புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதினெண் சித்தர் யார் யார்! I_vote_lcapபதினெண் சித்தர் யார் யார்! I_voting_barபதினெண் சித்தர் யார் யார்! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
பதினெண் சித்தர் யார் யார்! I_vote_lcapபதினெண் சித்தர் யார் யார்! I_voting_barபதினெண் சித்தர் யார் யார்! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
பதினெண் சித்தர் யார் யார்! I_vote_lcapபதினெண் சித்தர் யார் யார்! I_voting_barபதினெண் சித்தர் யார் யார்! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பதினெண் சித்தர் யார் யார்! I_vote_lcapபதினெண் சித்தர் யார் யார்! I_voting_barபதினெண் சித்தர் யார் யார்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பதினெண் சித்தர் யார் யார்! I_vote_lcapபதினெண் சித்தர் யார் யார்! I_voting_barபதினெண் சித்தர் யார் யார்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பதினெண் சித்தர் யார் யார்! I_vote_lcapபதினெண் சித்தர் யார் யார்! I_voting_barபதினெண் சித்தர் யார் யார்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பதினெண் சித்தர் யார் யார்! I_vote_lcapபதினெண் சித்தர் யார் யார்! I_voting_barபதினெண் சித்தர் யார் யார்! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பதினெண் சித்தர் யார் யார்! I_vote_lcapபதினெண் சித்தர் யார் யார்! I_voting_barபதினெண் சித்தர் யார் யார்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பதினெண் சித்தர் யார் யார்! I_vote_lcapபதினெண் சித்தர் யார் யார்! I_voting_barபதினெண் சித்தர் யார் யார்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பதினெண் சித்தர் யார் யார்! I_vote_lcapபதினெண் சித்தர் யார் யார்! I_voting_barபதினெண் சித்தர் யார் யார்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதினெண் சித்தர் யார் யார்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 22, 2010 9:53 am

சித்தர்களின் எண்ணிக்கையைப் பொதுவாகக் குறிக்குமிடத்துப் பதினெண் சித்தர் என்று குறிப்பிடுவர். பதினெண் சித்தர் யார் யார்?

1. திருமூலர்,
2. இராமதேவர்,
3. கும்பமுனி,
4. இடைக்காடர்,
5. தன்வந்திரி,
6. வான்மீகி,
7. கமலமுனி,
8. போகநாதர்,
9. குதம்பைச் சித்தர்,
10. மச்சமுனி,
11. கொங்கணர்,
12, பதஞ்சலி,
13. நந்திதேவர்,
14. போதகுரு,
15. பாம்பாட்டிச் சித்தர்.
16. சட்டைமுனி,
17. சுந்தரானந்த தேவர்,
18. கோரக்கர்.

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்,
2. அழுகணிச் சித்தர்,
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்,
4. சதோகநாதர்,
5. இடைக்காட்டுச் சித்தர்,
6. குதம்பைச் சித்தர்,
7. புண்ணாக்குச் சித்தர்.
8. ஞானச்சித்தர்,
9. மௌனச் சித்தர்,
10. பாம்பாட்டிச் சித்தர்,
11. கல்லுளி சித்தர்,
12, கஞ்சமலைச் சித்தர்.
13. நொண்டிச் சித்தர்,
14. விளையாட்டுச் சித்தர்,
15. பிரமானந்த சித்தர்,
16. கடுவெளிச் சித்தர்,
17.சங்கிலிச் சித்தர்,
18. திரிகோணச்சித்தர்.

இது மற்றொரு பட்டியல். இந்தப் பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.

1. வான்மீகர்,
2. பதஞ்சலியார்,
3. துர்வாசர்,
4. ஊர்வசி,
5. சூதமுனி,
6. வரரிஷி,
7. வேதமுனி,
8. கஞ்சமுனி,
9. வியாசர்,
10. கௌதமர்

இது இன்னொரு பட்டியல். பெரிய ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி, 2. கமலநாதர், 3. கலசநாதர், 4. யூகி, 5. கருணானந்தர், 6. போகர், 7. சட்டைநாதர், 8. பதஞ்சலியார், 9. கோரக்கர், 10. பவணந்தி, 11. புலிப்பாணி, 12, அழுகணி, 13. பாம்பாட்டி, 14. இடைக்காட்டுச் சித்தர், 15. கௌசிகர், 16. வசிட்டர், 17. பிரம்மமுனி, 18. வியாகர், 19. தன்வந்திரி, 20. சட்டைமுனி, 21. புண்ணாக்கீசர், 22. நந்தீசர், 23, அகப்பேய், 24. கொங்கணவர், 25. மச்சமுனி, 26. குருபாத நாதர், 27. பரத்துவாசர், 28. கூன் தண்ணீர், 29. கடுவெளி, 30. ரோமரிஷி, 31. காகபுசுண்டர், 32. பராசரர். 33. தேரையர், 34. புலத்தியர், 35. சுந்தரானந்தர், 36. திருமூலர், 37. கருவூரார், 38, சிவவாக்கியர், 39. தொழுகண், 40. நவநாதர் (அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்) 41. அஷ்டவசுக்கள், 42. சப்த ரிஷிகள்.

இப்படி சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. ஆயினும் பதினெட்டுப் புராணங்கள், பதினெட்டுப் படிகள், பதினெண் குடிமை, பதினெண் பாஷை என்று வரையறை செய்தது போல் சித்தர்களையும் பதினெண் சித்தர்களாக ஒரு வரையறை செய்தனர். சங்கப் புலவர்கள் செய்த நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்று எண்ணிக்கையில் தொகுத்தது போலவே இப்பதினெண் சித்தர் பாடல்களும் பெரிய ஞானக்கோவை என்ற நூலாகத் தொகுத்தனர். ஏனைய சித்தர் பாடல்கள் அவரவர் பெயராலேயே தொகுக்கப்பட்டன.



பதினெண் சித்தர் யார் யார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 22, 2010 11:45 am

இந்த பட்டியலில் அகத்தியர் எங்குமே வரவில்லையே சிவா... பதினெண் சித்தர் யார் யார்! 440806




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 22, 2010 12:20 pm

கலை wrote:இந்த பட்டியலில் அகத்தியர் எங்குமே வரவில்லையே சிவா... பதினெண் சித்தர் யார் யார்! 440806

சித்தர்களுள் தலைமை சித்தராக அகத்தியர் அறியப்படுகிறார், எனவே இப்பட்டியலில் அவர் இடம்பெறவில்லை! பதினெண் சித்தர் யார் யார்! 440806



பதினெண் சித்தர் யார் யார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 22, 2010 1:34 pm

பதின் என்றால் ( பசு பதி பாசம் என்று கூறுகின்றார்களே அந்த மேலான இறைவன்) , எண் என்றால் எண்ணுகினற்.. மேலான இறைவனையே எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் என்று என் குரு (சித்தர் நெறி செம்மல் முனைவர் சி.வெ.சுந்தரம்) கூறக்கேட்டு இருக்கிறேன். அவர் மட்டும் அல்ல வை. ர. சித்த மருத்துவர் டாக்டர் எம். ஏ. ஹுசைன் போன்றோரும் கூறக்கேட்டு இருக்கிறேன் சிவா...நூற்றுக்கணக்கான சித்தர்கள் தமிழ் மண்ணில் வாழ்ந்து வந்தனர். பதினெண் சித்தர்கள் என்பதைப் பதினெட்டு என்று தவறாகக் க்ருதிக்கொண்டு தங்களுக்குத் தோன்றிய அல்லது நன்கு தெரிந்தவர்களை எல்லாம் தொகுத்தனர். அதனால் ஒவ்வொரு தொகுப்பிலும் வெவ்வேறு பெயர்கள் இடம் பெற்றன என்பர்.



பதினெண் சித்தர் யார் யார்! Aபதினெண் சித்தர் யார் யார்! Aபதினெண் சித்தர் யார் யார்! Tபதினெண் சித்தர் யார் யார்! Hபதினெண் சித்தர் யார் யார்! Iபதினெண் சித்தர் யார் யார்! Rபதினெண் சித்தர் யார் யார்! Aபதினெண் சித்தர் யார் யார்! Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 22, 2010 1:40 pm

ஆதிரா அவர்களே...அகத்தியரை மட்டும் அகத்திய மாமுனி என்று கூறுவார்கள். அவரை சித்தர் என்று குறிபிடாமல் அனைத்து சித்தருக்கும் அவர் மாமுனி ஆவார்கள்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 22, 2010 2:10 pm

Kaa Na Kalyanasundaram wrote:ஆதிரா அவர்களே...அகத்தியரை மட்டும் அகத்திய மாமுனி என்று கூறுவார்கள். அவரை சித்தர் என்று குறிபிடாமல் அனைத்து சித்தருக்கும் அவர் மாமுனி ஆவார்கள்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

அரிய கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.. பதினெண் சித்தர் யார் யார்! 154550 பதினெண் சித்தர் யார் யார்! 154550



பதினெண் சித்தர் யார் யார்! Aபதினெண் சித்தர் யார் யார்! Aபதினெண் சித்தர் யார் யார்! Tபதினெண் சித்தர் யார் யார்! Hபதினெண் சித்தர் யார் யார்! Iபதினெண் சித்தர் யார் யார்! Rபதினெண் சித்தர் யார் யார்! Aபதினெண் சித்தர் யார் யார்! Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 22, 2010 2:15 pm

Aathira wrote:பதின் என்றால் ( பசு பதி பாசம் என்று கூறுகின்றார்களே அந்த மேலான இறைவன்) , எண் என்றால் எண்ணுகினற்.. மேலான இறைவனையே எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் என்று என் குரு (சித்தர் நெறி செம்மல் முனைவர் சி.வெ.சுந்தரம்) கூறக்கேட்டு இருக்கிறேன். அவர் மட்டும் அல்ல வை. ர. சித்த மருத்துவர் டாக்டர் எம். ஏ. ஹுசைன் போன்றோரும் கூறக்கேட்டு இருக்கிறேன் சிவா...நூற்றுக்கணக்கான சித்தர்கள் தமிழ் மண்ணில் வாழ்ந்து வந்தனர். பதினெண் சித்தர்கள் என்பதைப் பதினெட்டு என்று தவறாகக் க்ருதிக்கொண்டு தங்களுக்குத் தோன்றிய அல்லது நன்கு தெரிந்தவர்களை எல்லாம் தொகுத்தனர். அதனால் ஒவ்வொரு தொகுப்பிலும் வெவ்வேறு பெயர்கள் இடம் பெற்றன என்பர்.

விளக்கத்திற்கு நன்றி அக்கா! பதினெண் சித்தர் யார் யார்! 102564



பதினெண் சித்தர் யார் யார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 22, 2010 2:17 pm

Kaa Na Kalyanasundaram wrote:ஆதிரா அவர்களே...அகத்தியரை மட்டும் அகத்திய மாமுனி என்று கூறுவார்கள். அவரை சித்தர் என்று குறிபிடாமல் அனைத்து சித்தருக்கும் அவர் மாமுனி ஆவார்கள்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

அழகாக அகத்திய மாமுனி என விளக்கிவிட்டீர்கள், இது தெரியாமல்தான் தலைமை சித்தர் என உளறி வைத்துவிட்டேன்! பதினெண் சித்தர் யார் யார்! 678642



பதினெண் சித்தர் யார் யார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 22, 2010 2:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 22, 2010 2:23 pm

மாமுனி என்பதின் பொருளாக தலைமைச் சித்தர் எனவும் கொள்ளலாம். நன்றாய்த்தான் சொல்விளக்கம் இருக்கிறது நண்பர் சிவா அவர்களே. தாங்கள் உளறவில்லை. உளமார சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக