புதிய பதிவுகள்
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 20:32
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
by ayyasamy ram Today at 20:32
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிருக்கு விலை வைத்த '108' ஆம்புலன்ஸ் சேவை : இளைஞருக்கு உதவமறுப்பு
Page 1 of 1 •
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
கோவை : கோவை, ரேஸ்கோர்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் நேற்று மதியம் 1.15 மணியளவில் 'டிமாண்ட் டிராப்ட்' எடுக்க பலரும் வரிசையில் நின்றிருந்தனர். அவர்களில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர், திடீரென கையில் இருந்த பணம் மற்றும் சலானை உதறிவிட்டு வெறித்தபடி நின்றார். அருகில் இருந்தோர் கூறியும், காதில் வாங்கிக்கொண்டதாக தெரியவில்லை.
இதை கவனித்த வங்கி ஊழியர் இக்பால் என்பவர், பணத்தையும், சலானையும் எடுத்து இளைஞரின் கையில் கொடுக்க, வாங்கும் நிலையில் அவர் இல்லை. வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே, அந்த இளைஞருக்கு வலிப்பு வந்து, இருக்கையில் சாய்ந்தார். வாயில் நுரைதள்ள கை, கால்களை உதறிய இளைஞரை கட்டுப்படுத்த வங்கி அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் போராடியுள்ளனர்.உடனடியாக, ஆம்புலன்ஸ் சேவை- 108க்கு வங்கி ஊழியர்கள் போனில் தகவல் கூறியுள்ளனர். அவர்கள், முழு விபரத்தையும் கேட்டு, ஆம்புலன்ஸ் அனுப்புவதாக பதிலளித்துள்ளனர். அடுத்த 10 நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் வேனில் இரு ஊழியர்கள் வந்தனர். இதற்கிடையில், அந்த இளைஞர் ஒரு நிலையில் இல்லாமல் மாடிப்படியில் ஏறவும், இறங்கவுமாக இருந்துள்ளார்.
அவருக்கு தங்களுக்கு தெரிந்த முதலுதவிகளை வங்கி ஊழியர்கள் செய்து பார்த்துள்ளனர். அந்த இளைஞரை கட்டுப்படுத்த தங்களால் முடியாது என்றும், யாராவது உதவிக்கு வந்தால் மட்டுமே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியுமென்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறியுள்ளனர். அதை ஏற்று அவர்களுடன் வர வங்கி ஊழியர்களும் தயாராகியுள்ளனர். அதன் பின்னரும் அந்த இளைஞரை ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல மறுத்து, ' இளைஞர் இருக்கிற நிலைமையில் வாகனத்தில் அழைத்துச் செல்ல முடியாது. வேனில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான சாதனங்கள் உள்ளன. எதையாவது உடைத்துவிட்டால், நாங்கள் தான் பொறுப்பு' என்று அந்த ஊழியர்கள் கூறியுள்ளனர். இதைக்கேட்டு, வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்து, ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில், அந்த இளைஞரின் மொபைல் போனுக்கு அவரது தாயார் போன் செய்ததால், அவரிடம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.அடுத்த நிமிடமே, அவரது தந்தைக்கு தெரிவிக்கப்பட்டது; அவரும் அங்கு வருவதாக கூறியுள்ளார்.
இதற்கிடையில், அந்த இளைஞரே இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார். அவரை ஆசுவாசப்படுத்திய வங்கி ஊழியர்கள், நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர். தன்னுடைய பெயர் ஆனந்த் என்றும், ஈச்சனாரியில் வீடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பாரதியார் பல்கலையில் எம்.பி.ஏ.,படிப்பதற்காக 'டிடி' எடுக்க வந்தபோது தான் இப்படி ஆகிவிட்டது, என்றும் தெரிவித்துள்ளார். அவசரத்துக்காக ஆம்புலன்சை அழைக்க, அவர்கள் வந்தும் உரிய முறையில் உதவவில்லை. விலை மதிப்பற்ற ஓர் உயிரை காப்பதை விட, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான சாதனங்களை பாதுகாக்க வேண்டுமென்று நினைக்கும் ஊழியர்கள், அவசரத்துக்கு எப்படி உதவுவார்கள், என்பது கேள்விக்குறி.
இதை கவனித்த வங்கி ஊழியர் இக்பால் என்பவர், பணத்தையும், சலானையும் எடுத்து இளைஞரின் கையில் கொடுக்க, வாங்கும் நிலையில் அவர் இல்லை. வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே, அந்த இளைஞருக்கு வலிப்பு வந்து, இருக்கையில் சாய்ந்தார். வாயில் நுரைதள்ள கை, கால்களை உதறிய இளைஞரை கட்டுப்படுத்த வங்கி அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் போராடியுள்ளனர்.உடனடியாக, ஆம்புலன்ஸ் சேவை- 108க்கு வங்கி ஊழியர்கள் போனில் தகவல் கூறியுள்ளனர். அவர்கள், முழு விபரத்தையும் கேட்டு, ஆம்புலன்ஸ் அனுப்புவதாக பதிலளித்துள்ளனர். அடுத்த 10 நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் வேனில் இரு ஊழியர்கள் வந்தனர். இதற்கிடையில், அந்த இளைஞர் ஒரு நிலையில் இல்லாமல் மாடிப்படியில் ஏறவும், இறங்கவுமாக இருந்துள்ளார்.
அவருக்கு தங்களுக்கு தெரிந்த முதலுதவிகளை வங்கி ஊழியர்கள் செய்து பார்த்துள்ளனர். அந்த இளைஞரை கட்டுப்படுத்த தங்களால் முடியாது என்றும், யாராவது உதவிக்கு வந்தால் மட்டுமே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியுமென்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறியுள்ளனர். அதை ஏற்று அவர்களுடன் வர வங்கி ஊழியர்களும் தயாராகியுள்ளனர். அதன் பின்னரும் அந்த இளைஞரை ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல மறுத்து, ' இளைஞர் இருக்கிற நிலைமையில் வாகனத்தில் அழைத்துச் செல்ல முடியாது. வேனில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான சாதனங்கள் உள்ளன. எதையாவது உடைத்துவிட்டால், நாங்கள் தான் பொறுப்பு' என்று அந்த ஊழியர்கள் கூறியுள்ளனர். இதைக்கேட்டு, வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்து, ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில், அந்த இளைஞரின் மொபைல் போனுக்கு அவரது தாயார் போன் செய்ததால், அவரிடம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.அடுத்த நிமிடமே, அவரது தந்தைக்கு தெரிவிக்கப்பட்டது; அவரும் அங்கு வருவதாக கூறியுள்ளார்.
இதற்கிடையில், அந்த இளைஞரே இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார். அவரை ஆசுவாசப்படுத்திய வங்கி ஊழியர்கள், நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர். தன்னுடைய பெயர் ஆனந்த் என்றும், ஈச்சனாரியில் வீடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பாரதியார் பல்கலையில் எம்.பி.ஏ.,படிப்பதற்காக 'டிடி' எடுக்க வந்தபோது தான் இப்படி ஆகிவிட்டது, என்றும் தெரிவித்துள்ளார். அவசரத்துக்காக ஆம்புலன்சை அழைக்க, அவர்கள் வந்தும் உரிய முறையில் உதவவில்லை. விலை மதிப்பற்ற ஓர் உயிரை காப்பதை விட, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான சாதனங்களை பாதுகாக்க வேண்டுமென்று நினைக்கும் ஊழியர்கள், அவசரத்துக்கு எப்படி உதவுவார்கள், என்பது கேள்விக்குறி.
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
மேலை நாட்டவரிடமிருந்து நம் அரச இயந்திரங்கள் மனிதாபிமானம் காக்கும் விடயங்களில் இன்னும் எவ்வளவோ விஷயங்களை கற்று தெரிந்து கொள்ள வேண்டி இருக்கின்றது என்பதையே இச் செய்தி நமக்கு உணர்த்தி நிற்கிறது
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
தற்போது மனிதர்களில் பாதிப்பேர் மனிதர்களாக இல்லை.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|