புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
284 Posts - 45%
heezulia
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
19 Posts - 3%
prajai
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய்ப்பு கிடைத்ததற்காக


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 22, 2010 1:28 pm

அனுதாபம், பரிதாபம்
இதுதான் என் பெயர்


இரைச்சலுக்கு மத்தியில் தெருவோரத்தில்
வாடகையில்லா கடை

காலடிகளை பார்த்து கொண்ட படி
ஆரம்பமாகிறது பணி

பல வேளை குடல் நூல்
பசி எனும் ஊசி கொண்டு குத்துவதுண்டு

அருந்து விடாதா செருப்பு
கடந்த போகையில் தோன்றும் நினைப்பு

சில நேரம் தேவதைகளின் காலணிக்கும்
பழுது செய்ததுண்டு


தேய்ந்து,ஓய்ந்து போன காலணிக்கும்
சேதம் பார்த்ததுண்டு

காலணிகளை செப்பமிடும் எனக்கு
கால்கள் இல்லை என்று கவலை கொண்டதில்லை

காலம் முழுக்க கால்தடங்களுக்கு
சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்ததற்காக !!


வாய்ப்பு கிடைத்ததற்காக 733974



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 1:40 pm

உண்மையான வரிகள்....இவர்களிடத்து உள்ள 'தன்மானம் "..காசுக்காய் காலில் விழும் அரசியல்வாதிகள் கற்றுகொள்ள வேண்டியது



தீதும் நன்றும் பிறர் தர வாரா வாய்ப்பு கிடைத்ததற்காக 154550
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 22, 2010 1:44 pm

காலணிகளை பழுது பார்க்கும் இவர்களின் இதயத்தின் வலிகளுக்கு மருந்து போட எவரும் இல்லை என்பதுதான் உண்மை.

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 22, 2010 1:47 pm

நிஜம்தான் வரியவர்களுக்கு புதிய வாழ்வு மலர வழி ஏதுமின்றி எக்காலமும் இருப்பதுதான். கவலைக்குரிய ஒன்று. உங்கள் கருத்துகளுக்கு நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 1:52 pm

Kaa Na Kalyanasundaram wrote:காலணிகளை பழுது பார்க்கும் இவர்களின் இதயத்தின் வலிகளுக்கு மருந்து போடா எவரும் இல்லை என்பதுதான் உண்மை.
இவர்களை போன்று மகிழ்ச்சியானவர்களை உலகில் எங்கும் பார்க்க முடியாது..இறந்த தோலை தொட்டு பழகிய இவர்கள் உணர்ந்திருக்கின்றனர் பணம் என்னடா பணம்.செருப்பை கண்ணாடி வழி பார்ப்பதற்கே காசு வாங்கும் ஷோ ரூம்கள் பல..இவர்கள் கேட்கும் கூலியை கேட்டால் எந்த நூற்றாண்டில் இருக்கிறார்கள் என்று ஆச்சிர்ய படுவோம் .தொழில் பக்தி நிறைந்தவர்கள்



தீதும் நன்றும் பிறர் தர வாரா வாய்ப்பு கிடைத்ததற்காக 154550
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 22, 2010 1:54 pm

ம்ம்... உண்மைதான்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 22, 2010 1:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 22, 2010 2:12 pm

அருமையான, உண்மையான வரிகள்.
வரிகளுக்கு வாழ்த்துகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Apr 22, 2010 2:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
வாய்ப்பு கிடைத்ததற்காக Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Apr 22, 2010 4:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வாய்ப்பு கிடைத்ததற்காக Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக