Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு தெரியும்
+2
நிலாசகி
மு.வித்யாசன்
6 posters
Page 1 of 1
எனக்கு தெரியும்
மர நிழலில் நிற்பதை விட
உனது நிழலில் நிற்கவே விரும்புகிறது
எனது பாதம்...
இளநீரும்,பழச்சாறும் பருகுவதை விட
உனது கைவிரல் பட்ட தண்ணீருக்கே காத்திருக்கிறது
எனது உள்நாக்கு...
தங்க மோதிரம், வைர ஆபரணம்
நீ அணிந்தால் அழகு என்று சொல்வதுண்டு
எனக்கு மட்டும்தான் தெரியும் மிகச்சிறந்த அழுகு
மருதாணி பூசி சிவந்திருக்கும் உன் விரலென்று...
மழை,தென்றல்,வெயில் என
எது எதுவிற்கோ காத்திருப்போர் மத்தியில்
உனது வருகையில் எழும் காலடி ஓசைக்காக
காத்திருப்பது நான் மட்டும் அல்ல உன் கொழுசும்தான்...
எப்பொழுதெல்லாம் தூரல் சொட்டுமோ
அப்போதெல்லாம் என் மனது மாபெரும் கவலையை சுமக்கும்
எங்கே... மழையில் நீ நனைவாய் என்றல்ல
ஒரு குடையாய் நான் பிறக்கவில்லை என்று...
குருவிகளின் சத்தம், அருவிகளின் முத்தம்
முதல் மழைத்துளியின் தழுவல் இப்படி எல்லாவற்றையும்
ரகசியமாக உன்னுள் இருப்பது தெரிந்தும்
எப்படி நான் ரசிக்காமல் கடந்து செல்வது...
பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் இருக்கும்
உயிர்ப்புகளும்,பொய்ப்புக்களும் ஏராளம்தான்
அது அத்தனையையும் ஒட்டு மொத்தமாக
ஓரப் பார்வையில் சொல்லிச் சென்றது நீ தானே...
பகல்,இரவு,வெண்ணிலா,விண்மீன்
உணவு,கனவு,கற்பனை,எதிர்காலம்
தூரம்,நிமிடம்,பாதை,பயணம்,வாழ்கை
எல்லாம் நீயே என்று சொல்ல வைத்தாய்
என்னருகில் அமர்ந்த அந்த ஒற்றை நிமிடத்தில்...
நேசிக்கவே தெரியாதவன் என்று
நெருங்கியவர்கள் சொல்லியது
வெறும் கதையயன்று எல்லாவற்றின் மீதம்
காதல் கொள்ள வைத்து கவிஞனாக்கினாய்...
இந்த பிரபஞ்சத்தில் பஞ்சாய் பறந்து
திறிந்த என்னை விளக்கில் சுடர் விட்டு
எரியும் திரியாய் மாற்றி வெளிச்சத்தின்
வாசற் கதவு அருகில் நின்று ரசித்தது நீ...
பணம்,பந்தம்,பாசம்,பரிவு
புகழ்,வீடு,சொத்து,வானம்,பூமி
இப்படி உனக்கென்று நீ கேட்டதில்லை
என்னிடம் எப்பொழுதும்...
முதுமையில் சாய என் மார்பு
பாச தீண்டலின் மெய்சிலிர்ப்பு
மாறாது தோள் தாங்கும் காதல் உயிர்ப்பு
மரணம் வரை உள்ளங்கை சேர்ப்பு
எனக்கு தெரியும் இதை தவிர
நீ என்னிடம் வேரேதும் எதிர்பார்ப்பதில்லை என்று !!
மு.வித்யாசன்
Last edited by மு.வித்யாசன் on Thu Apr 22, 2010 8:20 pm; edited 1 time in total
/vidhyasan.blogspot.com
Re: எனக்கு தெரியும்
பணம்,பந்தம்,பாசம்,பரிவு
புகழ்,வீடு,சொத்து,வானம்,பூமி
இப்படி
உனக்கென்று நீ கேட்டதில்லை
என்னிடம் எப்பொழுதும்...
முதுமையில் சாய என் மார்பும்
பாச தீண்டலின்
மெய்சிலிர்ப்பும்
மாறாது தோள் தாங்கும் காதல் உயிர்ப்பும்
மரணம் வரை
உள்ளங்கை சேர்ப்பும்
எனக்கு தெரியும் இதை தவிர
நீ என்னிடம் வேரேதும்
எதிர்பார்ப்பதில்லை என்று !!
அருமையான உணர்வுகள் !
புகழ்,வீடு,சொத்து,வானம்,பூமி
இப்படி
உனக்கென்று நீ கேட்டதில்லை
என்னிடம் எப்பொழுதும்...
முதுமையில் சாய என் மார்பும்
பாச தீண்டலின்
மெய்சிலிர்ப்பும்
மாறாது தோள் தாங்கும் காதல் உயிர்ப்பும்
மரணம் வரை
உள்ளங்கை சேர்ப்பும்
எனக்கு தெரியும் இதை தவிர
நீ என்னிடம் வேரேதும்
எதிர்பார்ப்பதில்லை என்று !!
அருமையான உணர்வுகள் !
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: எனக்கு தெரியும்
அருமையான வரிகள் நண்பா வாழ்த்துக்கள் ..
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: எனக்கு தெரியும்
அருமையான வரிகள் நண்பா வாழ்த்துக்கள் ..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: எனக்கு தெரியும்
இதுதான் உண்மைக்காதல்.இந்தக் காதலை அடையும் நபர் மிகவும் பாக்கியசாலி..
காதலினால் பிறந்திட்ட அந்த அருமை வரிகளுக்கு எனது பாராட்டுகள்...தொடருங்கள் உங்கள் தமிழ்கவித் தொண்டினை...இரசிக்க நாம் உள்ளோம் நண்பரே..
காதலினால் பிறந்திட்ட அந்த அருமை வரிகளுக்கு எனது பாராட்டுகள்...தொடருங்கள் உங்கள் தமிழ்கவித் தொண்டினை...இரசிக்க நாம் உள்ளோம் நண்பரே..
Similar topics
» எனக்கு MLAவைத் தெரியும்
» எனக்கு 7 மொழிகள் தெரியும்: அசின்
» டோனியோட லவ் எனக்கு முன்னாடியே தெரியும்! லட்சுமிராய்
» விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்?
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» எனக்கு 7 மொழிகள் தெரியும்: அசின்
» டோனியோட லவ் எனக்கு முன்னாடியே தெரியும்! லட்சுமிராய்
» விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்?
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|