புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியொன்று தரவும்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Apr 23, 2010 4:46 pm

First topic message reminder :

இந்த மழலையின் மழலைக்கு கவியொன்று தரவும் ...

கவியொன்று தரவும் - Page 2 06cutebaby2jகவியொன்று தரவும் - Page 2 Cutebaby2
கவியொன்று தரவும் - Page 2 06cutebaby2j


தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Apr 23, 2010 8:52 pm

கவியொன்று தரவும் - Page 2 677196 கவியொன்று தரவும் - Page 2 677196 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550



கவியொன்று தரவும் - Page 2 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 23, 2010 8:57 pm

Tamilzhan wrote:
kalaimoon70 wrote:நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை .

தமிழன் தந்த பொம்மை உண்மை .அருமை .வாழ்த்துக்கள் ..

கே.எஸ்.யேசுதாஸ் அவர்களின் முதல் பாடல்
படம்: பொம்மை

நன்றி மாஸ்டர்..! கவியொன்று தரவும் - Page 2 678642
பாடல் நினைவு இருக்கு ,படம் பெயரு தான் தெரிவில்லை .நன்றி தந்தமைக்கு.உடன் படத்துக்கு உண்டான வரிகள் போடுவது கடினம் தான் தேடி தந்தமைக்கு நன்றி தோழரே./



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat Apr 24, 2010 11:40 am

படத்திற்கேற்ற வரிகள் நன்று. அன்பு, வீரம் கலந்த அந்த வரிகள் அருமை..

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat Apr 24, 2010 11:59 am

நம் இருவருக்கும் தாய் இல்லை என்பதால்
நான் உனக்குத் தாய் ஆனேன்,
பாலூட்ட கதி இல்லை என்பதால் அன்பை
ஊட்டி வளர்க்கிறேன்,

தூரத்தில் ஒரு தாயைப் பார்த்தால் நமது
அம்மாவைப் போன்று தோன்றும்,
மழலை மொழியில் அழைத்தால் அவள் நம்
அம்மா இல்லை என்று தெரியும்.

நமக்குப் பக்கத்தில் உறங்கிக்கொண்டு
இருக்கிறாள் போலத் தோன்றும்.
தொட்டுப் பார்த்தால் அது ஒரு
கனவாகத் தோன்றும்.


ஏதோ சிறிய முயற்சி செய்து பார்த்தேன் அதற்குப் பிறகு கவிதை வருவதில்லை.
கலைநிலா சாரோட கவிதை மிகவும் அருமை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 24, 2010 12:02 pm

mhmramees wrote:நம் இருவருக்கும் தாய் இல்லை என்பதால்
நான் உனக்குத் தாய் ஆனேன்,
பாலூட்ட கதி இல்லை என்பதால் அன்பை
ஊட்டி வளர்க்கிறேன்,

தூரத்தில் ஒரு தாயைப் பார்த்தால் நமது
அம்மாவைப் போன்று தோன்றும்,
மழலை மொழியில் அழைத்தால் அவள் நம்
அம்மா இல்லை என்று தெரியும்.

நமக்குப் பக்கத்தில் உறங்கிக்கொண்டு
இருக்கிறாள் போலத் தோன்றும்.
தொட்டுப் பார்த்தால் அது ஒரு
கனவாகத் தோன்றும்.


ஏதோ சிறிய முயற்சி செய்து பார்த்தேன் அதற்குப் பிறகு கவிதை வருவதில்லை.
கலைநிலா சாரோட கவிதை மிகவும் அருமை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முயற்சிக்கே இந்த போடா... அருமை... கவியொன்று தரவும் - Page 2 678642 கவியொன்று தரவும் - Page 2 154550



கவியொன்று தரவும் - Page 2 Aகவியொன்று தரவும் - Page 2 Aகவியொன்று தரவும் - Page 2 Tகவியொன்று தரவும் - Page 2 Hகவியொன்று தரவும் - Page 2 Iகவியொன்று தரவும் - Page 2 Rகவியொன்று தரவும் - Page 2 Aகவியொன்று தரவும் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 24, 2010 12:34 pm

வேணு wrote:இந்த மழலையின் மழலைக்கு கவியொன்று தரவும் ...

கவியொன்று தரவும் - Page 2 06cutebaby2jகவியொன்று தரவும் - Page 2 Cutebaby2
கவியொன்று தரவும் - Page 2 06cutebaby2j

பால்மனம் மாறா
பாவை உன்
பாசம் பதித்திட்ட
இதத்திலும்
இருக்கிய அணைப்பிலும்
தாய்மையைக் கண்டதால்
சேய் மனம்
கொண்டது
இங்கோர் சுவர்க்கம்...

தாய்மை என்பது
பூப்பில் புறப்படும்
புனிதம் அல்ல.
கருவின் மூப்பில்
பதிந்த உயிர்க்குணம்
என்பதை காட்டிட்ட
தாய் நீ!

தாயில் சிறந்த கோயிலும் இல்லை
இந்த சின்னஞ்சிறு
கோயிலைக் கட்டிய
தாயவள் யாரோ!!
பணிகிறேன் அவளை!
கும்பிட்டு எழுகிறேன்
உன்னில் எழுந்தருளிய
இறைமையை!


கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550



கவியொன்று தரவும் - Page 2 Aகவியொன்று தரவும் - Page 2 Aகவியொன்று தரவும் - Page 2 Tகவியொன்று தரவும் - Page 2 Hகவியொன்று தரவும் - Page 2 Iகவியொன்று தரவும் - Page 2 Rகவியொன்று தரவும் - Page 2 Aகவியொன்று தரவும் - Page 2 Empty
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Apr 24, 2010 12:34 pm

kalaimoon70 wrote:
வேணு wrote:இந்த மழலையின் மழலைக்கு கவியொன்று தரவும் ...

கவியொன்று தரவும் - Page 2 06cutebaby2jகவியொன்று தரவும் - Page 2 Cutebaby2
கவியொன்று தரவும் - Page 2 06cutebaby2j



தளிரே இங்கு தாயானது,
தன் தம்பிக்கு சேயானது.
போர் தந்த பரிசானது
குழந்தைப் பாடும் தாலாட்டாய் மாறியது.

இல்லங்களை இடித்தாலும் ,
பாசத்தை மாற்றமுடியாது.
தேசத்ததை விட்டு வந்தாலும்
பாசம் மறந்து போகாது.
கோழைகள் அல்ல நாங்கள்
செத்து மடிந்துப்போக.
வீரக்குல பரம்பரை நாங்கள்,
சின்ன குழந்தையும் வீரத்தை விதைக்கும்,
தளிரும் தாலட்டுப் பாடி குழந்தையை வளர்க்கும்.


இந்த படத்தைப் பார்த்தால் உண்மை விளங்கும்.
கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா கவியொன்று தரவும் - Page 2 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 24, 2010 1:20 pm

கலை நிலா , தழிழன், றமீஸ்,ஆதிரா மேடம் அனைவரது வரிகளும் அருமை நன்றி சிறந்த சிந்தனையாளர்கள் கவியொன்று தரவும் - Page 2 677196 கவியொன்று தரவும் - Page 2 678642 கவியொன்று தரவும் - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
கவியொன்று தரவும் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 24, 2010 1:53 pm

வேணு wrote:இந்த மழலையின் மழலைக்கு கவியொன்று தரவும் ...

கவியொன்று தரவும் - Page 2 06cutebaby2jகவியொன்று தரவும் - Page 2 Cutebaby2
கவியொன்று தரவும் - Page 2 06cutebaby2j

மழலையாக நான்
மலர்ந்த போது
அரவணைத்த அன்னை
மழலையாக மாறி
அவதரித்த உன்னை
என் மழலை மொழியால்
செல்லத்தாலாட்டு

அம்மா நீ கண்ணுறங்கு
கவலை மறந்து கண்ணுறங்கு
நீ பெற்ற பிள்ளை
தாயாக நானிருக்க
பிள்ளையாக நீயும்
கண்ணுறங்கு
அனாதரவும் இல்லாது
ஆதரவும் நானாக
உலகவலம்தான் வரலாம்
நிம்மதியாய் கண்ணுறங்கு

கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
கவியொன்று தரவும் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 24, 2010 3:17 pm

mhmramees wrote:நம் இருவருக்கும் தாய் இல்லை என்பதால்
நான் உனக்குத் தாய் ஆனேன்,
பாலூட்ட கதி இல்லை என்பதால் அன்பை
ஊட்டி வளர்க்கிறேன்,

தூரத்தில் ஒரு தாயைப் பார்த்தால் நமது
அம்மாவைப் போன்று தோன்றும்,
மழலை மொழியில் அழைத்தால் அவள் நம்
அம்மா இல்லை என்று தெரியும்.

நமக்குப் பக்கத்தில் உறங்கிக்கொண்டு
இருக்கிறாள் போலத் தோன்றும்.
தொட்டுப் பார்த்தால் அது ஒரு
கனவாகத் தோன்றும்.


ஏதோ சிறிய முயற்சி செய்து பார்த்தேன் அதற்குப் பிறகு கவிதை வருவதில்லை.
கலைநிலா சாரோட கவிதை மிகவும் அருமை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமை இளவலே.அம்மாவின் நிழலை தூரத்து நினைவை கவிதைக்குள் வைத்து ,அன்பையின் அழகோடு உங்கள் கவிதை அருமை .அருமை.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக