புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
3 Posts - 6%
heezulia
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் அரசி


   
   

Page 1 of 2 1, 2  Next

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat Apr 24, 2010 9:52 pm

சில்லென்று வீசிடும் மெல்லிய பூங்காற்று
வில்லொன்று கக்கிடும் வண்ணங்கள் வானோடு
இல்லென்று சொல்லிட நல்லி நீ என்னோடு
உல்லாச மனதில் பொழிந்தது இன்மழையே

என்மன வானிலே நீயோர் வான்நிலா
என்றென்றும் தேய்ந்திடா அன்பான வளர்நிலா
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
நெஞ்சுக்குள் ஒளிர்வதைப் பார்த்தேன்

வாழ்விலே உனக்கு நானே சூரியன்
வாழ்த்துக்கள் கூறிடும் அன்புக் காதலன்
உன் வாழ்வு இருள்ந்திட விடமாட்டேன்
உன் நெஞ்சம் குளிர்ந்திட எனைத்துறப்பேன்

கங்கை முதல் வோல்காவரை
தங்கமே உன்னுடன் வலம் வருவேன்
சங்கங்கள் பாடிய அன்னைத் தமிழில்
செங்கலம் உன்னைப் போற்றிடுவேன்

மங்காத நம் காதற் புகழ் பாடியே
சிங்காதனத்தில் உனை அமர்த்திடுவேன்
என் காதல் நாட்டிலே என் ராணி நீயென்று
வையகம் முழுவதும் உரைத்திடுவேன்.

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat Apr 24, 2010 9:59 pm

ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் அருமையான வரிகள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 24, 2010 10:05 pm

என்மன வானிலே நீயோர் வான்நிலா
என்றென்றும் தேய்ந்திடா அன்பான வளர்நிலா
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
நெஞ்சுக்குள் ஒளிர்வதைப் பார்த்தேன்

............நல்ல வரிகள். வாழ்த்துக்கள்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Apr 25, 2010 12:54 am

மங்காத நம் காதற் புகழ் பாடியே
சிங்காதனத்தில் உனை அமர்த்திடுவேன்
என் காதல் நாட்டிலே என் ராணி நீயென்று
வையகம் முழுவதும் உரைத்திடுவேன்.

அனைத்து வரிகளும் வைரம் வாழ்த்துக்கள்.



காதல் அரசி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sun Apr 25, 2010 3:01 am

உங்கள் இனிய கவிதைக்கு என் இனிய வாழ்த்துக்கள்..ஒன்று கேட்டால் தப்பா நினைக்கமாட்டீர்களே....கங்கை முதல் வோல்காவரை ...இதற்கு என்ன அர்த்தம் என்று செல்ல முடியுமா...எனக்கு புரியவில்லை...ஒவவொரு வரிகளும் உள்ளத்தை தொடும் வார்த்தைகள்...தொடருங்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 25, 2010 3:10 am

Malaimagal wrote:உங்கள் இனிய கவிதைக்கு என் இனிய வாழ்த்துக்கள்..ஒன்று கேட்டால் தப்பா நினைக்கமாட்டீர்களே....கங்கை முதல் வோல்காவரை ...இதற்கு என்ன அர்த்தம் என்று செல்ல முடியுமா...எனக்கு புரியவில்லை...ஒவவொரு வரிகளும் உள்ளத்தை தொடும் வார்த்தைகள்...தொடருங்கள்

அன்பு மலைமகள்...

கங்கை என்பது இந்திய நதி... வோல்கா என்பது ரஷயாவில் ஓடும் நதி..

மனித நாகரிகவளர்ச்சி பற்றிய ஒரு நாவல் ‘’ வோல்காவிலிருந்து கங்கை வரை ‘’ இதை எழுதியவர் ராகுல சாங்கிருத்த்யாயர் என்னும் அறிஞர்..

அதைததான் இங்கே பிரயோகம் செய்து இருக்கிறார் நமது நண்பர்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sun Apr 25, 2010 3:25 am

உதவிய உயர்ந்த உள்ளத்திற்கு மிக்க நன்றி....இப்போது அறிந்து கொண்டேன்...உவமைப்படுத்தியது சிறப்பு...உங்களுக்கும் என் அன்பான நன்றிகள் காதல் அரசி 678642 காதல் அரசி 678642 காதல் அரசி 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 25, 2010 3:34 am

Malaimagal wrote:உதவிய உயர்ந்த உள்ளத்திற்கு மிக்க நன்றி....இப்போது அறிந்து கொண்டேன்...உவமைப்படுத்தியது சிறப்பு...உங்களுக்கும் என் அன்பான நன்றிகள் காதல் அரசி 678642 காதல் அரசி 678642 காதல் அரசி 678642

காதல் அரசி 678642 காதல் அரசி 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sun Apr 25, 2010 4:57 am

mhmramees wrote:ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் அருமையான வரிகள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நண்பா... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sun Apr 25, 2010 4:58 am

Kaa Na Kalyanasundaram wrote:என்மன வானிலே நீயோர் வான்நிலா
என்றென்றும் தேய்ந்திடா அன்பான வளர்நிலா
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
நெஞ்சுக்குள் ஒளிர்வதைப் பார்த்தேன்

............நல்ல வரிகள். வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா..உங்கள் வாழ்த்துக்களால் மனம் உவகை அடைகிறது...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக