புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_m10இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 21, 2010 2:09 pm

இணையத்தை நோண்டி கொண்டிருந்தேன் பழைய வலிகளை நினைத்தவாறு அப்போது கண்ணில் பட்டவை இந்த அற்புத கவிதைகள் காயத்ரி சித்தார்த் என்ற
கவிதாயினி எழுதிருக்கிறார் வார்த்தைகள் விளையாடுகின்றன படித்து முடிக்கையில் நம்மை கண்முன் நிறுத்துகிறார் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் பதிகிறேன்

குழந்தையின் சுவர்க்கிறுக்கல்களைப்
போலிருந்தது உன் கோபம்....
எரிநட்சத்திரங்களென்றும்...
ஈரம் பொசிந்த
மழைக்காளான்களென்றும்...
காற்றசைத்த அதிர்வில்
கிளைகள் தவறவிட்ட
மலர்களென்றும் கூட
முன்னொரு முறை
நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
நீ கோபிக்கிறாய்..
நீளத்துவங்குகிறது என்
ஆச்சரியங்களின் பட்டியல்!

யார் யாரிடமோ
உன் சாயல்களைப் பார்த்தபடி
வீடு வந்து சேர்ந்தேன்..
வீட்டிலிருந்த நீ
யாரோவாகியிருந்தாய்.

உள்ளங்கையின்
மெல்லிய ரேகையில்
தளர்வாய் ஊர்கிறதோர்
சிற்றெறும்பு...

எல்லையற்ற வெளியில்
வழிதவறியலைவதாய்
ஒருவேளை அது
பதறிக்கொண்டிருக்கலாம்.

இருக்கட்டும் அப்படியே...

எல்லோர்க்கும் கையளவே இருக்கிறது
வாழ்க்கையும்

நேற்று நேற்றுடனும்
இன்று இன்றுடனும்
முடிவுற்றால் பரவாயில்லை...
நாளைகளின் விளிம்பில்
எனக்கும் முன்பாய்
காத்திருக்கின்றன
நேற்றும் இன்றும்.

தனிமை,வெறுமை
வெற்றிடம்,மெளனமென
நாள்பட்ட சொற்களின் துணையோடு
எத்தனை கவிதைகள் எழுதியபோதும்
எந்தக் கவிதையும் நிரப்பிவிடவில்லை
எப்போதுமிருக்கும் தனிமையை...

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 4:31 pm

வாவ் சூப்பர் வரிகள் பகிர்வுக்கு நன்றி நண்பா.....

தனிமை,வெறுமை
வெற்றிடம்,மெளனமென
நாள்பட்ட சொற்களின் துணையோடு
எத்தனை கவிதைகள் எழுதியபோதும்
எந்தக் கவிதையும் நிரப்பிவிடவில்லை
எப்போதுமிருக்கும் தனிமையை...




இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 21, 2010 5:59 pm

எப்போதும் ரசிக்கும் அழகான வரிகள் அஜித் பகிர்வுக்கு நன்றி இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 677196



நேசமுடன் ஹாசிம்
இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 21, 2010 6:57 pm

நல்ல கவிதை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 21, 2010 7:18 pm

நன்றி அப்பு ஹாசிம் சரா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 21, 2010 7:21 pm

இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 677196 இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 677196 இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 678642 இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 154550
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Apr 21, 2010 9:34 pm

உங்களுடன் நானும் ரசித்தேன் நண்பரேபகிர்விற்கு நன்றி இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 677196



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Avatar15523pf0
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 21, 2010 9:36 pm

சூப்பர் மணி அருமையான கவிதை வாழ்த்துக்கள் மணி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Logo12
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 21, 2010 10:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 04/04/2010

Postவசந்தவாசல் அ.சலீம்பாஷா Wed Apr 21, 2010 11:53 pm

இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 677196 இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 755837 இணையத்தில் கிடைத்த அற்புத கவிதைகள் 806360

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக