புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
ஒரு
அழைப்பிதழைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரும்
உலகநாயகனும். இந்த அழைப்பை அனுப்பியிருப்பவர் இருவருக்கும் மிக மிக
நெருக்கமான அமிதாப்பச்சன். அப்படியென்ன அழைப்பு அது?
இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்டதுதான்.
கொழும்பில்
அடுத்த சில தினங்களில் தொடங்கும் இந்த விருது விழாவில் ரஜினி, கமல்,
விஜய், அஜீத், சூர்யா என முன்னணியில் உள்ள நடிகர்கள் சிறப்பு
விருந்தினர்களாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்களை ராஜபக்சே மற்றும்
திரைப்பட விழா குழுவினர் கவுரவிப்பார்கள் என்றும் கூறப்பட்டதாம்.
விஷயம்
ரஜினியின் காதுக்குப் போனதும் கடுப்பாகிவிட்ட அவர், “இது குறித்து
பதில் சொல்லக்கூட விரும்பவில்லை” என்று கூறி, அழைப்பிதழைத் தூக்கித்
தூரப் போட்டுவிட்டாராம்.
கமல்ஹாஸனோ “இதையெல்லாம் ஏன் வாங்குகிறீர்கள்?” என்றும் கோபத்தைக் கொட்டினாராம்.
விஜய்
உள்ளிட்ட சில நடிகர்களும் அழைப்பிதழை வாங்கவே மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
அதாவது மொத்த முன்னணித் தமிழ்த் திரையுலக நடிகர்களும் இந்த அழைப்பை
புறக்கணித்து விட்டனர்.
ஆனால் தமிழின உணர்வும், தமிழ் சினிமாவும்
எந்த அளவு பிரிக்க முடியாதது என்பதை உணர்ந்த விழாக் குழு, தற்போது
இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வலை வீசி வருகிறதாம்.
இந்த விழாவின்
தலைவரான அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக்பச்சனும், மருமகள் ஐஸ்வர்யாராயும்
ஜோடியாக இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த
‘ராவணன்’ படத்தின் சிறப்புக் காட்சியை இந்த விழாவில்
திரையிடப் போகிறார்க்களாம்.
இதற்காக மணிரத்னத்தை சிறப்பு
விருந்தினராகக் கலந்து கொள்ள அழைத்துள்ளனர். ஆனால் இலங்கைக்குப் போனால்,
இங்கு தன் மீது பெரும் மதிப்பு கொண்டுள்ள தமிழ் ரசிகர்களின் கோபத்தைச்
சம்பாதிக்க வேண்டி வருமே என்ன செய்வது என இரண்டும்கெட்டான் மனதுடன்
தவிக்கிறாராம் மணிரத்னம்.
”ராவணன்’ என்றாலே பெரும் பிரச்சினையாக உள்ளதே” என்று தனக்கு நெருங்கியவர்களிடம் கமெண்ட் அடித்துள்ளார் மணி.
சரி... இலங்கை போவீங்களா மாட்டீங்களா..? உங்க ஸ்டைல்ல, ஒரே வார்த்தைல பதில் சொல்லுங்க மணி சார்...!
நன்றி : மனிதன் . காம்
அழைப்பிதழைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரும்
உலகநாயகனும். இந்த அழைப்பை அனுப்பியிருப்பவர் இருவருக்கும் மிக மிக
நெருக்கமான அமிதாப்பச்சன். அப்படியென்ன அழைப்பு அது?
இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்டதுதான்.
கொழும்பில்
அடுத்த சில தினங்களில் தொடங்கும் இந்த விருது விழாவில் ரஜினி, கமல்,
விஜய், அஜீத், சூர்யா என முன்னணியில் உள்ள நடிகர்கள் சிறப்பு
விருந்தினர்களாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்களை ராஜபக்சே மற்றும்
திரைப்பட விழா குழுவினர் கவுரவிப்பார்கள் என்றும் கூறப்பட்டதாம்.
விஷயம்
ரஜினியின் காதுக்குப் போனதும் கடுப்பாகிவிட்ட அவர், “இது குறித்து
பதில் சொல்லக்கூட விரும்பவில்லை” என்று கூறி, அழைப்பிதழைத் தூக்கித்
தூரப் போட்டுவிட்டாராம்.
கமல்ஹாஸனோ “இதையெல்லாம் ஏன் வாங்குகிறீர்கள்?” என்றும் கோபத்தைக் கொட்டினாராம்.
விஜய்
உள்ளிட்ட சில நடிகர்களும் அழைப்பிதழை வாங்கவே மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
அதாவது மொத்த முன்னணித் தமிழ்த் திரையுலக நடிகர்களும் இந்த அழைப்பை
புறக்கணித்து விட்டனர்.
ஆனால் தமிழின உணர்வும், தமிழ் சினிமாவும்
எந்த அளவு பிரிக்க முடியாதது என்பதை உணர்ந்த விழாக் குழு, தற்போது
இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வலை வீசி வருகிறதாம்.
இந்த விழாவின்
தலைவரான அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக்பச்சனும், மருமகள் ஐஸ்வர்யாராயும்
ஜோடியாக இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த
‘ராவணன்’ படத்தின் சிறப்புக் காட்சியை இந்த விழாவில்
திரையிடப் போகிறார்க்களாம்.
இதற்காக மணிரத்னத்தை சிறப்பு
விருந்தினராகக் கலந்து கொள்ள அழைத்துள்ளனர். ஆனால் இலங்கைக்குப் போனால்,
இங்கு தன் மீது பெரும் மதிப்பு கொண்டுள்ள தமிழ் ரசிகர்களின் கோபத்தைச்
சம்பாதிக்க வேண்டி வருமே என்ன செய்வது என இரண்டும்கெட்டான் மனதுடன்
தவிக்கிறாராம் மணிரத்னம்.
”ராவணன்’ என்றாலே பெரும் பிரச்சினையாக உள்ளதே” என்று தனக்கு நெருங்கியவர்களிடம் கமெண்ட் அடித்துள்ளார் மணி.
சரி... இலங்கை போவீங்களா மாட்டீங்களா..? உங்க ஸ்டைல்ல, ஒரே வார்த்தைல பதில் சொல்லுங்க மணி சார்...!
நன்றி : மனிதன் . காம்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தீதும் நன்றும் பிறர் தர வாரா
என்னைப்பொறுத்தவரை கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால் என்னும் கருத்தே பொருந்தும்...
அங்கே சென்று தம் ஒட்டுமொத்த கருத்தை பதியவைக்கலாமே...
இதில் தவறில்லையே...
உணர்வுகளை மதிக்கும் அதே நேரம் அங்கே துயர் கொண்டுள்ள தமிழ்ச்சகோதர சகோதரிகளைச் சந்திக்கலாமே..
இதை நெகட்டிவாக எடுத்து என் அடிப்படைக்கருத்தை தவறாகப்புரிந்து கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்..
எனக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் சென்று தமிழர்களின் கண்ணீருக்கு ஆறுதலாவது சொல்ல செல்வேன்...
அங்கே சென்று தம் ஒட்டுமொத்த கருத்தை பதியவைக்கலாமே...
இதில் தவறில்லையே...
உணர்வுகளை மதிக்கும் அதே நேரம் அங்கே துயர் கொண்டுள்ள தமிழ்ச்சகோதர சகோதரிகளைச் சந்திக்கலாமே..
இதை நெகட்டிவாக எடுத்து என் அடிப்படைக்கருத்தை தவறாகப்புரிந்து கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்..
எனக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் சென்று தமிழர்களின் கண்ணீருக்கு ஆறுதலாவது சொல்ல செல்வேன்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
கலை wrote:என்னைப்பொறுத்தவரை கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால் என்னும் கருத்தே பொருந்தும்...
அங்கே சென்று தம் ஒட்டுமொத்த கருத்தை பதியவைக்கலாமே...
இதில் தவறில்லையே...
உணர்வுகளை மதிக்கும் அதே நேரம் அங்கே துயர் கொண்டுள்ள தமிழ்ச்சகோதர சகோதரிகளைச் சந்திக்கலாமே..
இதை நெகட்டிவாக எடுத்து என் அடிப்படைக்கருத்தை தவறாகப்புரிந்து கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்..
எனக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் சென்று தமிழர்களின் கண்ணீருக்கு ஆறுதலாவது சொல்ல செல்வேன்...
அது சரிதான் கலை அண்ணா ,
இதில் ஒரு விஷயம் புரியப்படவேண்டியது...அவ்வாறு தமிழ்நாட்டின் நட்சத்திரங்கள் அழைக்கப்படுவதே வேறு ஒரு உள்நோக்கத்துடன் தான்...அவர்கள் சென்றால், பின்பு ராஜபக்ச அன் கோ இறுமாப்புற்று மேலும் கர்வம் கொள்ள நேரிடும்.
"கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால்" நீங்கள் கூறியது சரிதான் கலை அண்ணா, ஆனால் இந்த சந்தர்ப்பம் வேறு...அதுவும் தமிழ்க்கலைஞர்கள் அழைக்கப்படுவதோ ஏராளமான தமிழர்களைக் கொன்று குவித்த எதிரி ஒருவனால்...நிச்சயம் அவர்கள் அங்கு சென்றால் சந்திக்கப்போவது பாதிக்கப்பட்டவர்களை அல்ல...அதற்கு ஒருபோதும் ராஜபக்ச சகோதரர்கள் இடங்கொடுக்கப் போவதில்லை. ஒரு கண் துடைப்பு வித்தையே மீண்டும் அரங்கம் ஏறும்...
"கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால்" நீங்கள் கூறியது சரிதான் கலை அண்ணா, ஆனால் இந்த சந்தர்ப்பம் வேறு...அதுவும் தமிழ்க்கலைஞர்கள் அழைக்கப்படுவதோ ஏராளமான தமிழர்களைக் கொன்று குவித்த எதிரி ஒருவனால்...நிச்சயம் அவர்கள் அங்கு சென்றால் சந்திக்கப்போவது பாதிக்கப்பட்டவர்களை அல்ல...அதற்கு ஒருபோதும் ராஜபக்ச சகோதரர்கள் இடங்கொடுக்கப் போவதில்லை. ஒரு கண் துடைப்பு வித்தையே மீண்டும் அரங்கம் ஏறும்...
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
பாரதிப்பிரியன் wrote:இதில் ஒரு விஷயம் புரியப்படவேண்டியது...அவ்வாறு தமிழ்நாட்டின் நட்சத்திரங்கள் அழைக்கப்படுவதே வேறு ஒரு உள்நோக்கத்துடன் தான்...அவர்கள் சென்றால், பின்பு ராஜபக்ச அன் கோ இறுமாப்புற்று மேலும் கர்வம் கொள்ள நேரிடும்.
"கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால்" நீங்கள் கூறியது சரிதான் கலை அண்ணா, ஆனால் இந்த சந்தர்ப்பம் வேறு...அதுவும் தமிழ்க்கலைஞர்கள் அழைக்கப்படுவதோ ஏராளமான தமிழர்களைக் கொன்று குவித்த எதிரி ஒருவனால்...நிச்சயம் அவர்கள் அங்கு சென்றால் சந்திக்கப்போவது பாதிக்கப்பட்டவர்களை அல்ல...அதற்கு ஒருபோதும் ராஜபக்ச சகோதரர்கள் இடங்கொடுக்கப் போவதில்லை. ஒரு கண் துடைப்பு வித்தையே மீண்டும் அரங்கம் ஏறும்...
நன்றி பாரதிப் பிரியன் , இதுவும் இன்னொரு கோணத்தில் நோக்கப்பட வேண்டியது தான் ....
சரியான வார்த்தைகள் ..............
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
பகிர்விற்கு நன்றி சகோதரி,
தமிழ்க் கலைஞர்களிற்கு எனது நன்றிகள்
தமிழ்க் கலைஞர்களிற்கு எனது நன்றிகள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
priyatharshi wrote:பாரதிப்பிரியன் wrote:இதில் ஒரு விஷயம் புரியப்படவேண்டியது...அவ்வாறு தமிழ்நாட்டின் நட்சத்திரங்கள் அழைக்கப்படுவதே வேறு ஒரு உள்நோக்கத்துடன் தான்...அவர்கள் சென்றால், பின்பு ராஜபக்ச அன் கோ இறுமாப்புற்று மேலும் கர்வம் கொள்ள நேரிடும்.
"கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால்" நீங்கள் கூறியது சரிதான் கலை அண்ணா, ஆனால் இந்த சந்தர்ப்பம் வேறு...அதுவும் தமிழ்க்கலைஞர்கள் அழைக்கப்படுவதோ ஏராளமான தமிழர்களைக் கொன்று குவித்த எதிரி ஒருவனால்...நிச்சயம் அவர்கள் அங்கு சென்றால் சந்திக்கப்போவது பாதிக்கப்பட்டவர்களை அல்ல...அதற்கு ஒருபோதும் ராஜபக்ச சகோதரர்கள் இடங்கொடுக்கப் போவதில்லை. ஒரு கண் துடைப்பு வித்தையே மீண்டும் அரங்கம் ஏறும்...
நன்றி பாரதிப் பிரியன் , இதுவும் இன்னொரு கோணத்தில் நோக்கப்பட வேண்டியது தான் ....
சரியான வார்த்தைகள் ..............
பாரதிப்பிரியன் wrote:இதில் ஒரு விஷயம் புரியப்படவேண்டியது...அவ்வாறு தமிழ்நாட்டின் நட்சத்திரங்கள் அழைக்கப்படுவதே வேறு ஒரு உள்நோக்கத்துடன் தான்...அவர்கள் சென்றால், பின்பு ராஜபக்ச அன் கோ இறுமாப்புற்று மேலும் கர்வம் கொள்ள நேரிடும்.
"கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால்" நீங்கள் கூறியது சரிதான் கலை அண்ணா, ஆனால் இந்த சந்தர்ப்பம் வேறு...அதுவும் தமிழ்க்கலைஞர்கள் அழைக்கப்படுவதோ ஏராளமான தமிழர்களைக் கொன்று குவித்த எதிரி ஒருவனால்...நிச்சயம் அவர்கள் அங்கு சென்றால் சந்திக்கப்போவது பாதிக்கப்பட்டவர்களை அல்ல...அதற்கு ஒருபோதும் ராஜபக்ச சகோதரர்கள் இடங்கொடுக்கப் போவதில்லை. ஒரு கண் துடைப்பு வித்தையே மீண்டும் அரங்கம் ஏறும்...
நீங்கள் சொல்லும் கண்ணோட்டமும் சரிதான் நண்பரே...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
கலை wrote:என்னைப்பொறுத்தவரை கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால் என்னும் கருத்தே பொருந்தும்...
அங்கே சென்று தம் ஒட்டுமொத்த கருத்தை பதியவைக்கலாமே...
இதில் தவறில்லையே...
உணர்வுகளை மதிக்கும் அதே நேரம் அங்கே துயர் கொண்டுள்ள தமிழ்ச்சகோதர சகோதரிகளைச் சந்திக்கலாமே..
இதை நெகட்டிவாக எடுத்து என் அடிப்படைக்கருத்தை தவறாகப்புரிந்து கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்..
எனக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் சென்று தமிழர்களின் கண்ணீருக்கு ஆறுதலாவது சொல்ல செல்வேன்...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 23 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை
» இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி: இந்தியா அழைப்பு
» இலங்கை தமிழ் மக்களைச் சந்திப்பதற்கு ஜெயலலிதாவிற்கு அரசாங்கம் அழைப்பு?
» பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு உலகத்தமிழர்கள் அணிதிரள்வீர்-தமிழக தலைவர்கள் அழைப்பு
» தமிழக உறவுகளே ஜூன் 26 மெரீனா கடற்கரையில் அணிதிரள்வீர் -தமிழருவி மணியன் அழைப்பு.
» இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி: இந்தியா அழைப்பு
» இலங்கை தமிழ் மக்களைச் சந்திப்பதற்கு ஜெயலலிதாவிற்கு அரசாங்கம் அழைப்பு?
» பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு உலகத்தமிழர்கள் அணிதிரள்வீர்-தமிழக தலைவர்கள் அழைப்பு
» தமிழக உறவுகளே ஜூன் 26 மெரீனா கடற்கரையில் அணிதிரள்வீர் -தமிழருவி மணியன் அழைப்பு.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|