Latest topics
» கருத்துப்படம் 01/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தவறாக குறிக்கபட்ட ஆயுள்?
+12
மனோஜ்
கா.ந.கல்யாணசுந்தரம்
மு.வித்யாசன்
ரமீஸ்
சரவணன்
ஹனி
வழிப்போக்கன்
kalaimoon70
கலைவேந்தன்
ஹாசிம்
அப்புகுட்டி
நிலாசகி
16 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
தவறாக குறிக்கபட்ட ஆயுள்?
First topic message reminder :
ஆயுட்காலம் மறதியாய்
குறிக்கப்பட்டு இறைவனால்
பூமியில் தூவபட்ட
விதை நான்
இலைகள் துளிர்விட்டு
விருட்சமாய் வளர்வேநென
ஆசையை சுமந்துதான்
வளர்ந்தேன் நான்
ஏழாவது அறிவை
எட்டிபார்க்கும்
மனிதன் என் உடம்புக்குள்
கதிர்வீச்சை செலுத்துகிறான்
வண்ண வண்ண
மிட்டாய்கள் சுவைக்கும்நாவு
சுவையாமலேயே மாத்திரைகளை
உடம்புக்குள் தள்ளுகிறது
கொஞ்சி விளையாடிய
அம்மா எந்தன்
முகம் பார்த்துவிட்டு
கடவுளின்முகம் பார்க்கிறாள்
நான் பிறந்தபொழுது
அவள் கண்டகனவுகளை
அழிக்க.. கண்ணீரும்
வற்றிவிட்டது அவளுக்கு
வலியெல்லாம் உடம்பில்
நம்பிக்கையென்பது மனதில்
எமனுடன் போராடி
இவ்வுலகில் வாழமுடியுமா?
வலிகள் வருகிறது..
வெள்ளை தேவதைகள்
நிரம்பிய ஆஸ்பத்திரியில்
மரத்து போகிறது
தெருவோரத்தில் ஐஸ்காரனை
பார்த்தும் பார்க்காதுபோல்
செல்ல பழகிவிட்டது
ஆசைகொண்ட மனம்
அன்றுகூட தும்மலின்பொழுது
பாட்டி தலையில்தட்டி
நூறு வயது
எனக்கு என்கிறாள்
நல்ல தூக்கம்
நேற்று அதிசயமாய்
கனவிலும்கூட ஆஸ்பத்திரி
வாடை துரத்துகிறது
தலையில் முடியும்
இல்லாமல் பள்ளியில்
நண்பனின் கிராப்முடிபார்த்து
ஆசை வருகிறது
அண்ணன் நானே
விட்டுகொடுக்க வேண்டும்
அப்பா ........இப்பொழுது
தங்கையை விட்டுகொடுக்கசொல்கிறார்
எப்பொழுதும் சண்டைபோடும்
தோழன் இன்றும்
இருக்கையை விட்டுகொடுத்து
பரிவாய் பார்க்கிறான்
எனக்காய் விட்டுகொடுக்க
இத்தனைபேர் இருபதால்தானோ
இறைவன் என்னிடம்
எனதாயுளை விட்டுகொடுக்க சொல்கிறார் ???
ஆயுட்காலம் மறதியாய்
குறிக்கப்பட்டு இறைவனால்
பூமியில் தூவபட்ட
விதை நான்
இலைகள் துளிர்விட்டு
விருட்சமாய் வளர்வேநென
ஆசையை சுமந்துதான்
வளர்ந்தேன் நான்
ஏழாவது அறிவை
எட்டிபார்க்கும்
மனிதன் என் உடம்புக்குள்
கதிர்வீச்சை செலுத்துகிறான்
வண்ண வண்ண
மிட்டாய்கள் சுவைக்கும்நாவு
சுவையாமலேயே மாத்திரைகளை
உடம்புக்குள் தள்ளுகிறது
கொஞ்சி விளையாடிய
அம்மா எந்தன்
முகம் பார்த்துவிட்டு
கடவுளின்முகம் பார்க்கிறாள்
நான் பிறந்தபொழுது
அவள் கண்டகனவுகளை
அழிக்க.. கண்ணீரும்
வற்றிவிட்டது அவளுக்கு
வலியெல்லாம் உடம்பில்
நம்பிக்கையென்பது மனதில்
எமனுடன் போராடி
இவ்வுலகில் வாழமுடியுமா?
வலிகள் வருகிறது..
வெள்ளை தேவதைகள்
நிரம்பிய ஆஸ்பத்திரியில்
மரத்து போகிறது
தெருவோரத்தில் ஐஸ்காரனை
பார்த்தும் பார்க்காதுபோல்
செல்ல பழகிவிட்டது
ஆசைகொண்ட மனம்
அன்றுகூட தும்மலின்பொழுது
பாட்டி தலையில்தட்டி
நூறு வயது
எனக்கு என்கிறாள்
நல்ல தூக்கம்
நேற்று அதிசயமாய்
கனவிலும்கூட ஆஸ்பத்திரி
வாடை துரத்துகிறது
தலையில் முடியும்
இல்லாமல் பள்ளியில்
நண்பனின் கிராப்முடிபார்த்து
ஆசை வருகிறது
அண்ணன் நானே
விட்டுகொடுக்க வேண்டும்
அப்பா ........இப்பொழுது
தங்கையை விட்டுகொடுக்கசொல்கிறார்
எப்பொழுதும் சண்டைபோடும்
தோழன் இன்றும்
இருக்கையை விட்டுகொடுத்து
பரிவாய் பார்க்கிறான்
எனக்காய் விட்டுகொடுக்க
இத்தனைபேர் இருபதால்தானோ
இறைவன் என்னிடம்
எனதாயுளை விட்டுகொடுக்க சொல்கிறார் ???
Last edited by நிலாசகி on Wed Apr 21, 2010 8:47 pm; edited 1 time in total
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?
வண்ண வண்ண
மிட்டாய்கள் சுவைக்கும்நாவு
சுவையாமலேயே மாத்திரைகளை
உடம்புக்குள் தள்ளுகிறது
மனதை உருக வைக்கும் வரிகள்.
மிட்டாய்கள் சுவைக்கும்நாவு
சுவையாமலேயே மாத்திரைகளை
உடம்புக்குள் தள்ளுகிறது
மனதை உருக வைக்கும் வரிகள்.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?
அருமையான வரிகள். உண்மையான ஏக்கம்/சோகம்.
வரிகளுக்கு வாழ்த்துக்கள்!!!
சோகத்திற்கு
வரிகளுக்கு வாழ்த்துக்கள்!!!
சோகத்திற்கு
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?
நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!வழிப்போக்கன் wrote:பல எண்ணங்களை மனதில் விதைத்துச் சென்றது கவிதை பாராட்டுகள் நிலாசகி
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?
ஹனி wrote:வண்ண வண்ண
மிட்டாய்கள் சுவைக்கும்நாவு
சுவையாமலேயே மாத்திரைகளை
உடம்புக்குள் தள்ளுகிறது
மனதை உருக வைக்கும் வரிகள்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றிகள்பிச்ச wrote:அருமையான வரிகள். உண்மையான ஏக்கம்/சோகம்.
வரிகளுக்கு வாழ்த்துக்கள்!!!
சோகத்திற்கு
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?
மரணத்தைப் பற்றி பயமுறுத்தக் கூடிய அருமையான வரிகள்.
மரணத்தைத் தவிர மற்றைய எல்லாவற்றுக்கும் மருந்து உள்ளது.
அநேகமான வற்றை மனிதன் கண்டு பிடித்துள்ளான், ஒரு சில வற்றை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
மரணத்தைத் தவிர மற்றைய எல்லாவற்றுக்கும் மருந்து உள்ளது.
அநேகமான வற்றை மனிதன் கண்டு பிடித்துள்ளான், ஒரு சில வற்றை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?
mhmramees wrote:மரணத்தைப் பற்றி பயமுறுத்தக் கூடிய அருமையான வரிகள்.
மரணத்தைத் தவிர மற்றைய எல்லாவற்றுக்கும் மருந்து உள்ளது.
அநேகமான வற்றை மனிதன் கண்டு பிடித்துள்ளான், ஒரு சில வற்றை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
பல மரணங்கள் மனிதனாலே ஸ்தாபிக்க படுகிறது ..இது போன்ற மரணங்கள் விதியால்
மட்டுமே இடப்படுகிறது
நல்லவனுக்கும் அதே தண்டனை கெட்டவனுக்கும் அதே தண்டனை விதியின் நீதியில்
தங்கள் மறுமொழிக்கு நன்றிகள் !
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?
நிலாகசி எங்கே உந்தன் விரல்கள் பொழிந்தன கவி
நிஜமாகவே எனக்கு மருத்தவமனை என்றால் பிடிக்காத ஒன்று. ஆனால் அங்கு செல்லும் போது எல்லாம் நோயாளிகளின் முகத்தை தேடி தேடி பார்பதுண்டு. அவர்களது ஏக்கங்கள் அந்த நான்கு கால்கள் கொண்ட கட்டில்களுக்குள் முனங்கிக் கொண்டிருக்கும். ஏதாவது வரிகள் எனக்குள் எழுதி கொண்டிருக்கும். பதிவு செய்ய இயலாமல் நானும் நோயாளியாக போனதுண்டு அதற்கு உங்கள் கவி மருந்தாகி போனது இன்று. உங்களுக்கு எனது நட்சத்திர வாழ்த்துக்கள்.
மு.வித்யாசன்.
நிஜமாகவே எனக்கு மருத்தவமனை என்றால் பிடிக்காத ஒன்று. ஆனால் அங்கு செல்லும் போது எல்லாம் நோயாளிகளின் முகத்தை தேடி தேடி பார்பதுண்டு. அவர்களது ஏக்கங்கள் அந்த நான்கு கால்கள் கொண்ட கட்டில்களுக்குள் முனங்கிக் கொண்டிருக்கும். ஏதாவது வரிகள் எனக்குள் எழுதி கொண்டிருக்கும். பதிவு செய்ய இயலாமல் நானும் நோயாளியாக போனதுண்டு அதற்கு உங்கள் கவி மருந்தாகி போனது இன்று. உங்களுக்கு எனது நட்சத்திர வாழ்த்துக்கள்.
மு.வித்யாசன்.
/vidhyasan.blogspot.com
Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?
மனதை நெய்துவிட்டது உனது வார்த்தைகள்
உயிரை உரையவைத்துவிட்டது உனது வரிகள்
சில நிமிடம் வாழ வைத்தது உனது நிஜத்தின் சாயல்
பல நிமிடம் நினைவில் நிலைத்தது உனது கற்பனை பாதை
வேடிக்கை பார்க்கும் மத்தியில் வேதனையை படம்பிடித்திருக்கிறாய்
கேள்வியாய் போன நேரத்தில் கவிக்கு உயிர் கொடுத்திருக்கிறாய்
வாழிய நீ பல்லாண்டு பல்லாண்டு பல கோடியாண்டு.
உயிரை உரையவைத்துவிட்டது உனது வரிகள்
சில நிமிடம் வாழ வைத்தது உனது நிஜத்தின் சாயல்
பல நிமிடம் நினைவில் நிலைத்தது உனது கற்பனை பாதை
வேடிக்கை பார்க்கும் மத்தியில் வேதனையை படம்பிடித்திருக்கிறாய்
கேள்வியாய் போன நேரத்தில் கவிக்கு உயிர் கொடுத்திருக்கிறாய்
வாழிய நீ பல்லாண்டு பல்லாண்டு பல கோடியாண்டு.
/vidhyasan.blogspot.com
Re: தவறாக குறிக்கபட்ட ஆயுள்?
மு.வித்யாசன் wrote:மனதை நெய்துவிட்டது உனது வார்த்தைகள்
உயிரை உரையவைத்துவிட்டது உனது வரிகள்
சில நிமிடம் வாழ வைத்தது உனது நிஜத்தின் சாயல்
பல நிமிடம் நினைவில் நிலைத்தது உனது கற்பனை பாதை
வேடிக்கை பார்க்கும் மத்தியில் வேதனையை படம்பிடித்திருக்கிறாய்
கேள்வியாய் போன நேரத்தில் கவிக்கு உயிர் கொடுத்திருக்கிறாய்
வாழிய நீ பல்லாண்டு பல்லாண்டு பல கோடியாண்டு.
மனமார்ந்த நன்றிகள் ...\\
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» தவறாக-நினைக்க-வேண்டாம்
» நேரம் தவறாக வருகிறது
» ஆண்கள் ஏன் எப்போதும் சொல்வதைக் கேட்பதில்லை என்று தெரியுமா...? :)
» இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி
» தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....
» நேரம் தவறாக வருகிறது
» ஆண்கள் ஏன் எப்போதும் சொல்வதைக் கேட்பதில்லை என்று தெரியுமா...? :)
» இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி
» தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|