Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?
+12
vallavandubai
சாந்தன்
உதயசுதா
கலைவேந்தன்
அன்பு தளபதி
சரவணன்
kalaimoon70
சிவா
வேணு
அப்புகுட்டி
நிலாசகி
Tamilzhan
16 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?
First topic message reminder :
சுவாமி விவேகானந்தரிடம் தனது நீண்ட நாளைய சந்தேகத்திற்கு தீர்வு காணும் பொருட்டு வந்திருந்தான் அந்த இளைஞன். அவனது எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விவேகானந்தர், "என்னப்பா விஷயம்..?'' என்று கேட்டார்.
"சுவாமி! ஒரு குழந்தையை பெற்றெடுப்பதில் கணவன்-மனைவி இருவருக்குமே சம பங்கு இருக்கிறது. ஆனாலும், பெண்தான் சிறந்த வள் என்கிறார்கள், அவளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது ஏன்?'' என்று கேட்டான் அந்த இளைஞன்.
இவனிடம் உபதேசம் சொன்னால் எதுவும் தலையில் ஏறாது என்று எண்ணிய விவேகானந்தர், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வருமாறு அவனிடம் கூறினார். அவனும் அதை எடுத்து வந்தான். எப்படியும் 2 கிலோ எடைக்கு மேல் இருக்கும் அந்த கல்.
"சுவாமி! இந்த கல்லை நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான் அந்த இளைஞன். அதற்கு விவேகானந்தர், "அந்த கல்லை உன் மடியில் கட்டிக்கொண்டு 5 மணி நேரம் சும்மா இருந்து விட்டு வா. அது போதும்" என்றார்.
அந்த இளைஞனும் தனது மடியில், ஒரு தாய் வயிற்றில் குழந்தையை சுமப்பதுபோல் அந்த கல்லை கட்டிக்கொண்டான். சிறிதுநேரம்தான் நின்றிருப்பான். அவனுக்கு என்னமோபோல் இருந்தது. உடனே அருகில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். ஆனாலும் அவனால் இருக்க முடியவில்லை.
2 மணி நேரம்தான் ஓடியிருந்தது. அவனுக்கு என்னவோ 2 நாளாக அவஸ்தைப் பட்டதுபோல் இருந்தது. வேறு வழியின்றி விவேகானந்தரிடம் ஓடினான்.
"சுவாமி! இதற்குமேல் என்னால் கல்லை கட்டிக்கொண்டு இருக்க முடியாது...'' என்று சொல்லி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான்.
அப்போது விவேகானந்தர் சொன்னார்...
"உன்னால் 2 கிலோ எடை கொண்ட கல்லை 4 மணி நேரம்கூட சுமக்க முடியவில்லை. ஆனால், ஒரு தாய் பத்து மாதம் சுமந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாளே... அதற்காக அவள் உன்னைப்போல் அலுத்துக்கொள்ளவில்லையே... அதுதான் தாய். அதனால்தான் அவளை நாம் பாராட்டுகிறோம், போற்றுகிறோம்...'' என்று விளக்கம் கொடுத்தார் விவேகானந்தர்.
ஆனாலும், நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் பெண்மைக்கு கொடுக்கப்படும் முக்கியத் துவம் - அங்கீகாரம், நடைமுறை வாழ்க்கையில் அவர்களுக்கு அளிக்கப்படாதது வேதனைக்குரிய ஒன்றே.
பெண் என்றால் கணவனுக்கு அடங்கித்தான் போக வேண்டும், வீட்டுப் பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை மாத்திரமே செய்ய வேண்டும், யாரையும் எதிர்த்து ஒரு சொல்கூட பேசக்கூடாது... என்றெல்லாம் அவளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படுகின்றன.
இப்படி கட்டுப்பாடுகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அன்பு, பாசம், நேசம் என்ற பெண்மைக்கே உரிய குணங்கள் மட்டும் எந்த சூழ்நிலையிலும் அவளிடம் மாறாமல் இருந்து அவளது தனித்துவத்தை விளக்குகிறது.
உபதேசம், அறிவுரை என்று வந்தாலும் கூட, மகான்களுக்கே உரிய பக்குவத்தோடு அறிவுரை கூறக்கூடியவள் பெண் மாத்திரமே!
விவாதம் என்ன என்றால் பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?
சுவாமி விவேகானந்தரிடம் தனது நீண்ட நாளைய சந்தேகத்திற்கு தீர்வு காணும் பொருட்டு வந்திருந்தான் அந்த இளைஞன். அவனது எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விவேகானந்தர், "என்னப்பா விஷயம்..?'' என்று கேட்டார்.
"சுவாமி! ஒரு குழந்தையை பெற்றெடுப்பதில் கணவன்-மனைவி இருவருக்குமே சம பங்கு இருக்கிறது. ஆனாலும், பெண்தான் சிறந்த வள் என்கிறார்கள், அவளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது ஏன்?'' என்று கேட்டான் அந்த இளைஞன்.
இவனிடம் உபதேசம் சொன்னால் எதுவும் தலையில் ஏறாது என்று எண்ணிய விவேகானந்தர், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வருமாறு அவனிடம் கூறினார். அவனும் அதை எடுத்து வந்தான். எப்படியும் 2 கிலோ எடைக்கு மேல் இருக்கும் அந்த கல்.
"சுவாமி! இந்த கல்லை நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான் அந்த இளைஞன். அதற்கு விவேகானந்தர், "அந்த கல்லை உன் மடியில் கட்டிக்கொண்டு 5 மணி நேரம் சும்மா இருந்து விட்டு வா. அது போதும்" என்றார்.
அந்த இளைஞனும் தனது மடியில், ஒரு தாய் வயிற்றில் குழந்தையை சுமப்பதுபோல் அந்த கல்லை கட்டிக்கொண்டான். சிறிதுநேரம்தான் நின்றிருப்பான். அவனுக்கு என்னமோபோல் இருந்தது. உடனே அருகில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். ஆனாலும் அவனால் இருக்க முடியவில்லை.
2 மணி நேரம்தான் ஓடியிருந்தது. அவனுக்கு என்னவோ 2 நாளாக அவஸ்தைப் பட்டதுபோல் இருந்தது. வேறு வழியின்றி விவேகானந்தரிடம் ஓடினான்.
"சுவாமி! இதற்குமேல் என்னால் கல்லை கட்டிக்கொண்டு இருக்க முடியாது...'' என்று சொல்லி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான்.
அப்போது விவேகானந்தர் சொன்னார்...
"உன்னால் 2 கிலோ எடை கொண்ட கல்லை 4 மணி நேரம்கூட சுமக்க முடியவில்லை. ஆனால், ஒரு தாய் பத்து மாதம் சுமந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாளே... அதற்காக அவள் உன்னைப்போல் அலுத்துக்கொள்ளவில்லையே... அதுதான் தாய். அதனால்தான் அவளை நாம் பாராட்டுகிறோம், போற்றுகிறோம்...'' என்று விளக்கம் கொடுத்தார் விவேகானந்தர்.
ஆனாலும், நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் பெண்மைக்கு கொடுக்கப்படும் முக்கியத் துவம் - அங்கீகாரம், நடைமுறை வாழ்க்கையில் அவர்களுக்கு அளிக்கப்படாதது வேதனைக்குரிய ஒன்றே.
பெண் என்றால் கணவனுக்கு அடங்கித்தான் போக வேண்டும், வீட்டுப் பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை மாத்திரமே செய்ய வேண்டும், யாரையும் எதிர்த்து ஒரு சொல்கூட பேசக்கூடாது... என்றெல்லாம் அவளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படுகின்றன.
இப்படி கட்டுப்பாடுகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அன்பு, பாசம், நேசம் என்ற பெண்மைக்கே உரிய குணங்கள் மட்டும் எந்த சூழ்நிலையிலும் அவளிடம் மாறாமல் இருந்து அவளது தனித்துவத்தை விளக்குகிறது.
உபதேசம், அறிவுரை என்று வந்தாலும் கூட, மகான்களுக்கே உரிய பக்குவத்தோடு அறிவுரை கூறக்கூடியவள் பெண் மாத்திரமே!
விவாதம் என்ன என்றால் பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?
- Spoiler:
- "சுவாமி! இந்த கல்லை நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான் அந்த
இளைஞன். அதற்கு விவேகானந்தர், "அந்த கல்லை உன் மடியில் கட்டிக்கொண்டு 5 மணி
நேரம் சும்மா இருந்து விட்டு வா. அது போதும்" என்றார்.
விவேகானந்தர், விஜயகாந்த் படம் அதிகம் பார்ப்பார் போலும்....! [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?
சிவா wrote:
- Spoiler:
"சுவாமி! இந்த கல்லை நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான் அந்த
இளைஞன். அதற்கு விவேகானந்தர், "அந்த கல்லை உன் மடியில் கட்டிக்கொண்டு 5 மணி
நேரம் சும்மா இருந்து விட்டு வா. அது போதும்" என்றார்.
விவேகானந்தர், விஜயகாந்த் படம் அதிகம் பார்ப்பார் போலும்....! [You must be registered and logged in to see this image.]
இன்னா தல பிளாஸ்பேக் டச்சீங்கா இல்லையோ.. [You must be registered and logged in to see this image.]
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?
பெண்ணே உலகம் .அவள் இருக்குமிடம் அமைதி வேண்டும் .அதற்க்கு ஆண்கள் துணை நிற்கவேண்டும்.
ஆழ்வதும் பெண்ணாலே .ஆட்சி ,மூச்சி நிற்பதும் அவள்ளாலே.
அவளுக்கு என்று மரியாதை தரவேண்டும்.தன்மானத்தோடு வாழ வழிக் கொடுக்கவேண்டும்.மானம் காக்கப்படும்.கடந்தகாலம் ,பிறந்தவீடு.
நிகழ்காலம் கணவனுடன் ,எதிர்கலாம் அவள் வாழ்க்கை அவள் கையேடு.இதுதான் பெண்ணின் நிலைப்பாடு...பெண்ணுக்கு என்றுமில்லை குறைப்பாடு,அவள் வாழும் வாழ்க்கை அக்கறையோடு இருப்பதால் வெற்றி எனபது அவளோடு.
இதை அறிந்தால் சிறப்போடு பேசும் நிலைப்பாடு பெண்ணின்
நடத்தை சொல்லும் ,அர்த்தத்தை சொல்லும் .
ஆழ்வதும் பெண்ணாலே .ஆட்சி ,மூச்சி நிற்பதும் அவள்ளாலே.
அவளுக்கு என்று மரியாதை தரவேண்டும்.தன்மானத்தோடு வாழ வழிக் கொடுக்கவேண்டும்.மானம் காக்கப்படும்.கடந்தகாலம் ,பிறந்தவீடு.
நிகழ்காலம் கணவனுடன் ,எதிர்கலாம் அவள் வாழ்க்கை அவள் கையேடு.இதுதான் பெண்ணின் நிலைப்பாடு...பெண்ணுக்கு என்றுமில்லை குறைப்பாடு,அவள் வாழும் வாழ்க்கை அக்கறையோடு இருப்பதால் வெற்றி எனபது அவளோடு.
இதை அறிந்தால் சிறப்போடு பேசும் நிலைப்பாடு பெண்ணின்
நடத்தை சொல்லும் ,அர்த்தத்தை சொல்லும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?
பொண்ணுக்கு புகுந்த வீடுதான் பெருமை.
இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?
கல்யாணம் வரைக்கும் தான் வீட்டுல இருந்து தொல்ல கொடுக்குறாங்க. கொஞ்சம்
காலமாவது பெத்தவங்க சந்தோஷமா இருக்கட்டுமே!............... [You must be registered and logged in to see this image.]
இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?
கல்யாணம் வரைக்கும் தான் வீட்டுல இருந்து தொல்ல கொடுக்குறாங்க. கொஞ்சம்
காலமாவது பெத்தவங்க சந்தோஷமா இருக்கட்டுமே!............... [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?
பிச்ச wrote:பொண்ணுக்கு புகுந்த வீடுதான் பெருமை.
இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?
கல்யாணம் வரைக்கும் தான் வீட்டுல இருந்து தொல்ல கொடுக்குறாங்க. கொஞ்சம்
காலமாவது பெத்தவங்க சந்தோஷமா இருக்கட்டுமே!............... [You must be registered and logged in to see this image.]
கல்யாணத்துக்கு பிறகு கட்டுனவன் மாட்டினான்
Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?
\\maniajith007 wrote:பிச்ச wrote:பொண்ணுக்கு புகுந்த வீடுதான் பெருமை.
இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?
கல்யாணம் வரைக்கும் தான் வீட்டுல இருந்து தொல்ல கொடுக்குறாங்க. கொஞ்சம்
காலமாவது பெத்தவங்க சந்தோஷமா இருக்கட்டுமே!............... [You must be registered and logged in to see this image.]
கல்யாணத்துக்கு பிறகு கட்டுனவன் மாட்டினான்
இது காலம் காலமா நடக்குறது தானே!
அதாவது, ஒரு பொண்ணு, பெத்தவங்களுக்கு நல்ல பெயர் எடுத்து கொடுக்குரதே புகுந்த
வீட்டுல தானே! என்ன நான் சொல்றது?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?
நீங்க சொல்றது ரொம்ப சரி நல்ல பெயர் எப்படி எடுப்பது
Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?
பிச்ச wrote:\\maniajith007 wrote:பிச்ச wrote:பொண்ணுக்கு புகுந்த வீடுதான் பெருமை.
இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?
கல்யாணம் வரைக்கும் தான் வீட்டுல இருந்து தொல்ல கொடுக்குறாங்க. கொஞ்சம்
காலமாவது பெத்தவங்க சந்தோஷமா இருக்கட்டுமே!............... [You must be registered and logged in to see this image.]
கல்யாணத்துக்கு பிறகு கட்டுனவன் மாட்டினான்
இது காலம் காலமா நடக்குறது தானே!
அதாவது, ஒரு பொண்ணு, பெத்தவங்களுக்கு நல்ல பெயர் எடுத்து கொடுக்குரதே புகுந்த
வீட்டுல தானே! என்ன நான் சொல்றது?
பிச்ச ஒரு தடவை சொன்னா ஒரு தடவை சொன்னமாதிரி தான் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?
maniajith007 wrote:நீங்க சொல்றது ரொம்ப சரி நல்ல பெயர் எப்படி எடுப்பது
புருசன்காரன் சம்பத்தியத்த அவனுக்கு தெரியாம ஆட்டைய போட்டு பிறந்த
வீட்டுக்கு கொடுக்காம இருந்தாலே போதும். எல்லா பிரச்சனைக்கும் தீர்வு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?
நட்டு நடப்பை சரியாய் தெரிஞ்சு வச்சிருக்கிங்கபிச்ச wrote:maniajith007 wrote:நீங்க சொல்றது ரொம்ப சரி நல்ல பெயர் எப்படி எடுப்பது
புருசன்காரன் சம்பத்தியத்த அவனுக்கு தெரியாம ஆட்டைய போட்டு பிறந்த
வீட்டுக்கு கொடுக்காம இருந்தாலே போதும். எல்லா பிரச்சனைக்கும் தீர்வு.
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிறந்த வீடா? புகுந்த வீடா?
» பெண்ணுக்கு பெருமை கிடைத்தது எப்படி?
» எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா?
» பிறந்த வீடு ஜெர்மனி, புகுந்த வீடு தமிழகம்
» ஓ...அந்த வீடா...?!
» பெண்ணுக்கு பெருமை கிடைத்தது எப்படி?
» எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா?
» பிறந்த வீடு ஜெர்மனி, புகுந்த வீடு தமிழகம்
» ஓ...அந்த வீடா...?!
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|