புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
81 Posts - 60%
heezulia
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
273 Posts - 44%
heezulia
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_m10குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்


   
   

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:33 am

First topic message reminder :

''குடும்ப விளக்கு'' எழுதிய 1942 ஆம் ஆண்டிலே வெளிவந்த இசையமுது, முதற்பகுதியில் ''ஆண் உயர்வென்பது பெண் உயர் எனபதும் நீணிலத் தெங்கிலும் இல்லை''என பாவேந்தர் உறுதியிட்டு கூறியுள்ளார்.

சமுதாயக் கருத்து மாற்றத்துக்கு வித்திட்ட பாவேந்தர், மகளிர் உரிமைப் போராட்டத்திற்கும் வித்திட்டவர்.


[You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:45 am

தலைவிக்கு விருந்தினர்



"நன்றுரைத்தீர் நாங்கள்போய்க்

காணுகின்றோம்"-என்றுரைத்தார்.



அன்பு விருந்தினர்கள்

அங்கு வருவதனைத்

தன்மாமன் மாமியார்பால்

சாற்றியே-பின்னர்



அறையை மிகத்தூய்மை

ஆக்கி, அமர

நிறையநாற் காலி

நெடும்பாய்-உறஅமைத்துச்



"செல்லுக!நீர்" என்றுரைத்தாள்

செல்வி; விருந்தினர்கள்

செல்லலுற்றார் சென்றே

வணக்கமென்று-சொல்லலுற்றார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:46 am

விருந்தினரைக் கண்ட முதியோர்



வந்த விருந்தினர்க்கு

வாழ்த்துரைத்துக் கையூன்றி

நொந்த படியெழுந்தார்

நோய்க்கிழவர்-அந்தோ!



விருந்தினர் முதியோர்க்கு



"படுத்திருங்கள் ஐயா!

படுத்திருங்கள் அம்மா!

அடுத்திருந்து பேசல்

அமையும்-கடற்கிணையாம்



ஆண்டு பலவும்

அறமே புணையாகத்

தாண்டி உழைத்தலுத்துத்

தள்ளாமை-ஈண்டடைந்தீர்!



சென்றநாள் என்னும்

செழுங்கடலில் மாப்புதுமை

ஒன்றன்பின் ஒன்றாய்

உருக்காட்டி-பின்மறையக்



கண்டிருந்த தங்கள்

அடிநிழலில் காத்திருந்து

பண்டிருந்த செய்தி

பருகோமோ-மொண்டு மொண்டு!



வில்லியனூர் விட்டு

விடியப் புறப்பட்டோம்

மெல்லநடக் கும்வெள்ளை

மாட்டினால்-தொல்லை!



கறுப்புக்குத் தக்கதாய்க்

காளையன்று வாங்கப்

பொறுப்புள்ள ஆளில்லை!

பூட்டை-அறுத்தோடி



மூலைக் குளத்தண்டை

முள்வேலந் தோப்பினிலே

காலைப் பரப்பியது

கண்டுபின்-கோல்ஒடித்துக்



காட்டிப் பிடித்துவந்து

வண்டியிலே கட்டிநான்

ஓட்டிவந்தேன்; இங்கே

உயர்வான நாட்டுப்



புடவைபல தேவை

அதனால் புதுவைக்

கடைகளிலே வாங்கக்

கருதி-உடன்வந்தேன்"



என்றுரைத்துப் பின்னும்

இயம்புகையில், அவ்விடத்தில்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:46 am

தலைவி விருந்துவந்த பெண்ணாளிடம்



நின்றிருந்த வீட்டின்

நெடுந்தலைவி-நன்றே



விருந்துவந்த பெண்பால்

விரும்பிய வண்ணம்

இருந்தொருபால் பேசி

இருந்தாள்-பொருந்தவே.



நாவரசும் நகைமுத்தும்



நாவரசும் முத்தாள்

நகைமுத்தும் வீதியிலே

பூவரச நீழலிலே

போய்அமர்ந்தார்-மாவரசர்



தம்சேதி கூறிப்பின்

தங்களுடல் முன்னைவிடக்

கொஞ்சம் இளைப்பென்று

கூறிடவே-"மிஞ்சாமல்



முதியவர்தம் பழைய நினைப்பு



இன்னும் இருக்குமோ

இளமைப் பருவந்தான்?"

என்று கிழவர்

இயம்பலுற்றார்-இன்றைக்கு



முன்புதைத்த சட்டைக்கு

மூன்றிலொன்று தான்உடம்பு

முன்புதைத்த மூங்கில்தான்

என்என்பு-மின்னுதளிர்



மாவிலைபோல் மேனி

வளவளத்துப் போயிற்றே

பாவில் ஐந்துபாடி

மகிழுதற்கும்-நாவிலையே



மாடிப் படியேறும்

வாய்ப்பில்லை பேரர்களை

ஓடி அணைக்க

உறுதியில்லை-தேடிவரும்



தங்களைப் போன்றோர்க்குத்

தக்கவர வேற்பளித்தே

அங்கிங் கழைத்தேக

ஆர்வமுண்டு-நுங்கின்



இளகல் உடலால்

இயலுமா? வில்லின்

வளைவுதனை நாணால்

வகுப்பர்-வளைவுடலை



நாளன்றோ ஆக்கிற்று

நாம்என்செய் வோம்அந்த

நாளில் இளமை

நலத்தைஇந்-நாளில்



நினைத்தால் நமது

நெடுந்தோளோ இவ்வாறு

அனைத்தும் புரிந்ததென

ஐயந்-தனைக்கொள்வேன்.



காட்டாறு காளைப்

பருவமன்றோ, கேளுங்கள்

நீட்டாய் நிகழ்ந்த

சிலவற்றை-நாட்டிலுறு



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:46 am

மற்றும் முதியவர்



காவிரியில் என்றன்

கணையாழி தேடுகையில்

பாவிரியப் பண்பாடிப்

பையன்ஓர்-ஆவினை



ஆற்றில் குளிப்பாட்டும்

போதில் அதன்கால்கள்

சேற்றிலே மாட்டித்

திகைத்தலைநான்-மாற்றுதற்குப்



போய்முழுகி னேன்என்

புறமுதுகில் காலூன்றி

மாய்வின்றி மாடு

கரையேறச்-சேய்நானும்



மாட்டின்வால் பற்றியதால்

சேற்றினிலே மாயவில்லை;



மேலும் முதியவர்



கேட்டீரா இன்னும்

கிளத்துகின்றேன்-மாட்டுவண்டி



முன்னிருந்த பிள்ளை

முடிய நெருங்கையில்நான்

பின்னிருந்த கையால்

பிடித்திழுத்தேன்-என்ன



வலிவாய் எருதிழுத்தும்

ஓடவில்லை வண்டி!

நலிவொன்றும் பிள்ளைக்கு

நண்ண-இலையன்றோ!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:47 am

இன்னும் முதியவர்



நீட்டில்லை ஒன்று

நிகழ்த்துகின்றேன் நற்பழங்கள்

ஊட்டி வளர்த்தாலும்

உரிமையெண்ணிக்-கூட்டில்



இருக்கப் பிடிக்காத

கிள்ளைபோல் இல்லத்

தெருக்கதவை மெல்லத்

திறந்தே-இருட்டில்



அயலூரில் கூத்துப்பார்த்(து)

ஆலடியில் தூங்கி

வெயில்வருமுன் வீட்டில்

புகுந்து-துயில்வதுபோல்



காட்டிக் கலைக்கழகம்

சென்றேன் கதையில்வந்த

பாட்டை முணுமுணுத்துப்

பாடுகையில்-நீட்டுப்



பிரம்பால் கணக்காயர்

பின்ஒன்று வைத்தார்

'அரம்பைவந்தாள்' என்றந்தப்

பாட்டில்-வரும்வரியை



வாய்தவறிச் சொன்னேன்

கணக்காயர் வாய்ப்பறிந்து

பாய்தலுற்றார் தந்தைக்கும்

பாக்குவைத்தார்-போய்வீட்டில்



நான்பட்ட தாலையிலே

நற்பஞ்சு தான்படுமா?

ஏன்பட்டான் என்றுதான்

யார்கேட்டார்!-தேன்போலும்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:47 am

முதியவரின் மற்றொரு கதை



பாப்புனைவார் ஓர்நாளில்

பாவைபல தந்து சென்னை

போய்ப்புலவர்க் கீயஎனைப்

போக்கினார்-மாப்பாவை



இட்டபெட்டி யைச்சென்னைச்

செட்டிகடை ஒன்றில்நான்

இட்டங்கு குந்தி

இருக்கையிலே-'விட்டேனோ



பாரடா!' என்றொருவன்

செட்டிமேல் பாய்கையிலே,

'ஆரடா நீ! யென்(று)

அதட்டிநான்-நீரோடைக்(கு)



உள்ளே விழவுதைத்தேன்

ஓர்கை முறிந்தவனும்

வெள்ளம்போல் தீயரையென்

மேல்விட்டான்-துள்ளிநான்



ஓட்டம் பிடிக்கையிலே

ஓர்செல்வாக் குள்ளவரும்

நீட்டும்என் கம்பி

நிறுத்திநிலை-கேட்கையிலே,



பொல்லாதார் கூட்டம்

புடைசூழக் கண்டஅவர்,

எல்லாரும் ஊர்ச்சா

வடிவருவீர்-நில்லாதீர்;



என்றுரைத்தார்! தீயவர்கள்

எல்லோரும் மறைந்தார்;

அன்றே வினைமுடித்தேன்

சென்னையி-னின்றகன்றேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:47 am

மற்றும் ஒரு நிகழ்ச்சி



ஆரும் அறியாமல்

அன்பான நண்பரைநான்

சாரும் கடல்தாண்டிச்

சைகோனில்-சேரும்வணம்



செய்யஒரு கட்டுமரம்

சென்றேறி னேன்கப்பல்

கையெட்டும் எல்லையைநான்

காணுகையில்-எய்தும்



உளவறிந்து தீயர்சிலர்

நீராவி ஓடம்

மளமளென ஓட்டி

வருதல்-தெளிவுபடக்



காணாத் தொலைவினிலே

கட்டுமரத் தைவிடென்றேன்.

ஊணோ உறக்கமோ

ஒன்றுமின்றிக்-கோணாமல்



நட்ட நடுக்கடலில்

ஒன்றரைநாள் நான்கழித்தே

எட்டு மணிஇரவில்

என் வீட்டைக்-கிட்டினேன்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:48 am

மற்றும் ஒரு நற்செய்தி



நாடுதொழும் ஊழியரை

நான்காக்க ஓர்வீட்டு

மாடியில்நின் றேகுதித்து

மான்போலும்-ஓடினேன்



ஐயாயிர மக்கட்(கு)

ஆம்உரிமை காக்கநான்

பொய்யர் தமையெதிர்த்த

போதென்னைப்-பொய்வழக்கால்



சேர்த்த சிறைஎனக்கோர்

தென்றல்வரும் சோலையன்றோ!

சீர்த்தித் தமிழர்க்குத்

தீமைவரப்-பார்த்திரேன்!



மாயும்உயிர் என்றால்,

மருளாத காளைநான்!

ஆயினும் என்செய்கை

அனைத்தையுமே-தீயவழிச்



செல்லாது நாளும்

திருத்தமுறக் காத்த,பா

வல்லாரை நானும்

மறப்பதே-இல்லை!



இளமைப் பருவமோ

எச்செயலும் செய்யும்

இளமை அறிவோ(டு)

இயைந்தால்-விளைவதெலாம்



நாட்டுக்கு நன்றேயாம்

நாட்கள் விரைந்தோடும்

கேட்டுக்கா ளாகாமல்

கீழ்மையின்றி-நாட்டமொடும்



அன்பு மலிய

அனைத்துயிர்க்கும் தொண்டுசெய்தால்

இன்பம் மலியும்!

இதுவன்றோ-என்றும்



மறவாமல் மக்கள்

செயத்தக்க தென்றார்!

"துறவாமல் இன்பமுண்டோ

சொல்க-அறப்பெரியீர்"



என்றுரைத்தார் மாவரசர்,

இன்னும்உரைப் பார்கிழவர்:

"நன்றுரைத்தீர் அத்துறவை

நான்வேண்டேன்-என்றுமே,



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:48 am

இல்லறமே நல்லறம்



தானே தனித்தின்பம்

கொள்ளத் தகுமோ?நல்

தேனிதழாள் இன்றிஒரு

சேய்க்கின்பம்-ஆனதுண்டோ?



ஞாலத் தொடர்பினால்

நல்லின்பம் காணலன்றி

ஞாலத்துறவில் இன்பம்

நண்ணுவதும்-ஏலுமோ?



"உற்றாரை யான்வேண்டேன்

ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்

கற்றாரை யான்வேண்டேன்

கண்இனிக்கப்-பெற்றெடுத்த



தாய்தந்தை வேண்டேன்

தமிழ்வேண்டேன் தாய்நாட்டின்

ஓய்வு தவிர்க்கும்

உரன் வேண்டேன்-தேய்வுற்றே



கண்மூக்கு வாய்உடம்பு

காதென்னும் ஐந்து

ஒண்வாயில் சாத்தி

உளம்மாய்ந்து-வண்ணவுடல்



பேறிழத்தல் பேரின்பம்

அ·தோன்றே வேண்டு"மென்று

கூறிடுவார் கூறுவதே

அல்லாமல்-வேறுபயன்



கண்டாரோ அன்னவர்தாம்

'காட்டுவிரோ' என்றுரைத்தால்,

'கண்டவர் விண்டிலர்

விண்டவர் கண்டிலர்'



என்று மொழிந்தே

இலைச்சோற்றில் பூசனிக்காய்

நன்று மறைக்க

நனிமுயல்வர்-இன்றுபல



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:48 am

ஆச்சிரமம்



ஆச்சிரமப் பேரால்

அறவிடுதி கண்டுநல்ல

பேச்சியம்பிச் சொத்தைப்

பெருக்கியே-போய்ச்செல்வர்



கூட்டம் பெருக்கிக்

குடித்தனத்தை மேல்வளர்த்தார்

ஈட்டும் பொருளுக்(கு)

இருபதுபேர்-ஏட்டாளர்!



தோட்டங்கள் கொத்துதற்குத்

தொண்ணூறு பேர்,கறவை

மாட்டுக்கு நல்ல

மருத்துவநூல்-காட்டிவோர்



பத்துப்பேர், காதற்

பழங்கள் கடற்கரையில்

ஒத்துப்போய் நெஞ்சம்

உவந்தளித்த-தொத்துகிளிப்





பிள்ளைக்குப் பேர்வைக்க

நாலைந்து பேர்,அதனை

உள்ளுளவாய் விற்றுவர

ஒன்பதுபேர்-வெள்ளைநிற



மின்னை வணங்க

இருபதுபேர் மின்னையுயிர்க்(கு)

அன்னை எனச்சொல்ல

ஐம்பதுபேர்-தன்னைத்



திருமால் பிறப்பென்று

தீட்ட, நூல் விற்க

வருவாய் விழுக்காடு

வாங்க-ஒருநரியார்,



வீட்டிலுறும் அந்நரிக்கும்

பொய்புரட்டு வேலைக்கோ

ஆட்டுக்கண் ணன்சேய்

அவனொருவன்-நாட்டில்



துறவோன் அறவீ(டு)

இ·தொன்றுமற் றொன்று;



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக