புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
100 Posts - 48%
heezulia
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
7 Posts - 3%
prajai
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
2 Posts - 1%
Barushree
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
2 Posts - 1%
sanji
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
227 Posts - 51%
heezulia
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
18 Posts - 4%
prajai
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
5 Posts - 1%
Barushree
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குங்குமப்பூ Poll_c10குங்குமப்பூ Poll_m10குங்குமப்பூ Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குங்குமப்பூ


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 04, 2010 2:45 pm

ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே..

இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.

குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.

நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

குங்குமப்பூவை ஞாழல்பூ, காஷ்மீரம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil - Kungumapoo

English - Saffron

Malayalam - Kunguma Poo

Telugu - Kumkuma poova

Sanskrit - kumkuma

Botanical Name - Crocus sativus

இது குமராஸ் இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்த தாள்களே ஆகும். செம் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இதை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் நிறம் மாறும். இந்த குங்குமப் பூவானது வடமேற்கு நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிராகிறது. ஒருவித வாசனையோடு சிறிது மினுமினுப்பாய் தோன்றும்.

விந்துநட்டந் தாகமண்டலம் மேகசலஞ் சூலைகபம்

உந்துசுரம் பித்தங்கால் உச்சிவலி - முந்துகண்ணில்

தங்குமப்பூ வோடுறுநோடய் சர்த்தியவை நீங்கவென்றால்

குங்குமப் பூ ஓரிதழைக் கொள்

(அகத்தியர் குணபாடம்)

குங்குமப் பூவைக் கண்டால் கூறுகொண்ட பீனசநோய்

தங்குசெவித் தோடஞ் சலதோடம் - பொங்கு

மதுரதோ டந்தொலையும் மாதர் கருப்ப

உதிரதோ டங்களறும் ஒது

(அகத்தியர் குணபாடம்)

இரத்தம் சுத்தமடைய

குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை கொடுப்பார்கள். இரத்தச் சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும் என்பது சித்தர் கருத்து.

குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

பிரசவித்த தாய்மார்களுக்கு

பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.

நன்கு பசியைத் தூண்ட

குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.

குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.

கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.

தரமான குங்குமப்பூ 1 கிராம் சுமார் ரூ.500/- க்கு விற்பனையாகிறது.

ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை .





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 04, 2010 2:50 pm

மிகவும் நன்றி கார்த்திக்...
பயனுள்ள தகவலை தெளிவாக பதிவிட்டு உள்ளீர்கள்...
என் கேள்விக்கு மிகவும் உபயோகமான பதில்...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Sep 04, 2010 2:57 pm

உமா wrote:மிகவும் நன்றி கார்த்திக்...
பயனுள்ள தகவலை தெளிவாக பதிவிட்டு உள்ளீர்கள்...
என் கேள்விக்கு மிகவும் உபயோகமான பதில்...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

அக்கா இதையே கடை பிடி....
நன்றி கார்த்தி நன்றி



அன்புடன்
மீனா
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 04, 2010 3:02 pm

மீனா wrote:
உமா wrote:மிகவும் நன்றி கார்த்திக்...
பயனுள்ள தகவலை தெளிவாக பதிவிட்டு உள்ளீர்கள்...
என் கேள்விக்கு மிகவும் உபயோகமான பதில்...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

அக்கா இதையே கடை பிடி....
நன்றி கார்த்தி நன்றி

சியர்ஸ்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 04, 2010 3:04 pm

உமா wrote:மிகவும் நன்றி கார்த்திக்...
பயனுள்ள தகவலை தெளிவாக பதிவிட்டு உள்ளீர்கள்...
என் கேள்விக்கு மிகவும் உபயோகமான பதில்...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


நீங்கள் நலமுடன் இருக்க என் வாழ்த்துக்கள் ...

புதியதாய் பூக்க இருக்கும்

அழகிய மலருக்கும் என் வாழ்த்துக்கள் ......



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 04, 2010 3:15 pm

karthikharis wrote:
உமா wrote:மிகவும் நன்றி கார்த்திக்...
பயனுள்ள தகவலை தெளிவாக பதிவிட்டு உள்ளீர்கள்...
என் கேள்விக்கு மிகவும் உபயோகமான பதில்...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


நீங்கள் நலமுடன் இருக்க என் வாழ்த்துக்கள் ...

புதியதாய் பூக்க இருக்கும்

அழகிய மலருக்கும் என் வாழ்த்துக்கள் ......


நன்றி கார்த்திக்,,,
நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

suresh3b2
suresh3b2
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Postsuresh3b2 Sat Sep 04, 2010 3:30 pm

கலக்கிரிங்க கார்த்தி



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
குங்குமப்பூ 16nethu1j
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Sep 04, 2010 4:07 pm

suresh3b2 wrote:கலக்கிரிங்க கார்த்தி

கார்த்தி ஜூஸ் கடை தொடங்குனத சொல்லவே இல்ல ஜாலி



அன்புடன்
மீனா
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 04, 2010 4:08 pm

மீனா wrote:
suresh3b2 wrote:கலக்கிரிங்க கார்த்தி

கார்த்தி ஜூஸ் கடை தொடங்குனத சொல்லவே இல்ல ஜாலி

]size=18]கார்த்தி ஜூஸ் கடை

கார்த்தி ஜூஸ் கடை
கார்த்தி ஜூஸ் கடை
குடித்து விட்டீர்களா ,,,,,,, இப்போது பபரப்பன விற்பனையில் [/size]




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
suresh3b2
suresh3b2
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Postsuresh3b2 Sat Sep 04, 2010 4:09 pm

மீனா wrote:
suresh3b2 wrote:கலக்கிரிங்க கார்த்தி

கார்த்தி ஜூஸ் கடை தொடங்குனத சொல்லவே இல்ல ஜாலி

கார்த்தி ஜூஸ் கடை தொடங்கிட்டா, அப்புறம் வயிறு கலக்கும் மீனா!



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
குங்குமப்பூ 16nethu1j
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக