புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
58 Posts - 59%
heezulia
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
23 Posts - 23%
mohamed nizamudeen
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
53 Posts - 59%
heezulia
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
21 Posts - 23%
mohamed nizamudeen
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
2 Posts - 2%
Guna.D
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_m10'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 21, 2010 1:57 pm

"ஒரு சிட்டுக்குருவியைக் கொல்வது
வெகு சுலபம்

முதலில் உள்ளங்கை நிரம்பிய
தானிய மணிகளால் அதைக்
கவர்ந்திழுக்க வேண்டும்.

ஆகாயத்தை விடவும்
கூண்டு பாதுகாப்பானது என்று
நம்பச் செய்ய வேண்டும்.

சுவாதீனம் படிந்த பிறகு,
எதிர்பாராத தருணமொன்றில்
அதன் சிறகுகளைத் தரித்துக்
குப்பையில் வீச வேண்டும்,
தூவிகளில் ஒட்டிய
ஆகாயக் கனவுகள் மட்கும் வண்ணம்.

பிறகு
அதன் கால்களை ஒடித்துவிட வேண்டும்
உயிர்வாழும் வேட்கையால்
நடந்தேனும் இரைதேட விடாதபடி.

அடுத்ததாக,
அதன் அலகை முறித்து விடுவது நல்லது
தானாய் வந்து
சிக்கும் இரையைப் பிடிப்பதையும்
தடுத்து விடலாம்.

இப்போது சிட்டுக்குருவி
ஒரு கூழாங்கல் ஆகிவிட்டது
சிறு வித்தியாசத்துடன்.

கல்போலின்றி, பறந்த நாட்களை
நினைவு கூரும் குருவி.

பூர்விக நியாபகம் போல
உயிர் துடிக்கும்
அதன் கண்களில்.

இனி நீங்கள் செய்ய வேண்டியது
ஒன்று தான். குருவிமிச்சத்தைத்
தரையில் இட்டுக் காலால் தேய்த்துவிட வேண்டும்.

சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது போல,
மிக மிகச் சுலபம்"

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 21, 2010 4:12 pm

அருமை 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 677196 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 21, 2010 4:56 pm

ரசித்த கவிதை அருமை இளவலே.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 6:04 pm

கவிதை அருமை பகிர்வுக்கு நன்றி........



'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 21, 2010 7:31 pm

'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 67637
சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது
போல,
மிக மிகச் சுலபம்"



தீதும் நன்றும் பிறர் தர வாரா 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 154550
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 21, 2010 7:37 pm

கவிதையில் வன்மம் இருக்கிறது தோழரே. மற்றபடி கவிதை நல்ல கருத்தை சொல்கிறது.

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 21, 2010 9:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Apr 21, 2010 10:05 pm

அன்புகாட்டுவதுபோல் காட்டி ஒருவரை உள்ளிளுத்து பின் மனமுடைக்கும் மானிடர்க்கும், சிட்டுக் குருவியைக் கொல்பவர்க்கு குணத்தில் வித்தியாசமில்லைத்தான், பகிர்விற்கு நன்றி நண்பரே 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 678642 'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

'பதிவெழுதும் நாளை', கதையினூடாய் வரும் இக்கவிதை Avatar15523pf0
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 21, 2010 10:30 pm

Kaa Na Kalyanasundaram wrote:கவிதையில் வன்மம் இருக்கிறது தோழரே. மற்றபடி கவிதை நல்ல கருத்தை சொல்கிறது.

உண்மைதான்... ஆனால் கவிதை சொல்லும் கருத்து மிக அருமை...!

இதனை பாசிட்டிவாக இப்படியும் பார்க்கலாம்...

கட்டுப்பாடில்லாமல் கூட்டைவிட்டுச்சென்ற குருவி
வேடன் வில்லில் அடிபட்டு மரிப்பதை
வேண்டாத மனம் அதைக் கூண்டில் அடைத்தது...

வல்லூறுகள் உணவாக்கும் அவலம் தவிர்த்து
நெல்லூற்றைத் திறந்து வைத்தது...

சமூகப்பூனைகளின் கொடுவாய்க்கு தப்பிக்க
சகலமும் தந்து அரவணைத்தது...

வெட்டிச்சுதந்திரத்தின் வெற்றுப்பகட்டை எண்ணிய
சிட்டுக்குருவியோ
தப்பித்துப் பறந்தது...

அந்தோ...

அப்போது தான் பசியில் வந்த
அகம்பாவக் கழுகுக்கு
அப்போதே இரையானது
அந்த அழகான சிட்டுக்குருவி....

எதையும் நாம் பார்க்கும் பார்வையில் தான் நல்லதும் தீயதும் இருக்கிறது...

அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி அஜித் தம்பி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 21, 2010 10:36 pm

வரிகள் ரணகளமா இருந்தாலும். முடிவில் முக அருமையாக முடித்துள்ளார்.

வாழ்த்துகள் எழுதியவருக்கும் இங்கு பதிந்தவருக்கும்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக