re: திருமணம் தேவைதானா?
ஆஹா நாங்க குத்துவோம். முருகனடிமை வேல வச்சு குத்தாம இருந்தா சரிமு௫கனடிமை wrote:mathu18 wrote:sudhakaran wrote:கல்யாணம் ஆனவங்களுக்கு தேவையில்லை
கல்யாணம் ஆகாதவங்களுக்கு கண்டிப்பா தேவை....
இது எப்படி இருக்கு..... சும்மா அதிருதில்ல...
காது குத்து கல்யாணம் முடிந்தவர்கல்கூட கல்யாணம் பண்ணிக்கலாம்
நீங்கள் காது குத்தாமல் இ௫ந்தால் சரி
mathu18- இளையநிலா
- பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருமணம் தேவைதானா?
» இது இவருக்குத் தேவைதானா?
» தேவைதானா இது உங்களுக்கு?
» மரபணுவாக மாறும் காய்கள் தேவைதானா?
» இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா?
» இது இவருக்குத் தேவைதானா?
» தேவைதானா இது உங்களுக்கு?
» மரபணுவாக மாறும் காய்கள் தேவைதானா?
» இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா?
Page 5 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|