Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
5 posters
Page 3 of 11
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
First topic message reminder :
''குடும்ப விளக்கு'' எழுதிய 1942 ஆம் ஆண்டிலே வெளிவந்த இசையமுது, முதற்பகுதியில் ''ஆண் உயர்வென்பது பெண் உயர் எனபதும் நீணிலத் தெங்கிலும் இல்லை''என பாவேந்தர் உறுதியிட்டு கூறியுள்ளார்.
சமுதாயக் கருத்து மாற்றத்துக்கு வித்திட்ட பாவேந்தர், மகளிர் உரிமைப் போராட்டத்திற்கும் வித்திட்டவர்.
''குடும்ப விளக்கு'' எழுதிய 1942 ஆம் ஆண்டிலே வெளிவந்த இசையமுது, முதற்பகுதியில் ''ஆண் உயர்வென்பது பெண் உயர் எனபதும் நீணிலத் தெங்கிலும் இல்லை''என பாவேந்தர் உறுதியிட்டு கூறியுள்ளார்.
சமுதாயக் கருத்து மாற்றத்துக்கு வித்திட்ட பாவேந்தர், மகளிர் உரிமைப் போராட்டத்திற்கும் வித்திட்டவர்.
[You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
தலைவிக்கு விருந்தினர்
"நன்றுரைத்தீர் நாங்கள்போய்க்
காணுகின்றோம்"-என்றுரைத்தார்.
அன்பு விருந்தினர்கள்
அங்கு வருவதனைத்
தன்மாமன் மாமியார்பால்
சாற்றியே-பின்னர்
அறையை மிகத்தூய்மை
ஆக்கி, அமர
நிறையநாற் காலி
நெடும்பாய்-உறஅமைத்துச்
"செல்லுக!நீர்" என்றுரைத்தாள்
செல்வி; விருந்தினர்கள்
செல்லலுற்றார் சென்றே
வணக்கமென்று-சொல்லலுற்றார்.
"நன்றுரைத்தீர் நாங்கள்போய்க்
காணுகின்றோம்"-என்றுரைத்தார்.
அன்பு விருந்தினர்கள்
அங்கு வருவதனைத்
தன்மாமன் மாமியார்பால்
சாற்றியே-பின்னர்
அறையை மிகத்தூய்மை
ஆக்கி, அமர
நிறையநாற் காலி
நெடும்பாய்-உறஅமைத்துச்
"செல்லுக!நீர்" என்றுரைத்தாள்
செல்வி; விருந்தினர்கள்
செல்லலுற்றார் சென்றே
வணக்கமென்று-சொல்லலுற்றார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
விருந்தினரைக் கண்ட முதியோர்
வந்த விருந்தினர்க்கு
வாழ்த்துரைத்துக் கையூன்றி
நொந்த படியெழுந்தார்
நோய்க்கிழவர்-அந்தோ!
விருந்தினர் முதியோர்க்கு
"படுத்திருங்கள் ஐயா!
படுத்திருங்கள் அம்மா!
அடுத்திருந்து பேசல்
அமையும்-கடற்கிணையாம்
ஆண்டு பலவும்
அறமே புணையாகத்
தாண்டி உழைத்தலுத்துத்
தள்ளாமை-ஈண்டடைந்தீர்!
சென்றநாள் என்னும்
செழுங்கடலில் மாப்புதுமை
ஒன்றன்பின் ஒன்றாய்
உருக்காட்டி-பின்மறையக்
கண்டிருந்த தங்கள்
அடிநிழலில் காத்திருந்து
பண்டிருந்த செய்தி
பருகோமோ-மொண்டு மொண்டு!
வில்லியனூர் விட்டு
விடியப் புறப்பட்டோம்
மெல்லநடக் கும்வெள்ளை
மாட்டினால்-தொல்லை!
கறுப்புக்குத் தக்கதாய்க்
காளையன்று வாங்கப்
பொறுப்புள்ள ஆளில்லை!
பூட்டை-அறுத்தோடி
மூலைக் குளத்தண்டை
முள்வேலந் தோப்பினிலே
காலைப் பரப்பியது
கண்டுபின்-கோல்ஒடித்துக்
காட்டிப் பிடித்துவந்து
வண்டியிலே கட்டிநான்
ஓட்டிவந்தேன்; இங்கே
உயர்வான நாட்டுப்
புடவைபல தேவை
அதனால் புதுவைக்
கடைகளிலே வாங்கக்
கருதி-உடன்வந்தேன்"
என்றுரைத்துப் பின்னும்
இயம்புகையில், அவ்விடத்தில்
வந்த விருந்தினர்க்கு
வாழ்த்துரைத்துக் கையூன்றி
நொந்த படியெழுந்தார்
நோய்க்கிழவர்-அந்தோ!
விருந்தினர் முதியோர்க்கு
"படுத்திருங்கள் ஐயா!
படுத்திருங்கள் அம்மா!
அடுத்திருந்து பேசல்
அமையும்-கடற்கிணையாம்
ஆண்டு பலவும்
அறமே புணையாகத்
தாண்டி உழைத்தலுத்துத்
தள்ளாமை-ஈண்டடைந்தீர்!
சென்றநாள் என்னும்
செழுங்கடலில் மாப்புதுமை
ஒன்றன்பின் ஒன்றாய்
உருக்காட்டி-பின்மறையக்
கண்டிருந்த தங்கள்
அடிநிழலில் காத்திருந்து
பண்டிருந்த செய்தி
பருகோமோ-மொண்டு மொண்டு!
வில்லியனூர் விட்டு
விடியப் புறப்பட்டோம்
மெல்லநடக் கும்வெள்ளை
மாட்டினால்-தொல்லை!
கறுப்புக்குத் தக்கதாய்க்
காளையன்று வாங்கப்
பொறுப்புள்ள ஆளில்லை!
பூட்டை-அறுத்தோடி
மூலைக் குளத்தண்டை
முள்வேலந் தோப்பினிலே
காலைப் பரப்பியது
கண்டுபின்-கோல்ஒடித்துக்
காட்டிப் பிடித்துவந்து
வண்டியிலே கட்டிநான்
ஓட்டிவந்தேன்; இங்கே
உயர்வான நாட்டுப்
புடவைபல தேவை
அதனால் புதுவைக்
கடைகளிலே வாங்கக்
கருதி-உடன்வந்தேன்"
என்றுரைத்துப் பின்னும்
இயம்புகையில், அவ்விடத்தில்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
தலைவி விருந்துவந்த பெண்ணாளிடம்
நின்றிருந்த வீட்டின்
நெடுந்தலைவி-நன்றே
விருந்துவந்த பெண்பால்
விரும்பிய வண்ணம்
இருந்தொருபால் பேசி
இருந்தாள்-பொருந்தவே.
நாவரசும் நகைமுத்தும்
நாவரசும் முத்தாள்
நகைமுத்தும் வீதியிலே
பூவரச நீழலிலே
போய்அமர்ந்தார்-மாவரசர்
தம்சேதி கூறிப்பின்
தங்களுடல் முன்னைவிடக்
கொஞ்சம் இளைப்பென்று
கூறிடவே-"மிஞ்சாமல்
முதியவர்தம் பழைய நினைப்பு
இன்னும் இருக்குமோ
இளமைப் பருவந்தான்?"
என்று கிழவர்
இயம்பலுற்றார்-இன்றைக்கு
முன்புதைத்த சட்டைக்கு
மூன்றிலொன்று தான்உடம்பு
முன்புதைத்த மூங்கில்தான்
என்என்பு-மின்னுதளிர்
மாவிலைபோல் மேனி
வளவளத்துப் போயிற்றே
பாவில் ஐந்துபாடி
மகிழுதற்கும்-நாவிலையே
மாடிப் படியேறும்
வாய்ப்பில்லை பேரர்களை
ஓடி அணைக்க
உறுதியில்லை-தேடிவரும்
தங்களைப் போன்றோர்க்குத்
தக்கவர வேற்பளித்தே
அங்கிங் கழைத்தேக
ஆர்வமுண்டு-நுங்கின்
இளகல் உடலால்
இயலுமா? வில்லின்
வளைவுதனை நாணால்
வகுப்பர்-வளைவுடலை
நாளன்றோ ஆக்கிற்று
நாம்என்செய் வோம்அந்த
நாளில் இளமை
நலத்தைஇந்-நாளில்
நினைத்தால் நமது
நெடுந்தோளோ இவ்வாறு
அனைத்தும் புரிந்ததென
ஐயந்-தனைக்கொள்வேன்.
காட்டாறு காளைப்
பருவமன்றோ, கேளுங்கள்
நீட்டாய் நிகழ்ந்த
சிலவற்றை-நாட்டிலுறு
நின்றிருந்த வீட்டின்
நெடுந்தலைவி-நன்றே
விருந்துவந்த பெண்பால்
விரும்பிய வண்ணம்
இருந்தொருபால் பேசி
இருந்தாள்-பொருந்தவே.
நாவரசும் நகைமுத்தும்
நாவரசும் முத்தாள்
நகைமுத்தும் வீதியிலே
பூவரச நீழலிலே
போய்அமர்ந்தார்-மாவரசர்
தம்சேதி கூறிப்பின்
தங்களுடல் முன்னைவிடக்
கொஞ்சம் இளைப்பென்று
கூறிடவே-"மிஞ்சாமல்
முதியவர்தம் பழைய நினைப்பு
இன்னும் இருக்குமோ
இளமைப் பருவந்தான்?"
என்று கிழவர்
இயம்பலுற்றார்-இன்றைக்கு
முன்புதைத்த சட்டைக்கு
மூன்றிலொன்று தான்உடம்பு
முன்புதைத்த மூங்கில்தான்
என்என்பு-மின்னுதளிர்
மாவிலைபோல் மேனி
வளவளத்துப் போயிற்றே
பாவில் ஐந்துபாடி
மகிழுதற்கும்-நாவிலையே
மாடிப் படியேறும்
வாய்ப்பில்லை பேரர்களை
ஓடி அணைக்க
உறுதியில்லை-தேடிவரும்
தங்களைப் போன்றோர்க்குத்
தக்கவர வேற்பளித்தே
அங்கிங் கழைத்தேக
ஆர்வமுண்டு-நுங்கின்
இளகல் உடலால்
இயலுமா? வில்லின்
வளைவுதனை நாணால்
வகுப்பர்-வளைவுடலை
நாளன்றோ ஆக்கிற்று
நாம்என்செய் வோம்அந்த
நாளில் இளமை
நலத்தைஇந்-நாளில்
நினைத்தால் நமது
நெடுந்தோளோ இவ்வாறு
அனைத்தும் புரிந்ததென
ஐயந்-தனைக்கொள்வேன்.
காட்டாறு காளைப்
பருவமன்றோ, கேளுங்கள்
நீட்டாய் நிகழ்ந்த
சிலவற்றை-நாட்டிலுறு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
மற்றும் முதியவர்
காவிரியில் என்றன்
கணையாழி தேடுகையில்
பாவிரியப் பண்பாடிப்
பையன்ஓர்-ஆவினை
ஆற்றில் குளிப்பாட்டும்
போதில் அதன்கால்கள்
சேற்றிலே மாட்டித்
திகைத்தலைநான்-மாற்றுதற்குப்
போய்முழுகி னேன்என்
புறமுதுகில் காலூன்றி
மாய்வின்றி மாடு
கரையேறச்-சேய்நானும்
மாட்டின்வால் பற்றியதால்
சேற்றினிலே மாயவில்லை;
மேலும் முதியவர்
கேட்டீரா இன்னும்
கிளத்துகின்றேன்-மாட்டுவண்டி
முன்னிருந்த பிள்ளை
முடிய நெருங்கையில்நான்
பின்னிருந்த கையால்
பிடித்திழுத்தேன்-என்ன
வலிவாய் எருதிழுத்தும்
ஓடவில்லை வண்டி!
நலிவொன்றும் பிள்ளைக்கு
நண்ண-இலையன்றோ!
காவிரியில் என்றன்
கணையாழி தேடுகையில்
பாவிரியப் பண்பாடிப்
பையன்ஓர்-ஆவினை
ஆற்றில் குளிப்பாட்டும்
போதில் அதன்கால்கள்
சேற்றிலே மாட்டித்
திகைத்தலைநான்-மாற்றுதற்குப்
போய்முழுகி னேன்என்
புறமுதுகில் காலூன்றி
மாய்வின்றி மாடு
கரையேறச்-சேய்நானும்
மாட்டின்வால் பற்றியதால்
சேற்றினிலே மாயவில்லை;
மேலும் முதியவர்
கேட்டீரா இன்னும்
கிளத்துகின்றேன்-மாட்டுவண்டி
முன்னிருந்த பிள்ளை
முடிய நெருங்கையில்நான்
பின்னிருந்த கையால்
பிடித்திழுத்தேன்-என்ன
வலிவாய் எருதிழுத்தும்
ஓடவில்லை வண்டி!
நலிவொன்றும் பிள்ளைக்கு
நண்ண-இலையன்றோ!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
இன்னும் முதியவர்
நீட்டில்லை ஒன்று
நிகழ்த்துகின்றேன் நற்பழங்கள்
ஊட்டி வளர்த்தாலும்
உரிமையெண்ணிக்-கூட்டில்
இருக்கப் பிடிக்காத
கிள்ளைபோல் இல்லத்
தெருக்கதவை மெல்லத்
திறந்தே-இருட்டில்
அயலூரில் கூத்துப்பார்த்(து)
ஆலடியில் தூங்கி
வெயில்வருமுன் வீட்டில்
புகுந்து-துயில்வதுபோல்
காட்டிக் கலைக்கழகம்
சென்றேன் கதையில்வந்த
பாட்டை முணுமுணுத்துப்
பாடுகையில்-நீட்டுப்
பிரம்பால் கணக்காயர்
பின்ஒன்று வைத்தார்
'அரம்பைவந்தாள்' என்றந்தப்
பாட்டில்-வரும்வரியை
வாய்தவறிச் சொன்னேன்
கணக்காயர் வாய்ப்பறிந்து
பாய்தலுற்றார் தந்தைக்கும்
பாக்குவைத்தார்-போய்வீட்டில்
நான்பட்ட தாலையிலே
நற்பஞ்சு தான்படுமா?
ஏன்பட்டான் என்றுதான்
யார்கேட்டார்!-தேன்போலும்
நீட்டில்லை ஒன்று
நிகழ்த்துகின்றேன் நற்பழங்கள்
ஊட்டி வளர்த்தாலும்
உரிமையெண்ணிக்-கூட்டில்
இருக்கப் பிடிக்காத
கிள்ளைபோல் இல்லத்
தெருக்கதவை மெல்லத்
திறந்தே-இருட்டில்
அயலூரில் கூத்துப்பார்த்(து)
ஆலடியில் தூங்கி
வெயில்வருமுன் வீட்டில்
புகுந்து-துயில்வதுபோல்
காட்டிக் கலைக்கழகம்
சென்றேன் கதையில்வந்த
பாட்டை முணுமுணுத்துப்
பாடுகையில்-நீட்டுப்
பிரம்பால் கணக்காயர்
பின்ஒன்று வைத்தார்
'அரம்பைவந்தாள்' என்றந்தப்
பாட்டில்-வரும்வரியை
வாய்தவறிச் சொன்னேன்
கணக்காயர் வாய்ப்பறிந்து
பாய்தலுற்றார் தந்தைக்கும்
பாக்குவைத்தார்-போய்வீட்டில்
நான்பட்ட தாலையிலே
நற்பஞ்சு தான்படுமா?
ஏன்பட்டான் என்றுதான்
யார்கேட்டார்!-தேன்போலும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
முதியவரின் மற்றொரு கதை
பாப்புனைவார் ஓர்நாளில்
பாவைபல தந்து சென்னை
போய்ப்புலவர்க் கீயஎனைப்
போக்கினார்-மாப்பாவை
இட்டபெட்டி யைச்சென்னைச்
செட்டிகடை ஒன்றில்நான்
இட்டங்கு குந்தி
இருக்கையிலே-'விட்டேனோ
பாரடா!' என்றொருவன்
செட்டிமேல் பாய்கையிலே,
'ஆரடா நீ! யென்(று)
அதட்டிநான்-நீரோடைக்(கு)
உள்ளே விழவுதைத்தேன்
ஓர்கை முறிந்தவனும்
வெள்ளம்போல் தீயரையென்
மேல்விட்டான்-துள்ளிநான்
ஓட்டம் பிடிக்கையிலே
ஓர்செல்வாக் குள்ளவரும்
நீட்டும்என் கம்பி
நிறுத்திநிலை-கேட்கையிலே,
பொல்லாதார் கூட்டம்
புடைசூழக் கண்டஅவர்,
எல்லாரும் ஊர்ச்சா
வடிவருவீர்-நில்லாதீர்;
என்றுரைத்தார்! தீயவர்கள்
எல்லோரும் மறைந்தார்;
அன்றே வினைமுடித்தேன்
சென்னையி-னின்றகன்றேன்.
பாப்புனைவார் ஓர்நாளில்
பாவைபல தந்து சென்னை
போய்ப்புலவர்க் கீயஎனைப்
போக்கினார்-மாப்பாவை
இட்டபெட்டி யைச்சென்னைச்
செட்டிகடை ஒன்றில்நான்
இட்டங்கு குந்தி
இருக்கையிலே-'விட்டேனோ
பாரடா!' என்றொருவன்
செட்டிமேல் பாய்கையிலே,
'ஆரடா நீ! யென்(று)
அதட்டிநான்-நீரோடைக்(கு)
உள்ளே விழவுதைத்தேன்
ஓர்கை முறிந்தவனும்
வெள்ளம்போல் தீயரையென்
மேல்விட்டான்-துள்ளிநான்
ஓட்டம் பிடிக்கையிலே
ஓர்செல்வாக் குள்ளவரும்
நீட்டும்என் கம்பி
நிறுத்திநிலை-கேட்கையிலே,
பொல்லாதார் கூட்டம்
புடைசூழக் கண்டஅவர்,
எல்லாரும் ஊர்ச்சா
வடிவருவீர்-நில்லாதீர்;
என்றுரைத்தார்! தீயவர்கள்
எல்லோரும் மறைந்தார்;
அன்றே வினைமுடித்தேன்
சென்னையி-னின்றகன்றேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
மற்றும் ஒரு நிகழ்ச்சி
ஆரும் அறியாமல்
அன்பான நண்பரைநான்
சாரும் கடல்தாண்டிச்
சைகோனில்-சேரும்வணம்
செய்யஒரு கட்டுமரம்
சென்றேறி னேன்கப்பல்
கையெட்டும் எல்லையைநான்
காணுகையில்-எய்தும்
உளவறிந்து தீயர்சிலர்
நீராவி ஓடம்
மளமளென ஓட்டி
வருதல்-தெளிவுபடக்
காணாத் தொலைவினிலே
கட்டுமரத் தைவிடென்றேன்.
ஊணோ உறக்கமோ
ஒன்றுமின்றிக்-கோணாமல்
நட்ட நடுக்கடலில்
ஒன்றரைநாள் நான்கழித்தே
எட்டு மணிஇரவில்
என் வீட்டைக்-கிட்டினேன்
ஆரும் அறியாமல்
அன்பான நண்பரைநான்
சாரும் கடல்தாண்டிச்
சைகோனில்-சேரும்வணம்
செய்யஒரு கட்டுமரம்
சென்றேறி னேன்கப்பல்
கையெட்டும் எல்லையைநான்
காணுகையில்-எய்தும்
உளவறிந்து தீயர்சிலர்
நீராவி ஓடம்
மளமளென ஓட்டி
வருதல்-தெளிவுபடக்
காணாத் தொலைவினிலே
கட்டுமரத் தைவிடென்றேன்.
ஊணோ உறக்கமோ
ஒன்றுமின்றிக்-கோணாமல்
நட்ட நடுக்கடலில்
ஒன்றரைநாள் நான்கழித்தே
எட்டு மணிஇரவில்
என் வீட்டைக்-கிட்டினேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
மற்றும் ஒரு நற்செய்தி
நாடுதொழும் ஊழியரை
நான்காக்க ஓர்வீட்டு
மாடியில்நின் றேகுதித்து
மான்போலும்-ஓடினேன்
ஐயாயிர மக்கட்(கு)
ஆம்உரிமை காக்கநான்
பொய்யர் தமையெதிர்த்த
போதென்னைப்-பொய்வழக்கால்
சேர்த்த சிறைஎனக்கோர்
தென்றல்வரும் சோலையன்றோ!
சீர்த்தித் தமிழர்க்குத்
தீமைவரப்-பார்த்திரேன்!
மாயும்உயிர் என்றால்,
மருளாத காளைநான்!
ஆயினும் என்செய்கை
அனைத்தையுமே-தீயவழிச்
செல்லாது நாளும்
திருத்தமுறக் காத்த,பா
வல்லாரை நானும்
மறப்பதே-இல்லை!
இளமைப் பருவமோ
எச்செயலும் செய்யும்
இளமை அறிவோ(டு)
இயைந்தால்-விளைவதெலாம்
நாட்டுக்கு நன்றேயாம்
நாட்கள் விரைந்தோடும்
கேட்டுக்கா ளாகாமல்
கீழ்மையின்றி-நாட்டமொடும்
அன்பு மலிய
அனைத்துயிர்க்கும் தொண்டுசெய்தால்
இன்பம் மலியும்!
இதுவன்றோ-என்றும்
மறவாமல் மக்கள்
செயத்தக்க தென்றார்!
"துறவாமல் இன்பமுண்டோ
சொல்க-அறப்பெரியீர்"
என்றுரைத்தார் மாவரசர்,
இன்னும்உரைப் பார்கிழவர்:
"நன்றுரைத்தீர் அத்துறவை
நான்வேண்டேன்-என்றுமே,
நாடுதொழும் ஊழியரை
நான்காக்க ஓர்வீட்டு
மாடியில்நின் றேகுதித்து
மான்போலும்-ஓடினேன்
ஐயாயிர மக்கட்(கு)
ஆம்உரிமை காக்கநான்
பொய்யர் தமையெதிர்த்த
போதென்னைப்-பொய்வழக்கால்
சேர்த்த சிறைஎனக்கோர்
தென்றல்வரும் சோலையன்றோ!
சீர்த்தித் தமிழர்க்குத்
தீமைவரப்-பார்த்திரேன்!
மாயும்உயிர் என்றால்,
மருளாத காளைநான்!
ஆயினும் என்செய்கை
அனைத்தையுமே-தீயவழிச்
செல்லாது நாளும்
திருத்தமுறக் காத்த,பா
வல்லாரை நானும்
மறப்பதே-இல்லை!
இளமைப் பருவமோ
எச்செயலும் செய்யும்
இளமை அறிவோ(டு)
இயைந்தால்-விளைவதெலாம்
நாட்டுக்கு நன்றேயாம்
நாட்கள் விரைந்தோடும்
கேட்டுக்கா ளாகாமல்
கீழ்மையின்றி-நாட்டமொடும்
அன்பு மலிய
அனைத்துயிர்க்கும் தொண்டுசெய்தால்
இன்பம் மலியும்!
இதுவன்றோ-என்றும்
மறவாமல் மக்கள்
செயத்தக்க தென்றார்!
"துறவாமல் இன்பமுண்டோ
சொல்க-அறப்பெரியீர்"
என்றுரைத்தார் மாவரசர்,
இன்னும்உரைப் பார்கிழவர்:
"நன்றுரைத்தீர் அத்துறவை
நான்வேண்டேன்-என்றுமே,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
இல்லறமே நல்லறம்
தானே தனித்தின்பம்
கொள்ளத் தகுமோ?நல்
தேனிதழாள் இன்றிஒரு
சேய்க்கின்பம்-ஆனதுண்டோ?
ஞாலத் தொடர்பினால்
நல்லின்பம் காணலன்றி
ஞாலத்துறவில் இன்பம்
நண்ணுவதும்-ஏலுமோ?
"உற்றாரை யான்வேண்டேன்
ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன்
கண்இனிக்கப்-பெற்றெடுத்த
தாய்தந்தை வேண்டேன்
தமிழ்வேண்டேன் தாய்நாட்டின்
ஓய்வு தவிர்க்கும்
உரன் வேண்டேன்-தேய்வுற்றே
கண்மூக்கு வாய்உடம்பு
காதென்னும் ஐந்து
ஒண்வாயில் சாத்தி
உளம்மாய்ந்து-வண்ணவுடல்
பேறிழத்தல் பேரின்பம்
அ·தோன்றே வேண்டு"மென்று
கூறிடுவார் கூறுவதே
அல்லாமல்-வேறுபயன்
கண்டாரோ அன்னவர்தாம்
'காட்டுவிரோ' என்றுரைத்தால்,
'கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்'
என்று மொழிந்தே
இலைச்சோற்றில் பூசனிக்காய்
நன்று மறைக்க
நனிமுயல்வர்-இன்றுபல
தானே தனித்தின்பம்
கொள்ளத் தகுமோ?நல்
தேனிதழாள் இன்றிஒரு
சேய்க்கின்பம்-ஆனதுண்டோ?
ஞாலத் தொடர்பினால்
நல்லின்பம் காணலன்றி
ஞாலத்துறவில் இன்பம்
நண்ணுவதும்-ஏலுமோ?
"உற்றாரை யான்வேண்டேன்
ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன்
கண்இனிக்கப்-பெற்றெடுத்த
தாய்தந்தை வேண்டேன்
தமிழ்வேண்டேன் தாய்நாட்டின்
ஓய்வு தவிர்க்கும்
உரன் வேண்டேன்-தேய்வுற்றே
கண்மூக்கு வாய்உடம்பு
காதென்னும் ஐந்து
ஒண்வாயில் சாத்தி
உளம்மாய்ந்து-வண்ணவுடல்
பேறிழத்தல் பேரின்பம்
அ·தோன்றே வேண்டு"மென்று
கூறிடுவார் கூறுவதே
அல்லாமல்-வேறுபயன்
கண்டாரோ அன்னவர்தாம்
'காட்டுவிரோ' என்றுரைத்தால்,
'கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்'
என்று மொழிந்தே
இலைச்சோற்றில் பூசனிக்காய்
நன்று மறைக்க
நனிமுயல்வர்-இன்றுபல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்
ஆச்சிரமம்
ஆச்சிரமப் பேரால்
அறவிடுதி கண்டுநல்ல
பேச்சியம்பிச் சொத்தைப்
பெருக்கியே-போய்ச்செல்வர்
கூட்டம் பெருக்கிக்
குடித்தனத்தை மேல்வளர்த்தார்
ஈட்டும் பொருளுக்(கு)
இருபதுபேர்-ஏட்டாளர்!
தோட்டங்கள் கொத்துதற்குத்
தொண்ணூறு பேர்,கறவை
மாட்டுக்கு நல்ல
மருத்துவநூல்-காட்டிவோர்
பத்துப்பேர், காதற்
பழங்கள் கடற்கரையில்
ஒத்துப்போய் நெஞ்சம்
உவந்தளித்த-தொத்துகிளிப்
பிள்ளைக்குப் பேர்வைக்க
நாலைந்து பேர்,அதனை
உள்ளுளவாய் விற்றுவர
ஒன்பதுபேர்-வெள்ளைநிற
மின்னை வணங்க
இருபதுபேர் மின்னையுயிர்க்(கு)
அன்னை எனச்சொல்ல
ஐம்பதுபேர்-தன்னைத்
திருமால் பிறப்பென்று
தீட்ட, நூல் விற்க
வருவாய் விழுக்காடு
வாங்க-ஒருநரியார்,
வீட்டிலுறும் அந்நரிக்கும்
பொய்புரட்டு வேலைக்கோ
ஆட்டுக்கண் ணன்சேய்
அவனொருவன்-நாட்டில்
துறவோன் அறவீ(டு)
இ·தொன்றுமற் றொன்று;
ஆச்சிரமப் பேரால்
அறவிடுதி கண்டுநல்ல
பேச்சியம்பிச் சொத்தைப்
பெருக்கியே-போய்ச்செல்வர்
கூட்டம் பெருக்கிக்
குடித்தனத்தை மேல்வளர்த்தார்
ஈட்டும் பொருளுக்(கு)
இருபதுபேர்-ஏட்டாளர்!
தோட்டங்கள் கொத்துதற்குத்
தொண்ணூறு பேர்,கறவை
மாட்டுக்கு நல்ல
மருத்துவநூல்-காட்டிவோர்
பத்துப்பேர், காதற்
பழங்கள் கடற்கரையில்
ஒத்துப்போய் நெஞ்சம்
உவந்தளித்த-தொத்துகிளிப்
பிள்ளைக்குப் பேர்வைக்க
நாலைந்து பேர்,அதனை
உள்ளுளவாய் விற்றுவர
ஒன்பதுபேர்-வெள்ளைநிற
மின்னை வணங்க
இருபதுபேர் மின்னையுயிர்க்(கு)
அன்னை எனச்சொல்ல
ஐம்பதுபேர்-தன்னைத்
திருமால் பிறப்பென்று
தீட்ட, நூல் விற்க
வருவாய் விழுக்காடு
வாங்க-ஒருநரியார்,
வீட்டிலுறும் அந்நரிக்கும்
பொய்புரட்டு வேலைக்கோ
ஆட்டுக்கண் ணன்சேய்
அவனொருவன்-நாட்டில்
துறவோன் அறவீ(டு)
இ·தொன்றுமற் றொன்று;
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குடும்ப விளக்கு – பாரதிதாசன் தரவிறக்க
» பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கைக் குறிப்பு
» எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்
» பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்...!!
» பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்...!!
» பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கைக் குறிப்பு
» எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்
» பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்...!!
» பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்...!!
Page 3 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|