புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 21, 2010 2:09 pm

இணையத்தை நோண்டி கொண்டிருந்தேன் பழைய வலிகளை நினைத்தவாறு அப்போது கண்ணில் பட்டவை இந்த அற்புத கவிதைகள் காயத்ரி சித்தார்த் என்ற
கவிதாயினி எழுதிருக்கிறார் வார்த்தைகள் விளையாடுகின்றன படித்து முடிக்கையில் நம்மை கண்முன் நிறுத்துகிறார் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் பதிகிறேன்

குழந்தையின் சுவர்க்கிறுக்கல்களைப்
போலிருந்தது உன் கோபம்....
எரிநட்சத்திரங்களென்றும்...
ஈரம் பொசிந்த
மழைக்காளான்களென்றும்...
காற்றசைத்த அதிர்வில்
கிளைகள் தவறவிட்ட
மலர்களென்றும் கூட
முன்னொரு முறை
நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
நீ கோபிக்கிறாய்..
நீளத்துவங்குகிறது என்
ஆச்சரியங்களின் பட்டியல்!

யார் யாரிடமோ
உன் சாயல்களைப் பார்த்தபடி
வீடு வந்து சேர்ந்தேன்..
வீட்டிலிருந்த நீ
யாரோவாகியிருந்தாய்.

உள்ளங்கையின்
மெல்லிய ரேகையில்
தளர்வாய் ஊர்கிறதோர்
சிற்றெறும்பு...

எல்லையற்ற வெளியில்
வழிதவறியலைவதாய்
ஒருவேளை அது
பதறிக்கொண்டிருக்கலாம்.

இருக்கட்டும் அப்படியே...

எல்லோர்க்கும் கையளவே இருக்கிறது
வாழ்க்கையும்

நேற்று நேற்றுடனும்
இன்று இன்றுடனும்
முடிவுற்றால் பரவாயில்லை...
நாளைகளின் விளிம்பில்
எனக்கும் முன்பாய்
காத்திருக்கின்றன
நேற்றும் இன்றும்.

தனிமை,வெறுமை
வெற்றிடம்,மெளனமென
நாள்பட்ட சொற்களின் துணையோடு
எத்தனை கவிதைகள் எழுதியபோதும்
எந்தக் கவிதையும் நிரப்பிவிடவில்லை
எப்போதுமிருக்கும் தனிமையை...

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 4:31 pm

வாவ் சூப்பர் வரிகள் பகிர்வுக்கு நன்றி நண்பா.....

தனிமை,வெறுமை
வெற்றிடம்,மெளனமென
நாள்பட்ட சொற்களின் துணையோடு
எத்தனை கவிதைகள் எழுதியபோதும்
எந்தக் கவிதையும் நிரப்பிவிடவில்லை
எப்போதுமிருக்கும் தனிமையை...




இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 21, 2010 5:59 pm

எப்போதும் ரசிக்கும் அழகான வரிகள் அஜித் பகிர்வுக்கு நன்றி இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 677196



நேசமுடன் ஹாசிம்
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 21, 2010 6:57 pm

நல்ல கவிதை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 21, 2010 7:18 pm

நன்றி அப்பு ஹாசிம் சரா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 21, 2010 7:21 pm

இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 677196 இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 677196 இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 678642 இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 154550
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Apr 21, 2010 9:34 pm

உங்களுடன் நானும் ரசித்தேன் நண்பரேபகிர்விற்கு நன்றி இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 677196



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Avatar15523pf0
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 21, 2010 9:36 pm

சூப்பர் மணி அருமையான கவிதை வாழ்த்துக்கள் மணி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Logo12
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 21, 2010 10:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 04/04/2010

Postவசந்தவாசல் அ.சலீம்பாஷா Wed Apr 21, 2010 11:53 pm

இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 677196 இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 755837 இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 806360

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக