புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல் களஞ்சியம் Poll_c10தகவல் களஞ்சியம் Poll_m10தகவல் களஞ்சியம் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
தகவல் களஞ்சியம் Poll_c10தகவல் களஞ்சியம் Poll_m10தகவல் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தகவல் களஞ்சியம் Poll_c10தகவல் களஞ்சியம் Poll_m10தகவல் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 6%
heezulia
தகவல் களஞ்சியம் Poll_c10தகவல் களஞ்சியம் Poll_m10தகவல் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தகவல் களஞ்சியம் Poll_c10தகவல் களஞ்சியம் Poll_m10தகவல் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தகவல் களஞ்சியம் Poll_c10தகவல் களஞ்சியம் Poll_m10தகவல் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல் களஞ்சியம் Poll_c10தகவல் களஞ்சியம் Poll_m10தகவல் களஞ்சியம் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
தகவல் களஞ்சியம் Poll_c10தகவல் களஞ்சியம் Poll_m10தகவல் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
தகவல் களஞ்சியம் Poll_c10தகவல் களஞ்சியம் Poll_m10தகவல் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
தகவல் களஞ்சியம் Poll_c10தகவல் களஞ்சியம் Poll_m10தகவல் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தகவல் களஞ்சியம் Poll_c10தகவல் களஞ்சியம் Poll_m10தகவல் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல் களஞ்சியம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 1:35 am

தண்ணீரின் எடை

தண்ணீரைவிட வெந்நீரின் எடை கூடுதலாக இருக்கும்.



அணுசக்தி ஆணையம்

1948 ஆகஸ்ட்டில் இந்திய அணுசக்தி ஆணையம் ஹோமி ஜெ. பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டது.



ஹிட்லர்

அடால்ப் ஹிட்லர் 1889-ம் ஆண்டு ஆஸ்திரியாவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார்.


ஸ்டெதாஸ்கோப்

`ஸ்டெதாஸ்கோப்' கண்டு பிடிக்கப்பட்டபோது அதை டாக்டர்கள் தங்கள் தொப்பிக்குள்தான் சுருட்டி வைத்திருந்தார்கள்.


97% தண்ணீர்


பூமியில் உள்ள தண்ணீரில் 97 சதவீதம் வரை கடல் நீராக உள்ளது.

அணுசக்தி நிலையம்

1956-ல் இந்தியாவின் முதலாவது அணுசக்தி நிலையம் பம்பாய்க்கு அருகில் உள்ள டிராம்பேயில் அமைக்கப் பட்டது.



தகவல் களஞ்சியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Feb 03, 2010 10:10 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அண்ணா....



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Feb 03, 2010 10:13 am

தல சூப்பர் வாழ்த்துக்கள் தல

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Feb 03, 2010 10:58 am

தண்ணீரை
விட வெந்நீர் எடை அதிகம். நல்ல பயனுள்ள தகவல்


எல்லாப் பொருள்களும் வெப்பத்தினால் எடை இழக்கும் ஆனால் தண்ணீர் எடை அதிகரிக்கின்றது, இது
ஒரு விஞ்ஞான அதிசயம், இங்கு மற்றொன்று நினைவுக்கு வருகின்றது,


வைணவப் பெரியாரான நம்மாழ்வார் என்ற சிறப்புப் பெயர் பெற்ற சடகோபர் என்பவர் ஆயிரம் இன் தமிழில் அந்தாதி பாடினார், அதில் ஒரு பாடல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, அந்தப் பாடல்

போரவிட்டிட்டென்னைப் புறம்போக்கலுற்றால் நான்
யாரைக் கொண்டு எத்தையந்தோ எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரதுபோல் என் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே.

இதற்கு எல்லோரும் விளக்க உரை எழுதுங்கால் சூடாக இருக்கும் இரும்புத்தகட்டின் மேல் நீரை
ஊற்றினால் காணாமல் போவது போல் என்றே எழுதினார்கள்,


ஆனால் நான் வேறு விதமாகக் காண்கிறேன்,


பாடலை உற்றுக் கவனித்தால் இரும்பு உண்ட நீரது போல் என்ற வரிகளை அவதானிக்க வேண்டும்,
சூடாக இருக்கும் இரும்பு நீரைக் குடிப்பதில்லை. இரும்பு அடைந்த வெப்பத்தால்,
ஊற்றப் பட்ட நீர் ஆவியாகி விடுகிறது, எல்லாப் பொருள்களும் OXIDIZATION ஆக
வேண்டுமானால் அது நெருப்புடன் சம்பந்தப் படவேண்டும், அவ்வாறு ஆக்ஸிடைசேஷன் ஆகும்
போது அதன் எடை குறைந்து விடும், ஆனால் இரும்பானது ஆக்ஸிடைசேஷன் ஆக வேண்டுமானால்
அது நீருடன் தான் சேர வேண்டும் அப்போது அதன் எடை கூடி விடுகிறது, இதனை நன்கு
அறிந்த அந்த மகான் இறைவா நீ என்னைக் கைவிட்டால் நான் என்ற உணர்வும் எனது என்ற
நின்னிடத்தில் வைக்கக் கூடிய பக்தியையும் எவ்வாறு அடைவேன்? உன்னுடைய எல்லையில்லாக்
கருணையால் எல்லாவற்றையும் தன் பால் இழுக்கக் கூடிய காந்தம் போலிருக்கும்
ப்ரகிருதியின் வயப்பட்ட இரும்பு போன்ற வன்மையான என் உள்ளம் நின் கருணை என்னும்
குளிர்நீர் கிடைத்த மகிழ்ச்சியால் விம்மிப் பெருமிதம் அடைந்து திண்மை பெற்றது என்று
கூறுகிறார் என்றே எனக்குப் படுகின்றது,


மதிப்புக்குரிய சகோதரர் சிவா அவர்களின் கருத்தை அறியவிரும்புகிறேன்

அன்புடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 11:47 am

மிகவும் அழகான நேர்த்தியான விளக்கம் தந்துள்ளீர்கள் நந்திதா! தகவல் களஞ்சியம் 677196



தகவல் களஞ்சியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Thu Feb 04, 2010 6:49 am

நந்திதா,

ஆழ்வார்கள் பாட்டுக்களில் வெறும் பக்தி மட்டும் தான் இருக்கும் என்று நினைத்தேன். தங்களின் பதிவை கண்டவுடன், அவர்கள் பாட்டுகளில் ஆழ்ந்த விஞ்ஞானமும் கலந்திருக்கிறது என்று தெரிகிறது. நன்றிகள் பல.

ராஜா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 10:43 am

நந்திதா அக்கா எப்பவுமே ஒரு விசயத்தை நன்கு ஆராய்ந்து விளக்கம் தருவதில் வல்லவர்.....




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 04, 2010 10:47 am

சிவா wrote:தண்ணீரின் எடை

தண்ணீரைவிட வெந்நீரின் எடை கூடுதலாக இருக்கும்.



அணுசக்தி ஆணையம்

1948 ஆகஸ்ட்டில் இந்திய அணுசக்தி ஆணையம் ஹோமி ஜெ. பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டது.



ஹிட்லர்

அடால்ப் ஹிட்லர் 1889-ம் ஆண்டு ஆஸ்திரியாவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார்.


ஸ்டெதாஸ்கோப்

`ஸ்டெதாஸ்கோப்' கண்டு பிடிக்கப்பட்டபோது அதை டாக்டர்கள் தங்கள் தொப்பிக்குள்தான் சுருட்டி வைத்திருந்தார்கள்.


97% தண்ணீர்


பூமியில் உள்ள தண்ணீரில் 97 சதவீதம் வரை கடல் நீராக உள்ளது.

அணுசக்தி நிலையம்

1956-ல் இந்தியாவின் முதலாவது அணுசக்தி நிலையம் பம்பாய்க்கு அருகில் உள்ள டிராம்பேயில் அமைக்கப் பட்டது.

தேவையான, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் சிவா அண்ணா.
நன்றி நன்றி தகவல் களஞ்சியம் 677196 தகவல் களஞ்சியம் 677196 தகவல் களஞ்சியம் 677196

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Feb 04, 2010 4:06 pm

திரு
ராஜா அவர்களுக்கு வணக்கம்



பொருண்மை இல்லாப் பொருளாகிய ஆன்மா ஐம்பெரும் பூதங்களால் ஆன உடலுக்குள் செலுத்தப்பட்டு
உயிரினம் தோன்றுகின்றது. அப்பொழுது ஸ்தூலம் சூக்குமம் காரணம் என்ற மூன்று நிலை
கட்டுக்கள் தோன்றுகின்றன, மனம் என்பது இந்திரியங்கள்மூலம் புறப் பொருள்களையும்
கண்டு புத்தி எனப்படும் சூக்குமத்திற்குத் தெரிவிக்கிறது, அதற்கு மேல் சித்தம்
என்பது ஒன்று உளது, சித்தத்தின் தன்மை பெற்றவை சைதன்யம் என்பர் வட நூலார். மனம்
விருப்பு வெறுப்பு என்ற இரட்டைத்தன்மையுடன் இயங்குவது, புத்தியானது மனதை சார்ந்து
நிற்குமானால் மனம் விரும்பியதை நல்லது என்று நினைக்கும். மனம் வெறுப்பதைக் கெட்டது
என்று நினைக்கும், சித்தம் தர்மம் அதர்மம் என்ற இரு வகைகளைக் கையாளும், அறமெனும் தர்மத்தைப் பின்பற்றும் மறம் எனும் அதர்மத்தை விட்டு விலகும். எனவே தான் தமிழிலக்கியங்கள் அறன் வலியுறுத்தல் என்ற கோட்பாட்டினை முன் வைத்தது, கடோபநிஷத் என்னும் ஒரு உபநிஷத் உள்ளது, அதில் நசிகேதஸ் என்பவன் மரண தேவனிடம் மரணம் என்றால் என்ன என்ற வினாவினை எழுப்பினான். அவனுக்கு விடை இறுக்குமுகத்தான் பல விடயங்களைக் கூறிய தென் திசைக் கடவுள் மனிதன் வாழவேண்டிய வழி கூறும்போது,

ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ து
புத்திம் சாரதிம் வித்தி மன: ப்ரக்ரஹமேவ ச என்றான்

அதன் பொருள்: இந்திரியங்களாகிற குதிரைகள் பூட்டிய உன் உடலைத் தேராக நினைத்துக் கொள்,
அதில் ஆன்மா பயணம் செய்பவனாக நினை. புத்தி என்ற தேரோட்டி கையிலுள்ள மனம் என்ற
கடிவாளத்தால் இந்திரியங்கள் என்ற குதிரையைக் கட்டுப்படுத்திச் செல்ல வேண்டிய திசை
நோக்கிச் செலுத்து என்றான்


இப்பொழுது விடயத்துக்கு வருவோம்.

தான் என்ற உணர்வினைத் தருபவன் என்ற பொருள் பற்றித் தந்தை என்ற சொல் உருவாகிறது, தாத
என்பது செந்தமிழ்ச் சொல்லாகிய தந்தை என்பதன் திரிபு. பிதா என்பதற்கு விரிவு
காப்பாற்றுபவன் ( பாதி இதி பிதா) பாதி என்றால் காப்பாற்றுவது என்பது பொருள், ஆடிச்
சொற்றிறம் என்ற ஒரு வழக்கம் உண்டு இதற்கு MIIRROR EFFECT என்று பெயர் பாதி என்பது
ஆடிச்சொற்றிறத்தால் பிதா என்றாகிறது. தான் என்ற உணர்வு பெறாவிட்டால் தன்னைக்
காப்பாற்றிக் கொள்ள முடியாது, எனவே தான் என்ற உணர்வைத் தந்தவன் தந்தை என்றும் பிதா
என்றும் கூறப் படுகிறான், யோக முறைப் படி சித்தத்தை ஒரு நிலைப் படுத்தி தான்
என்னும் அகங்காரத்தை ஒழித்துப் பரம்பொருளின் ஒரு அங்கமே தான் என்று உணர்வது தான்,
தான் என்ற உணர்வு பெற்றதன் பொருளாகும். விரிவிவஞ்சி இத்துடன் நிறுத்திக்
கொள்கிறேன்.


அன்புடன்
நந்திதா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 4:59 pm

அக்கா நிஜமாவே அருமையான விளக்கங்கள் அக்கா இதற்கு மேலும் சரியான விளக்கம் அளிக்க முடியாது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக