புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
19 Posts - 49%
heezulia
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
3 Posts - 8%
Raji@123
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
7 Posts - 2%
prajai
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய்ப்பு கிடைத்ததற்காக


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 22, 2010 1:28 pm

அனுதாபம், பரிதாபம்
இதுதான் என் பெயர்


இரைச்சலுக்கு மத்தியில் தெருவோரத்தில்
வாடகையில்லா கடை

காலடிகளை பார்த்து கொண்ட படி
ஆரம்பமாகிறது பணி

பல வேளை குடல் நூல்
பசி எனும் ஊசி கொண்டு குத்துவதுண்டு

அருந்து விடாதா செருப்பு
கடந்த போகையில் தோன்றும் நினைப்பு

சில நேரம் தேவதைகளின் காலணிக்கும்
பழுது செய்ததுண்டு


தேய்ந்து,ஓய்ந்து போன காலணிக்கும்
சேதம் பார்த்ததுண்டு

காலணிகளை செப்பமிடும் எனக்கு
கால்கள் இல்லை என்று கவலை கொண்டதில்லை

காலம் முழுக்க கால்தடங்களுக்கு
சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்ததற்காக !!


வாய்ப்பு கிடைத்ததற்காக 733974



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 1:40 pm

உண்மையான வரிகள்....இவர்களிடத்து உள்ள 'தன்மானம் "..காசுக்காய் காலில் விழும் அரசியல்வாதிகள் கற்றுகொள்ள வேண்டியது



தீதும் நன்றும் பிறர் தர வாரா வாய்ப்பு கிடைத்ததற்காக 154550
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 22, 2010 1:44 pm

காலணிகளை பழுது பார்க்கும் இவர்களின் இதயத்தின் வலிகளுக்கு மருந்து போட எவரும் இல்லை என்பதுதான் உண்மை.

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 22, 2010 1:47 pm

நிஜம்தான் வரியவர்களுக்கு புதிய வாழ்வு மலர வழி ஏதுமின்றி எக்காலமும் இருப்பதுதான். கவலைக்குரிய ஒன்று. உங்கள் கருத்துகளுக்கு நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 1:52 pm

Kaa Na Kalyanasundaram wrote:காலணிகளை பழுது பார்க்கும் இவர்களின் இதயத்தின் வலிகளுக்கு மருந்து போடா எவரும் இல்லை என்பதுதான் உண்மை.
இவர்களை போன்று மகிழ்ச்சியானவர்களை உலகில் எங்கும் பார்க்க முடியாது..இறந்த தோலை தொட்டு பழகிய இவர்கள் உணர்ந்திருக்கின்றனர் பணம் என்னடா பணம்.செருப்பை கண்ணாடி வழி பார்ப்பதற்கே காசு வாங்கும் ஷோ ரூம்கள் பல..இவர்கள் கேட்கும் கூலியை கேட்டால் எந்த நூற்றாண்டில் இருக்கிறார்கள் என்று ஆச்சிர்ய படுவோம் .தொழில் பக்தி நிறைந்தவர்கள்



தீதும் நன்றும் பிறர் தர வாரா வாய்ப்பு கிடைத்ததற்காக 154550
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 22, 2010 1:54 pm

ம்ம்... உண்மைதான்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 22, 2010 1:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 22, 2010 2:12 pm

அருமையான, உண்மையான வரிகள்.
வரிகளுக்கு வாழ்த்துகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Apr 22, 2010 2:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
வாய்ப்பு கிடைத்ததற்காக Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Apr 22, 2010 4:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வாய்ப்பு கிடைத்ததற்காக Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக