ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

+12
vallavandubai
சாந்தன்
உதயசுதா
கலைவேந்தன்
அன்பு தளபதி
சரவணன்
kalaimoon70
சிவா
வேணு
அப்புகுட்டி
நிலாசகி
Tamilzhan
16 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? Empty பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by Tamilzhan Fri Apr 23, 2010 12:12 pm

சுவாமி விவேகானந்தரிடம் தனது நீண்ட நாளைய சந்தேகத்திற்கு தீர்வு காணும் பொருட்டு வந்திருந்தான் அந்த இளைஞன். அவனது எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விவேகானந்தர், "என்னப்பா விஷயம்..?'' என்று கேட்டார்.

"சுவாமி! ஒரு குழந்தையை பெற்றெடுப்பதில் கணவன்-மனைவி இருவருக்குமே சம பங்கு இருக்கிறது. ஆனாலும், பெண்தான் சிறந்த வள் என்கிறார்கள், அவளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது ஏன்?'' என்று கேட்டான் அந்த இளைஞன்.

இவனிடம் உபதேசம் சொன்னால் எதுவும் தலையில் ஏறாது என்று எண்ணிய விவேகானந்தர், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வருமாறு அவனிடம் கூறினார். அவனும் அதை எடுத்து வந்தான். எப்படியும் 2 கிலோ எடைக்கு மேல் இருக்கும் அந்த கல்.

"சுவாமி! இந்த கல்லை நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான் அந்த இளைஞன். அதற்கு விவேகானந்தர், "அந்த கல்லை உன் மடியில் கட்டிக்கொண்டு 5 மணி நேரம் சும்மா இருந்து விட்டு வா. அது போதும்" என்றார்.

அந்த இளைஞனும் தனது மடியில், ஒரு தாய் வயிற்றில் குழந்தையை சுமப்பதுபோல் அந்த கல்லை கட்டிக்கொண்டான். சிறிதுநேரம்தான் நின்றிருப்பான். அவனுக்கு என்னமோபோல் இருந்தது. உடனே அருகில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். ஆனாலும் அவனால் இருக்க முடியவில்லை.

2 மணி நேரம்தான் ஓடியிருந்தது. அவனுக்கு என்னவோ 2 நாளாக அவஸ்தைப் பட்டதுபோல் இருந்தது. வேறு வழியின்றி விவேகானந்தரிடம் ஓடினான்.
"சுவாமி! இதற்குமேல் என்னால் கல்லை கட்டிக்கொண்டு இருக்க முடியாது...'' என்று சொல்லி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான்.

அப்போது விவேகானந்தர் சொன்னார்...
"உன்னால் 2 கிலோ எடை கொண்ட கல்லை 4 மணி நேரம்கூட சுமக்க முடியவில்லை. ஆனால், ஒரு தாய் பத்து மாதம் சுமந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாளே... அதற்காக அவள் உன்னைப்போல் அலுத்துக்கொள்ளவில்லையே... அதுதான் தாய். அதனால்தான் அவளை நாம் பாராட்டுகிறோம், போற்றுகிறோம்...'' என்று விளக்கம் கொடுத்தார் விவேகானந்தர்.

ஆனாலும், நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் பெண்மைக்கு கொடுக்கப்படும் முக்கியத் துவம் - அங்கீகாரம், நடைமுறை வாழ்க்கையில் அவர்களுக்கு அளிக்கப்படாதது வேதனைக்குரிய ஒன்றே.

பெண் என்றால் கணவனுக்கு அடங்கித்தான் போக வேண்டும், வீட்டுப் பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை மாத்திரமே செய்ய வேண்டும், யாரையும் எதிர்த்து ஒரு சொல்கூட பேசக்கூடாது... என்றெல்லாம் அவளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படுகின்றன.

இப்படி கட்டுப்பாடுகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அன்பு, பாசம், நேசம் என்ற பெண்மைக்கே உரிய குணங்கள் மட்டும் எந்த சூழ்நிலையிலும் அவளிடம் மாறாமல் இருந்து அவளது தனித்துவத்தை விளக்குகிறது.
உபதேசம், அறிவுரை என்று வந்தாலும் கூட, மகான்களுக்கே உரிய பக்குவத்தோடு அறிவுரை கூறக்கூடியவள் பெண் மாத்திரமே!

விவாதம் என்ன என்றால் பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?





[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by நிலாசகி Fri Apr 23, 2010 4:48 pm

பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டும் சிறுமை சேர்க்காம இருந்தா சரி !


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by Tamilzhan Fri Apr 23, 2010 4:53 pm

நிலாசகி wrote:பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டும் சிறுமை சேர்க்காம இருந்தா சரி !

சிறுமைனா என்ன விளக்கமா சொல்லுங்க என் மறமண்டைக்கு விளங்கமாட்டேன்கிது... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by அப்புகுட்டி Fri Apr 23, 2010 4:56 pm

சுருக்கமாக சொன்னால் புகுந்த வீடுதான் விரிவாக சொல்ல முடியாது புகுந்த வீடுதான் நீங்களே விரிவு படுத்திக்கொள்ளுங்கள்.


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by நிலாசகி Fri Apr 23, 2010 5:10 pm

Tamilzhan wrote:
நிலாசகி wrote:பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டும் சிறுமை சேர்க்காம இருந்தா சரி !

சிறுமைனா என்ன விளக்கமா சொல்லுங்க என் மறமண்டைக்கு விளங்கமாட்டேன்கிது... [You must be registered and logged in to see this image.]



பிறந்த வீட்டு பெருமை தானாகவே புகுந்த வீட்டில் வெளிப்படும்.அதவாது என்
அப்பா வீடு அப்பிடி இப்படி ..இங்க என் தலைஎழுத்து என்று கண்ணைகசக்கிகொண்டு
நிக்காமால் ....புத்திசாளிதனத்துடன் கூடிய அன்பும் அரவணைப்பும் ,பேராசை
இல்லாத குணமும் ,சிக்கனமும் ,அனுசரித்து செல்லும் மாண்பும் பெற்றிருக்க
வேண்டும் ,தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்கவேண்டும் ..இதெல்லாம் இல்லாட்டி
சிறுமை .
பிறந்த வீட்டின் பெருமை புகுந்த வீட்டில் தானாகவே வெளிப்படும்
உத்தியோகம் புருஷ லட்சணம் ,தன்னால் குடும்பத்துக்கு களங்கம் ஏற்படாமல்
காப்பதே பெண்ணிற்கு லெட்சணம் .


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by நிலாசகி Fri Apr 23, 2010 5:11 pm

Tamilzhan wrote:
நிலாசகி wrote:பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டும் சிறுமை சேர்க்காம இருந்தா சரி !

சிறுமைனா என்ன விளக்கமா சொல்லுங்க என் மறமண்டைக்கு விளங்கமாட்டேன்கிது... [You must be registered and logged in to see this image.]


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by அப்புகுட்டி Fri Apr 23, 2010 5:14 pm

நிலாசகி wrote:
Tamilzhan wrote:
நிலாசகி wrote:பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டும் சிறுமை சேர்க்காம இருந்தா சரி !

சிறுமைனா என்ன விளக்கமா சொல்லுங்க என் மறமண்டைக்கு விளங்கமாட்டேன்கிது... [You must be registered and logged in to see this image.]



பிறந்த வீட்டு பெருமை தானாகவே புகுந்த வீட்டில் வெளிப்படும்.அதவாது என்
அப்பா வீடு அப்பிடி இப்படி ..இங்க என் தலைஎழுத்து என்று கண்ணைகசக்கிகொண்டு
நிக்காமால் ....புத்திசாளிதனத்துடன் கூடிய அன்பும் அரவணைப்பும் ,பேராசை
இல்லாத குணமும் ,சிக்கனமும் ,அனுசரித்து செல்லும் மாண்பும் பெற்றிருக்க
வேண்டும் ,தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்கவேண்டும் ..இதெல்லாம் இல்லாட்டி
சிறுமை .
பிறந்த வீட்டின் பெருமை புகுந்த வீட்டில் தானாகவே வெளிப்படும்
உத்தியோகம் புருஷ லட்சணம் ,தன்னால் குடும்பத்துக்கு களங்கம் ஏற்படாமல்
காப்பதே பெண்ணிற்கு லெட்சணம் .

புத்திசாலி வாடாத நிலா மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by நிலாசகி Fri Apr 23, 2010 5:18 pm

அப்புகுட்டி wrote:
நிலாசகி wrote:
Tamilzhan wrote:

சிறுமைனா என்ன விளக்கமா சொல்லுங்க என் மறமண்டைக்கு விளங்கமாட்டேன்கிது... [You must be registered and logged in to see this image.]



பிறந்த வீட்டு பெருமை தானாகவே புகுந்த வீட்டில் வெளிப்படும்.அதவாது என்
அப்பா வீடு அப்பிடி இப்படி ..இங்க என் தலைஎழுத்து என்று கண்ணைகசக்கிகொண்டு
நிக்காமால் ....புத்திசாளிதனத்துடன் கூடிய அன்பும் அரவணைப்பும் ,பேராசை
இல்லாத குணமும் ,சிக்கனமும் ,அனுசரித்து செல்லும் மாண்பும் பெற்றிருக்க
வேண்டும் ,தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்கவேண்டும் ..இதெல்லாம் இல்லாட்டி
சிறுமை .
பிறந்த வீட்டின் பெருமை புகுந்த வீட்டில் தானாகவே வெளிப்படும்
உத்தியோகம் புருஷ லட்சணம் ,தன்னால் குடும்பத்துக்கு களங்கம் ஏற்படாமல்
காப்பதே பெண்ணிற்கு லெட்சணம் .

புத்திசாலி வாடாத நிலா மகிழ்ச்சி மகிழ்ச்சி
[You must be registered and logged in to see this image.] பாசமலர் அப்பு


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by அப்புகுட்டி Fri Apr 23, 2010 5:20 pm

நிலாசகி wrote:
அப்புகுட்டி wrote:
நிலாசகி wrote:



பிறந்த வீட்டு பெருமை தானாகவே புகுந்த வீட்டில் வெளிப்படும்.அதவாது என்
அப்பா வீடு அப்பிடி இப்படி ..இங்க என் தலைஎழுத்து என்று கண்ணைகசக்கிகொண்டு
நிக்காமால் ....புத்திசாளிதனத்துடன் கூடிய அன்பும் அரவணைப்பும் ,பேராசை
இல்லாத குணமும் ,சிக்கனமும் ,அனுசரித்து செல்லும் மாண்பும் பெற்றிருக்க
வேண்டும் ,தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்கவேண்டும் ..இதெல்லாம் இல்லாட்டி
சிறுமை .
பிறந்த வீட்டின் பெருமை புகுந்த வீட்டில் தானாகவே வெளிப்படும்
உத்தியோகம் புருஷ லட்சணம் ,தன்னால் குடும்பத்துக்கு களங்கம் ஏற்படாமல்
காப்பதே பெண்ணிற்கு லெட்சணம் .

புத்திசாலி வாடாத நிலா மகிழ்ச்சி மகிழ்ச்சி
[You must be registered and logged in to see this image.] பாசமலர் அப்பு
சியர்ஸ்


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by வேணு Fri Apr 23, 2010 5:47 pm

புகுந்த வீட்டில் இருக்கும்போது புகுந்த வீடு
பிறந்த வீட்டில் இருக்கும்போது பிறந்த வீடு ................

[ எதுக்கு வில்லங்கம்...........]
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..? Empty Re: பெண்ணுக்கு பெருமை பிறந்த வீடா .. புகுந்த வீடா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum