புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
First topic message reminder :
மும்பை : மும்பையில் இளம் பெண் ஒருவர், கறுப்பு நிறமாக இருந்த காரணத்துக்காக, அவரது கணவரால் நள்ளிரவில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் சிசிர் சிர்கே; இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மருத்துவ துறையில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு கடந்தாண்டு திருமணம் நடந்தது. பவித்ரா, சற்றே கறுப்பு நிறம் உடையவர். திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே, இது தொடர்பாக பவித்ராவை அவரது கணவர் வீட்டார் கேலியும், கிண்டலும் செய்யத் துவங்கி விட்டனர். ஒரு சில நாட்களில் கிண்டல் அதிகரித்து பவித்ராவை கடுமையான வார்த்தைகளில் திட்டினர். கறுப்பு நிறமாக இருப்பதால், தினமும் 10லிருந்து 12 முறை முகம் கழுவும்படி பவித்ராவை கட்டாயப்படுத்தினார். அத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டு, பவித்ரா பொறுமையாக இருந்தார்.
சில நாட்களிலேயே, இந்த கொடுமைகள் வேறு வடிவம் எடுத்தன. பெற்றோர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கி வரும்படி, தொடர்ந்து தொந்தரவு செய்தனர். ஆனால், பவித்ரா,'நான் சம்பாதிக்கிறேன். நல்ல வருமானம் வருகிறது. நீங்கள் கேட்கும் தொகையை நானே தந்து விடுகிறேன்'என்றார். கணவர் வீட்டார் இதை ஏற்கவில்லை. பெற்றோரிடம் தான் வாங்கி வர வேண்டும் என, கண்டிப்பாக கூறி விட்டனர். இந்த விவகாரத்தில், சிசிர் சிர்கேவும் தலையிடத் துவங்கினார். ஒரு நாள் நள்ளிரவில் பவித்ராவுக்கும், சிசிர் சிர்கேவுக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிசிர்,'நீ கறுப்பாக இருக்கிறாய். பார்ப்பதற்கே கேவலமாக உள்ளது. வீட்டை விட்டு வெளியில் போ'என, துரத்தினார். பவித்ரா கெஞ்சிப் பார்த்தும் பயன் இல்லை. வீட்டுக்கு வெளியில் அவரை தள்ளி விட்டு, கதவை அடைத்து விட்டனர்.
இந்த முறை பவித்ரா தைரியமாக முடிவு எடுத்தார். நள்ளிரவில் நேராக அவர் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்லவில்லை. அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீது புகார் செய்தார். போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். கைது செய்வதற்காக சிசிர் வீட்டுக்கு சென்றபோது, அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அடுத்த சில நாட்களில் மும்பை ஐகோர்ட்டில் அவர்கள் சார்பில், முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில்,'அடுத்த கட்டமாக கோர்ட் என்ன உத்தரவிடுகிறதோ, அதன்படி நடவடிக்கை எடுப்போம்'என்றனர். இந்த விவகாரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : மும்பையில் இளம் பெண் ஒருவர், கறுப்பு நிறமாக இருந்த காரணத்துக்காக, அவரது கணவரால் நள்ளிரவில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் சிசிர் சிர்கே; இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மருத்துவ துறையில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு கடந்தாண்டு திருமணம் நடந்தது. பவித்ரா, சற்றே கறுப்பு நிறம் உடையவர். திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே, இது தொடர்பாக பவித்ராவை அவரது கணவர் வீட்டார் கேலியும், கிண்டலும் செய்யத் துவங்கி விட்டனர். ஒரு சில நாட்களில் கிண்டல் அதிகரித்து பவித்ராவை கடுமையான வார்த்தைகளில் திட்டினர். கறுப்பு நிறமாக இருப்பதால், தினமும் 10லிருந்து 12 முறை முகம் கழுவும்படி பவித்ராவை கட்டாயப்படுத்தினார். அத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டு, பவித்ரா பொறுமையாக இருந்தார்.
சில நாட்களிலேயே, இந்த கொடுமைகள் வேறு வடிவம் எடுத்தன. பெற்றோர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கி வரும்படி, தொடர்ந்து தொந்தரவு செய்தனர். ஆனால், பவித்ரா,'நான் சம்பாதிக்கிறேன். நல்ல வருமானம் வருகிறது. நீங்கள் கேட்கும் தொகையை நானே தந்து விடுகிறேன்'என்றார். கணவர் வீட்டார் இதை ஏற்கவில்லை. பெற்றோரிடம் தான் வாங்கி வர வேண்டும் என, கண்டிப்பாக கூறி விட்டனர். இந்த விவகாரத்தில், சிசிர் சிர்கேவும் தலையிடத் துவங்கினார். ஒரு நாள் நள்ளிரவில் பவித்ராவுக்கும், சிசிர் சிர்கேவுக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிசிர்,'நீ கறுப்பாக இருக்கிறாய். பார்ப்பதற்கே கேவலமாக உள்ளது. வீட்டை விட்டு வெளியில் போ'என, துரத்தினார். பவித்ரா கெஞ்சிப் பார்த்தும் பயன் இல்லை. வீட்டுக்கு வெளியில் அவரை தள்ளி விட்டு, கதவை அடைத்து விட்டனர்.
இந்த முறை பவித்ரா தைரியமாக முடிவு எடுத்தார். நள்ளிரவில் நேராக அவர் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்லவில்லை. அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீது புகார் செய்தார். போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். கைது செய்வதற்காக சிசிர் வீட்டுக்கு சென்றபோது, அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அடுத்த சில நாட்களில் மும்பை ஐகோர்ட்டில் அவர்கள் சார்பில், முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில்,'அடுத்த கட்டமாக கோர்ட் என்ன உத்தரவிடுகிறதோ, அதன்படி நடவடிக்கை எடுப்போம்'என்றனர். இந்த விவகாரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
திருப்தி இல்லாதவனே உலகில் ஏழை ,நோயாளி,துன்பப்படுபவன்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
எதுக்கும் இவன் ஒரு முறை இயக்குனர் ஷங்கரிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம்
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
mohan-தாஸ் wrote:இந்த செய்தியை நான் படித்தேன் என்ன கொடும இப்படி அநியாயம் செய்த குடும்பத்திற்கு அசிட்டால முகம் கழுவ வைத்து சுடு தண்ணிய சொத்தையில் ஊத்தனும்
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
mohan-தாஸ் wrote:இந்த செய்தியை நான் படித்தேன் என்ன கொடும இப்படி அநியாயம் செய்த குடும்பத்திற்கு அசிட்டால முகம் கழுவ வைத்து சுடு தண்ணிய சொத்தையில் ஊத்தனும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
arularjuna wrote:எதுக்கும் இவன் ஒரு முறை இயக்குனர் ஷங்கரிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம்
எதுக்கு?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ஒரு குடை சண் லயிட் ஒரு குடை மூன் லயிட் .....இப்படி அங்கவை சங்கவை கூடசிவா wrote:arularjuna wrote:எதுக்கும் இவன் ஒரு முறை இயக்குனர் ஷங்கரிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம்
எதுக்கு?
பாடுரதுக்கா ?
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
அவருக்கு கல்யாணத்துக்கு முன்பே கருப்புனு தெரியலையா???
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
தைரிய சாலிப் பெண், இனி அவரது வாழ்க்கையை தனக்கியல்பானவனுடன் அமைத்துக் கொள்வார் எனும் நம்பிக்கை உள்ளது. அவர் நல்வாழ்விற்காய் வேண்டுகின்றேன்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
தைரியமான பெண். அவர்களை .
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி wrote:தைரியமான பெண். அவர்களை .
ஆஹா... ஒரு குருப்பாதான் கிளம்பிட்டாங்க....!!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|