Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...
+5
இளமாறன்
ரமீஸ்
சிவா
சபீர்
kalaimoon70
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...
மனிதா பார் .தன்னைத்தானே
புகழும் மனமே பார் இங்கே!
யார் அங்கே,நீ தான்
தற்கொலை வாதியா,
எந்த பிரதிவாதி சொன்னாலும்
அடங்கா ஜாதி நீ தானே .
பார் இவரை ,இன்னுமா தற்கொலை எண்ணம்?
அரசியல்வாதியே உன் சாக்கடைக்கும்,
சுத்தம் செய்ய இந்த ஜாதி வேண்டும் ,
ஒட்டுக்கேட்டு நீ நாடி வரவேண்டும்.
ஜாதி பிறவியே ,உன் கழிவுகள்
சுத்தம் செய்ய இந்த கீழ் ஜாதிதான் வரவேண்டும்.
வாலிபனே!வேலை இல்லை என்ற குரலா ?
கீழே பார் ,இன்னும் வரவில்லை நம்பிக்கை ,
உன்கையின் மேல் என்ன அவநம்பிக்கை!
கழிவுகள் அகற்றும் பணி இது
பிணி வரும் பணி இது.
வறுமையின் அணிச் சேர்த்த கொடுமை இது.
இரைப்பை காட்டிய வலி,வழி இது !
இருந்தும் சிரிப்பது இவர்கள் வழியானது.
வேலை என்று வந்துவிட்டால்
நாற்றமும் ,கவலையில்லை,
வேலை சொல்லும் வேளை இவர்கள் நிலை.
சாதனை என்றால் செய்வதில் இல்லை...
இதுபோல சிரித்து செய்யும் வேளை தரும்
வேலை தான் .உண்மை சாதனை.
இவருகளும் சாதனையாளர்கள் தான்!
வேலையில்லை சொல்லாதே,
தற்கொலை எண்ணம் கொள்ளாதே,
அரசியவாதியே உன் சாக்கடையை கலக்காதே,
ஜாதி சொல்லும் மனமே இவருடன் கைகுலுக்க மறவாதே.
இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...
Last edited by kalaimoon70 on Thu Apr 22, 2010 6:50 pm; edited 1 time in total
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...
அதனை வரிகளும் முத்தான வரிகள் நன்றி தோழரே தொடருங்கள் இன்னும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...
வேலையில்லை சொல்லாதே
தற்கொலை எண்ணம் கொள்ளாதே,
அரசியவாதியே உன் சாக்கடையை கலக்காதே,
ஜாதி சொல்லும் மனமே
இவருடன் கைகுலுக்க மறவாதே.
இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...
கலக்கிட்டீங்க மாஸ்டர்! அருமையான தன்னம்பிக்கைக் கவிதை தந்தமைக்கு நன்றி!
தற்கொலை எண்ணம் கொள்ளாதே,
அரசியவாதியே உன் சாக்கடையை கலக்காதே,
ஜாதி சொல்லும் மனமே
இவருடன் கைகுலுக்க மறவாதே.
இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...
கலக்கிட்டீங்க மாஸ்டர்! அருமையான தன்னம்பிக்கைக் கவிதை தந்தமைக்கு நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...
சபீர் wrote:
அதனை வரிகளும் முத்தான வரிகள் நன்றி தோழரே தொடருங்கள் இன்னும்
நன்றி தோழரே .ஊக்கம் தரும் உங்கள மறுமொழிக்கு .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...
வேலையில்லை சொல்லாதே
தற்கொலை எண்ணம் கொள்ளாதே,
அரசியவாதியே உன் சாக்கடையை கலக்காதே,
ஜாதி சொல்லும் மனமே
இவருடன் கைகுலுக்க மறவாதே.
இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...
கலக்கிட்டீங்க மாஸ்டர்! அருமையான தன்னம்பிக்கைக் கவிதை தந்தமைக்கு நன்றி!
உங்கள் ஊக்கமான மறுமொழி தான் என் கவிதைக்கு உரம்.
இன்னும் எழுத தூண்டும் .நன்றி தல...
தற்கொலை எண்ணம் கொள்ளாதே,
அரசியவாதியே உன் சாக்கடையை கலக்காதே,
ஜாதி சொல்லும் மனமே
இவருடன் கைகுலுக்க மறவாதே.
இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...
கலக்கிட்டீங்க மாஸ்டர்! அருமையான தன்னம்பிக்கைக் கவிதை தந்தமைக்கு நன்றி!
உங்கள் ஊக்கமான மறுமொழி தான் என் கவிதைக்கு உரம்.
இன்னும் எழுத தூண்டும் .நன்றி தல...
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...
நண்பா உன் கவிதை எனும் வாலியால்
எண்களின் இதயத்திற்கு ஊற்றி விட்டாய்
தன்னனம்பிக்கை எனும் நீரை.
கவிதை முழுவதும் அருமையாக உள்ளது.
எண்களின் இதயத்திற்கு ஊற்றி விட்டாய்
தன்னனம்பிக்கை எனும் நீரை.
கவிதை முழுவதும் அருமையாக உள்ளது.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...
அருமை மாஸ்டர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...
தத்துவக்கவி இது மானிடனுக்கு தேவையாக பாடங்கள்.
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் மாஸ்டர் நன்றி.
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் மாஸ்டர் நன்றி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...
mhmramees wrote:நண்பா உன் கவிதை எனும் வாலியால்
எண்களின் இதயத்திற்கு ஊற்றி விட்டாய்
தன்னனம்பிக்கை எனும் நீரை.
கவிதை முழுவதும் அருமையாக உள்ளது.
நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: இவர்களே நம்பிக்கையின் முகவரிகள் ...
இளமாறன் wrote: அருமை மாஸ்டர்
நன்றி இளவலே.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மெழுகுவர்த்தி நம்பிக்கையின் முகவரி.
» நம்பிக்கையின் அடிப்படை ( ஆனிவேர்) எது?
» முஹம்மத் இஸ்மத் -நம்பிக்கையின் மறு பெயர்
» சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்!
» பயனுள்ள இணையதள முகவரிகள்
» நம்பிக்கையின் அடிப்படை ( ஆனிவேர்) எது?
» முஹம்மத் இஸ்மத் -நம்பிக்கையின் மறு பெயர்
» சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்!
» பயனுள்ள இணையதள முகவரிகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|