புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
48 Posts - 60%
heezulia
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
43 Posts - 60%
heezulia
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதல் அரசி Poll_c10காதல் அரசி Poll_m10காதல் அரசி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் அரசி


   
   

Page 1 of 2 1, 2  Next

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat Apr 24, 2010 9:52 pm

சில்லென்று வீசிடும் மெல்லிய பூங்காற்று
வில்லொன்று கக்கிடும் வண்ணங்கள் வானோடு
இல்லென்று சொல்லிட நல்லி நீ என்னோடு
உல்லாச மனதில் பொழிந்தது இன்மழையே

என்மன வானிலே நீயோர் வான்நிலா
என்றென்றும் தேய்ந்திடா அன்பான வளர்நிலா
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
நெஞ்சுக்குள் ஒளிர்வதைப் பார்த்தேன்

வாழ்விலே உனக்கு நானே சூரியன்
வாழ்த்துக்கள் கூறிடும் அன்புக் காதலன்
உன் வாழ்வு இருள்ந்திட விடமாட்டேன்
உன் நெஞ்சம் குளிர்ந்திட எனைத்துறப்பேன்

கங்கை முதல் வோல்காவரை
தங்கமே உன்னுடன் வலம் வருவேன்
சங்கங்கள் பாடிய அன்னைத் தமிழில்
செங்கலம் உன்னைப் போற்றிடுவேன்

மங்காத நம் காதற் புகழ் பாடியே
சிங்காதனத்தில் உனை அமர்த்திடுவேன்
என் காதல் நாட்டிலே என் ராணி நீயென்று
வையகம் முழுவதும் உரைத்திடுவேன்.

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat Apr 24, 2010 9:59 pm

ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் அருமையான வரிகள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 24, 2010 10:05 pm

என்மன வானிலே நீயோர் வான்நிலா
என்றென்றும் தேய்ந்திடா அன்பான வளர்நிலா
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
நெஞ்சுக்குள் ஒளிர்வதைப் பார்த்தேன்

............நல்ல வரிகள். வாழ்த்துக்கள்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Apr 25, 2010 12:54 am

மங்காத நம் காதற் புகழ் பாடியே
சிங்காதனத்தில் உனை அமர்த்திடுவேன்
என் காதல் நாட்டிலே என் ராணி நீயென்று
வையகம் முழுவதும் உரைத்திடுவேன்.

அனைத்து வரிகளும் வைரம் வாழ்த்துக்கள்.



காதல் அரசி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sun Apr 25, 2010 3:01 am

உங்கள் இனிய கவிதைக்கு என் இனிய வாழ்த்துக்கள்..ஒன்று கேட்டால் தப்பா நினைக்கமாட்டீர்களே....கங்கை முதல் வோல்காவரை ...இதற்கு என்ன அர்த்தம் என்று செல்ல முடியுமா...எனக்கு புரியவில்லை...ஒவவொரு வரிகளும் உள்ளத்தை தொடும் வார்த்தைகள்...தொடருங்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 25, 2010 3:10 am

Malaimagal wrote:உங்கள் இனிய கவிதைக்கு என் இனிய வாழ்த்துக்கள்..ஒன்று கேட்டால் தப்பா நினைக்கமாட்டீர்களே....கங்கை முதல் வோல்காவரை ...இதற்கு என்ன அர்த்தம் என்று செல்ல முடியுமா...எனக்கு புரியவில்லை...ஒவவொரு வரிகளும் உள்ளத்தை தொடும் வார்த்தைகள்...தொடருங்கள்

அன்பு மலைமகள்...

கங்கை என்பது இந்திய நதி... வோல்கா என்பது ரஷயாவில் ஓடும் நதி..

மனித நாகரிகவளர்ச்சி பற்றிய ஒரு நாவல் ‘’ வோல்காவிலிருந்து கங்கை வரை ‘’ இதை எழுதியவர் ராகுல சாங்கிருத்த்யாயர் என்னும் அறிஞர்..

அதைததான் இங்கே பிரயோகம் செய்து இருக்கிறார் நமது நண்பர்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sun Apr 25, 2010 3:25 am

உதவிய உயர்ந்த உள்ளத்திற்கு மிக்க நன்றி....இப்போது அறிந்து கொண்டேன்...உவமைப்படுத்தியது சிறப்பு...உங்களுக்கும் என் அன்பான நன்றிகள் காதல் அரசி 678642 காதல் அரசி 678642 காதல் அரசி 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 25, 2010 3:34 am

Malaimagal wrote:உதவிய உயர்ந்த உள்ளத்திற்கு மிக்க நன்றி....இப்போது அறிந்து கொண்டேன்...உவமைப்படுத்தியது சிறப்பு...உங்களுக்கும் என் அன்பான நன்றிகள் காதல் அரசி 678642 காதல் அரசி 678642 காதல் அரசி 678642

காதல் அரசி 678642 காதல் அரசி 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sun Apr 25, 2010 4:57 am

mhmramees wrote:ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் அருமையான வரிகள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நண்பா... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sun Apr 25, 2010 4:58 am

Kaa Na Kalyanasundaram wrote:என்மன வானிலே நீயோர் வான்நிலா
என்றென்றும் தேய்ந்திடா அன்பான வளர்நிலா
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
நெஞ்சுக்குள் ஒளிர்வதைப் பார்த்தேன்

............நல்ல வரிகள். வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா..உங்கள் வாழ்த்துக்களால் மனம் உவகை அடைகிறது...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக