புதிய பதிவுகள்
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 20:32
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
by ayyasamy ram Today at 20:32
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனை கொலை செய்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்த பெண்
Page 1 of 1 •
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
மேலூர்: சந்தேக கணவனை கொலை செய்த பெண் சரணடைய மேலூர் போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்து, நீண்ட அலைக்கழிப்புக்கு பின், போலீசாரை சந்தித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு தன் மீது தீராத சந்தேகம் கொண்டு துன்புறுத்திய கணவர் நல்லியப்பனை டி. தர்சானப் பட்டியில் அவரது மனைவி மலர், கணவன் தலையில் பாறாங்கல்லை போட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தார்.
தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த மலர், வெட்டிய அரிவாளை ஒரு பையில் எடுத்துக் கொண்டு அதிகாலை மேலூருக்கு வந்தார். நத்தம் பகுதியை சேர்ந்த இவருக்கு மேலூர் போலீஸ் ஸ்டேஷன் எங்குள்ளது என தெரியவில்லை. இதனால் கண்ணில் படும் பலரிடம் ஸ்டேஷன் எங்குள்ளது, என கேட்டபடி தாலுகா அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்குள்ளவர்கள் ஸ்டேஷனை காட்டவே, அங்கு சென்று வெளியில் நின்று கொண்டிருந்த போலீசாரிடம் பேச முயன்றுள்ளார். கொலை சம்பவம் குறித்த தகவல் அறிந்திருந்த போலீசார் பரபரப்பில் இருந்தனர். இவரிடம் யாரும் பேச முன்வரவில்லை. எதுவாக இருந்தாலும் 10 மணிக்கு வா என அவரிடம் கூறி உள்ளனர்.
இரண்டு, மூன்று போலீசாரிடம் தகவலை சொல்ல முயன்றும் முடியாததால், போலீஸ் ஸ்டேஷன் ஓரமாக அவர் சென்று அமர்ந்து விட்டார். கொலை நடந்த இடத்திற்கு போன பிறகு தான், கொலையாளி தங்களை தேடி வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. பதறிப் போன போலீசார் உடனடியாக ஒரு வேனில் அவரை ஏற்றிக் கொண்டு மீண்டும் சம்பவ இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். முடிவில் தானாக வந்து சரணடைந்த அவரை தாங்கள் கைது செய்ததாக கூறி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து பெருமூச்சு விட்டனர்.
தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த மலர், வெட்டிய அரிவாளை ஒரு பையில் எடுத்துக் கொண்டு அதிகாலை மேலூருக்கு வந்தார். நத்தம் பகுதியை சேர்ந்த இவருக்கு மேலூர் போலீஸ் ஸ்டேஷன் எங்குள்ளது என தெரியவில்லை. இதனால் கண்ணில் படும் பலரிடம் ஸ்டேஷன் எங்குள்ளது, என கேட்டபடி தாலுகா அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்குள்ளவர்கள் ஸ்டேஷனை காட்டவே, அங்கு சென்று வெளியில் நின்று கொண்டிருந்த போலீசாரிடம் பேச முயன்றுள்ளார். கொலை சம்பவம் குறித்த தகவல் அறிந்திருந்த போலீசார் பரபரப்பில் இருந்தனர். இவரிடம் யாரும் பேச முன்வரவில்லை. எதுவாக இருந்தாலும் 10 மணிக்கு வா என அவரிடம் கூறி உள்ளனர்.
இரண்டு, மூன்று போலீசாரிடம் தகவலை சொல்ல முயன்றும் முடியாததால், போலீஸ் ஸ்டேஷன் ஓரமாக அவர் சென்று அமர்ந்து விட்டார். கொலை நடந்த இடத்திற்கு போன பிறகு தான், கொலையாளி தங்களை தேடி வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. பதறிப் போன போலீசார் உடனடியாக ஒரு வேனில் அவரை ஏற்றிக் கொண்டு மீண்டும் சம்பவ இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். முடிவில் தானாக வந்து சரணடைந்த அவரை தாங்கள் கைது செய்ததாக கூறி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து பெருமூச்சு விட்டனர்.
பெண் என்பவள் மென்மையானவள், அடக்கமானவள்தான், அதே நேரம் அநீதியிழைக்கப்பட்டால் அவளின் அவதாரம் இப்படியும் விஸ்வரூபம் எடுக்கும்..!
தமிழக சிரிப்புப் போலிசாரின் கடமையுணர்வுக்கு ஒரு சல்யூட்!
தமிழக சிரிப்புப் போலிசாரின் கடமையுணர்வுக்கு ஒரு சல்யூட்!
- Spoiler:
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
சிவா wrote:பெண் என்பவள் மென்மையானவள், அடக்கமானவள்தான், அதே நேரம் அநீதியிழைக்கப்பட்டால் அவளின் அவதாரம் இப்படியும் விஸ்வரூபம் எடுக்கும்..!
தமிழக சிரிப்புப் போலிசாரின் கடமையுணர்வுக்கு ஒரு சல்யூட்!
- Spoiler:
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சிவா wrote:பெண் என்பவள் மென்மையானவள், அடக்கமானவள்தான், அதே நேரம் அநீதியிழைக்கப்பட்டால் அவளின் அவதாரம் இப்படியும் விஸ்வரூபம் எடுக்கும்..!
தமிழக சிரிப்புப் போலிசாரின் கடமையுணர்வுக்கு ஒரு சல்யூட்!
- Spoiler:
வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதேன்பது
இதுதானோ .............
கொக்கு பிடிக்க எளிய வழி:
கையில் வெண்ணெயை எடுத்துக் கொள்ளவும், கொக்கு அயர்ந்து நிற்கும் நேரம் அதன் தலையில் அந்த வெண்ணெயை வைத்துவிட்டு சத்தமில்லாமல் கரைக்கு வந்து விடவும். வெயிலில் அந்த வெண்ணெய் சூடேறி, உருகி கொக்கின் கண்களை மறைத்து விடும்..! அவ்வளவுதான்.... கொக்கு அகப்பட்டுக் கொண்டது. ஓடிச் சென்று பிடித்து வந்துவிடவும்....!
தமிழக போலிசாரின் புத்திசாலித் தனத்துக்கு இக்கதை முழுக்கப் பொருந்தும்.!
கையில் வெண்ணெயை எடுத்துக் கொள்ளவும், கொக்கு அயர்ந்து நிற்கும் நேரம் அதன் தலையில் அந்த வெண்ணெயை வைத்துவிட்டு சத்தமில்லாமல் கரைக்கு வந்து விடவும். வெயிலில் அந்த வெண்ணெய் சூடேறி, உருகி கொக்கின் கண்களை மறைத்து விடும்..! அவ்வளவுதான்.... கொக்கு அகப்பட்டுக் கொண்டது. ஓடிச் சென்று பிடித்து வந்துவிடவும்....!
தமிழக போலிசாரின் புத்திசாலித் தனத்துக்கு இக்கதை முழுக்கப் பொருந்தும்.!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:கொக்கு பிடிக்க எளிய வழி:
கையில் வெண்ணெயை எடுத்துக் கொள்ளவும், கொக்கு அயர்ந்து நிற்கும் நேரம் அதன் தலையில் அந்த வெண்ணெயை வைத்துவிட்டு சத்தமில்லாமல் கரைக்கு வந்து விடவும். வெயிலில் அந்த வெண்ணெய் சூடேறி, உருகி கொக்கின் கண்களை மறைத்து விடும்..! அவ்வளவுதான்.... கொக்கு அகப்பட்டுக் கொண்டது. ஓடிச் சென்று பிடித்து வந்துவிடவும்....!
தமிழக போலிசாரின் புத்திசாலித் தனத்துக்கு இக்கதை முழுக்கப் பொருந்தும்.!
மிகச்சரி சிவா...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:கொக்கு பிடிக்க எளிய வழி:
கையில் வெண்ணெயை எடுத்துக் கொள்ளவும், கொக்கு அயர்ந்து நிற்கும் நேரம் அதன் தலையில் அந்த வெண்ணெயை வைத்துவிட்டு சத்தமில்லாமல் கரைக்கு வந்து விடவும். வெயிலில் அந்த வெண்ணெய் சூடேறி, உருகி கொக்கின் கண்களை மறைத்து விடும்..! அவ்வளவுதான்.... கொக்கு அகப்பட்டுக் கொண்டது. ஓடிச் சென்று பிடித்து வந்துவிடவும்....!
தமிழக போலிசாரின் புத்திசாலித் தனத்துக்கு இக்கதை முழுக்கப் பொருந்தும்.!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:பெண் என்பவள் மென்மையானவள், அடக்கமானவள்தான், அதே நேரம் அநீதியிழைக்கப்பட்டால் அவளின் அவதாரம் இப்படியும் விஸ்வரூபம் எடுக்கும்..!
தமிழக சிரிப்புப் போலிசாரின் கடமையுணர்வுக்கு ஒரு சல்யூட்!
- Spoiler:
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|