புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்படியா...
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- சரண்யாஇளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
First topic message reminder :
நாம் கண்டதும்... கேட்டதும்...உள்ள சின்ன சின்ன நிகழ்வுகள் மற்றும் நாம் நாள்தோறும் பார்த்த நல்ல வாசகங்கள்..இப்படி சின்னதாய் சார்ட் அண்ட் ஸ்வீட் என்பது போல உள்ளதை பகிர்ந்து கொள்ளலாம்...வாங்க...
நன்றி..
நாம் கண்டதும்... கேட்டதும்...உள்ள சின்ன சின்ன நிகழ்வுகள் மற்றும் நாம் நாள்தோறும் பார்த்த நல்ல வாசகங்கள்..இப்படி சின்னதாய் சார்ட் அண்ட் ஸ்வீட் என்பது போல உள்ளதை பகிர்ந்து கொள்ளலாம்...வாங்க...
நன்றி..
இன்றைய காலைப்பொழுதை மிக இனிமையானதாக்கிய அன்பு சரண்யாவுக்கு அன்பு நன்றிகள்...
ஆம் நம்பிக்கை எல்லாவற்றிலும் நம்பிக்கை என்ற ஒரு விஷயம் ஆழமாய் மனதில் பதிந்துவிட்டால் என்றுமே எங்குமே அன்பும் சரி வெற்றியும் சரி நிலைத்து நிற்கும்....
உறவில் நம்பிக்கை
நட்புக்குள் நம்பிக்கை
நம்பிக்கையில்லாத நட்பும் நிலைப்பதில்லை
நம்பிக்கையில்லாத உறவும் நிலைப்பதில்லை
அன்பு பாராட்டுக்கள் சரண்யா....
ஆம் நம்பிக்கை எல்லாவற்றிலும் நம்பிக்கை என்ற ஒரு விஷயம் ஆழமாய் மனதில் பதிந்துவிட்டால் என்றுமே எங்குமே அன்பும் சரி வெற்றியும் சரி நிலைத்து நிற்கும்....
உறவில் நம்பிக்கை
நட்புக்குள் நம்பிக்கை
நம்பிக்கையில்லாத நட்பும் நிலைப்பதில்லை
நம்பிக்கையில்லாத உறவும் நிலைப்பதில்லை
அன்பு பாராட்டுக்கள் சரண்யா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- சரண்யாஇளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
நன்றி அக்கா....
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
சரண்யா wrote:மனிதன் மனிதனாக இருக்க!
தூய்மையான எண்ணங்களே இருத்தல் வேண்டும்
மற்றவரின்
உணர்ச்சியை மதித்தல் வேண்டும்
துக்கம், இன்பம் இரண்டையும் சம
அளவில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
யாரையும் கேவலமாக நினைப்பது கூடாது.
தொழிலில்
பக்தி வேண்டும்
வீரம், விவேகம், மனவலிமை மிக்கவனாக இருத்தல்
வேண்டும்.
மற்றவருக்கு நன்மைகள் செய்யாவிட்டாலும், தீமைகள் அறவே
செய்யக்கூடாது.
எதிரியையும் நேசிக்கும் அன்பு வேண்டும்
மற்றவரின்
மனம் நோகாதவாறு பேசல், நடத்தல் வேண்டும்
எப்போதும் சக்திமிக்க
அறிவைப் பயன்படுத்த வேண்டும்.
- காமாட்சி பக்தன்
நன்றி:
தன்னம்பிக்கை
என்ன அருமை சரண்யா... பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வாசகங்கள் அதிலும்...
யாரையும் கேவலமாக நினைக்க கூடாது...
ஆனால் யாரும் இப்போ இதை நினைகிறேதே இல்ல அதுதான் வருத்தத்துக்குரிய விடயம்...
நல்ல தகவலை தந்தமைக்கு நன்றி...
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
- சரண்யாஇளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
நன்றி எஸ்.எம். மபாஸ் அவர்களே...நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்...
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
நிச்சயமாகசரண்யா wrote:நன்றி எஸ்.எம். மபாஸ் அவர்களே...நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்...
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
- சரண்யாஇளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
நன்றி ஹாசிம் அவர்களே...
- சரண்யாஇளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Author: x-ray ராஜ்குமார்
கோவை இராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோடு மாலை 6 மணிக்கு ஒரு பலாபழ தள்ளுவண்டி வந்து நிற்கிறது. பழங்கள் அறுத்து சுளைகள் எடுக்கப்படுகிறது. வாசனைக்கு வரும் வண்டுகள் போல வாடிக்கையாளர்கள் வந்து விரும்பி வாங்கிப்போகிறார்கள். இங்கு மட்டும் ஏன் இவ்வளவு கூட்டம்? சொல்கிறார் அந்தப் பெண்மணி.
என் பெயர் தனலட்சுமி. சின்ன வயதி லிருந்தே யாரிடமும் உதவிகேட்கத் தயங்குவேன். எல்லாருடைய வாழ்க்கையைப் போலத்தான் என் வாழ்க்கையும் சென்றது.
‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பார்கள். நான் சொல்கிறேன்… கணவன் அமைவதும் ஒரு பெண்ணுக்கு கடவுள் கொடுத்த வரம்தான்.
கணவனின் பழக்க வழக்கங்கள் பிடிக்காமல் கணவனை பிரிந்தபோது எனக்கு இருதோளாக நின்றது என் இரு மகன்கள்.
இருந்தும் அவர்கள் சிறுவயதுப் பிள்ளைகள். ஜீவனத்தை ஓட்ட அதிகம் படிக்காத எனக்கு அப்போது தெரிந்தது அம்மாவிடம் கற்ற பலாப்பழ வியாபாரம்.
ஒரு ஆண்பிள்ளைபோல் தனியாக கேரளா சென்று பழங்கள் எடுத்து வந்து அதை விற்கும் வரை ஒரு யுகம்தான்.
கஷ்டப்பட்டாலும் தற்போது படும் துன்பங்கள் எல்லாம் மகன்கள் படித்து பெரிய உத்யோகம் பார்க்கும் வரை தானே என்று நினைக்கும்போது சந்தோஷம் வரும்.
பலாபழம் சீஸனில் மட்டும்தான் விற்க முடியும். மீத நாட்களில் திருமண மண்டபங்களில் சமையல் வேலை, வீட்டு புரோக்கர் வேலை இப்படி எத்தனை வேலைகள் செய்தாலும் வரும் வருமானத்தில் இரு மகன்களை படிக்க வைப்பதில் சிரமமாக இருந்தது.
மேலும் அந்த வருமானத்தில் இளையமகன் சதீஷ்க்கு இருதய நோய்க்கு சிகிச்சையும் எடுத்து வருகிறேன்.
இளைய மகனுக்கு பிடித்த படிப்பு (பி.காம்)க்காக மூத்த மகன் கதிரேசன் கிடைத்த வேலைக்கு சென்று சம்பாதிக்கிறான்.
வாழ்க்கையில் பல மேடு பள்ளங்கள் இருந்தாலும், சரியான முறையில், நேர்மையாக நடக்க முயற்சித்தால் தடைகளை கடந்து நல்லதே நடக்கும் என்பது எனது தன்னம்பிக்கை.
நானும் எனது மூத்த மகனும் சம்பாதிக்கும் பணத்தில்தான், எங்கள் வாழ்க்கைப்பயணம் தொடர் கிறது. இளையமகன் கல்லூரியில் படிக்கிறான்.
பலாபழம் போன்று லட்சியம் கடின தோலாக இருந்தால் உள்ளே இருக்கும் சுளைகள் போல் வாழ்க்கை என்றும் ருசிக்குமே.
- சந்திப்பு : X Ray ராஜ்குமார்
கோவை இராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோடு மாலை 6 மணிக்கு ஒரு பலாபழ தள்ளுவண்டி வந்து நிற்கிறது. பழங்கள் அறுத்து சுளைகள் எடுக்கப்படுகிறது. வாசனைக்கு வரும் வண்டுகள் போல வாடிக்கையாளர்கள் வந்து விரும்பி வாங்கிப்போகிறார்கள். இங்கு மட்டும் ஏன் இவ்வளவு கூட்டம்? சொல்கிறார் அந்தப் பெண்மணி.
என் பெயர் தனலட்சுமி. சின்ன வயதி லிருந்தே யாரிடமும் உதவிகேட்கத் தயங்குவேன். எல்லாருடைய வாழ்க்கையைப் போலத்தான் என் வாழ்க்கையும் சென்றது.
‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பார்கள். நான் சொல்கிறேன்… கணவன் அமைவதும் ஒரு பெண்ணுக்கு கடவுள் கொடுத்த வரம்தான்.
கணவனின் பழக்க வழக்கங்கள் பிடிக்காமல் கணவனை பிரிந்தபோது எனக்கு இருதோளாக நின்றது என் இரு மகன்கள்.
இருந்தும் அவர்கள் சிறுவயதுப் பிள்ளைகள். ஜீவனத்தை ஓட்ட அதிகம் படிக்காத எனக்கு அப்போது தெரிந்தது அம்மாவிடம் கற்ற பலாப்பழ வியாபாரம்.
ஒரு ஆண்பிள்ளைபோல் தனியாக கேரளா சென்று பழங்கள் எடுத்து வந்து அதை விற்கும் வரை ஒரு யுகம்தான்.
கஷ்டப்பட்டாலும் தற்போது படும் துன்பங்கள் எல்லாம் மகன்கள் படித்து பெரிய உத்யோகம் பார்க்கும் வரை தானே என்று நினைக்கும்போது சந்தோஷம் வரும்.
பலாபழம் சீஸனில் மட்டும்தான் விற்க முடியும். மீத நாட்களில் திருமண மண்டபங்களில் சமையல் வேலை, வீட்டு புரோக்கர் வேலை இப்படி எத்தனை வேலைகள் செய்தாலும் வரும் வருமானத்தில் இரு மகன்களை படிக்க வைப்பதில் சிரமமாக இருந்தது.
மேலும் அந்த வருமானத்தில் இளையமகன் சதீஷ்க்கு இருதய நோய்க்கு சிகிச்சையும் எடுத்து வருகிறேன்.
இளைய மகனுக்கு பிடித்த படிப்பு (பி.காம்)க்காக மூத்த மகன் கதிரேசன் கிடைத்த வேலைக்கு சென்று சம்பாதிக்கிறான்.
வாழ்க்கையில் பல மேடு பள்ளங்கள் இருந்தாலும், சரியான முறையில், நேர்மையாக நடக்க முயற்சித்தால் தடைகளை கடந்து நல்லதே நடக்கும் என்பது எனது தன்னம்பிக்கை.
நானும் எனது மூத்த மகனும் சம்பாதிக்கும் பணத்தில்தான், எங்கள் வாழ்க்கைப்பயணம் தொடர் கிறது. இளையமகன் கல்லூரியில் படிக்கிறான்.
பலாபழம் போன்று லட்சியம் கடின தோலாக இருந்தால் உள்ளே இருக்கும் சுளைகள் போல் வாழ்க்கை என்றும் ருசிக்குமே.
- சந்திப்பு : X Ray ராஜ்குமார்
- சரண்யாஇளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Author: பி. மூர்த்தி செல்வகுமரன்
- பேராசிரியர். பி. மூர்த்தி செல்வக்குமரன்
செல்வக்குமரன் கல்வி ஆலோசனை மையம், ஈரோடு.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
மருத்துவக் கல்லூரி சேர்க்கை
பெரும்பாலான மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் விருப்பம் மருத்துவத் துறையாகும். சிலரின் இளம்வயது மருத்துவக் கனவு குறிக்கோளாக மாறி மருத்துவத் துறையில் தடம் பதிக்கின்றனர். நமது நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். நகர்ப்புறங்களில் கிடைக்கும் மருத்துவ சேவையை பார்க்கையில் கிராமப்புறங் களில் குறைவான மருத்துவர்களே பணியாற்று கின்றனர். அதனால்தான் இந்திய அரசு ஒரு வருட கிராமப்புற சேவையை கட்டாயமாக்குகின்றனர்.
உலகப்பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த ஆண்டில் பொறியியல் (B.E) படித்துக் கொண்டிருக் கும் மற்றும் முடித்த 22 மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வு மூலம் MBBS படிப்பில் சேர்ந்தனர்.
தமிழ்நாட்டில் மருத்துவ சேர்க்கை
தமிழ்நாட்டில் இந்தாண்டு புதிதாக தொடங்கவிருக்கும் திருவாரூர் மற்றும் விழுப்புரம் மருத்துவக்கல்லூரிகள் உட்பட மொத்தம் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரிகளில் 1653 இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 348 இடங்களும் உள்ளன.
மருத்துவச் சேர்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் மே 17ம் தேதி வழங்கப்படு கின்றது. அதை தொடர்ந்து ஜுன் 11ம் தேதி தரவரிசை (Rank) பட்டியல் வெளியிடப்பட்டு ஜுன் 21ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்.
மருத்துவம் சார்ந்த படிப்புகள்
தமிழ்நாட்டில மருத்துவ சேர்க்கைக்கு மிகவும் கடினமாக போட்டி நிலவுகின்றது. கடந்த ஆண்டில் 9 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று முன்னிலை பெற்றனர். 193.50 கட் ஆப் மதிப்பெண்கள் வரை 2000 மாணவர்கள் தங்களுடைய தரவரிசை பெற்றனர்.
அரசு மருத்துவ (MBBS) கல்லூரிகளில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு தலா 3 இடங்களும், பாதுகாப்புப்படை வீரர்களின் வாரிசுகளுக்கு 2 இடங்களும், மாற்றுத் திறனாளி களின் (PD) ஒதுக்கீட்டில் 45 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. அரசு ஙஆஆந கல்லூரிகளில் ஆண்டு கட்டணமாக ரூ.10,495ஐ மாணவர்கள் செலுத்துகின்றனர்.
MBBS படிப்பில் இடம் கிடைக்கப் பெறாதவர்கள் அடுத்து மருத்துவ துறையாக விளங்கும் ஆ.ஈ.ந. எனப்படும் பல் மருத்துவ படிப்பைத் தொடங்கலாம்.
பல் மருத்துவ படிப்பில் ஒரு அரசு கல்லூரியில் 85 இடங்களும், 18 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 965 இடங்களும் உள்ளன. பல் மருத்துவ படிப்பிற்கான தகுதி மதிப்பெண்ணை 50% ஆக குறைந்ததன் மூலம் அதிகப்படியான பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்களுடைய BDS சேர்க்கையில் கலந்து கொண்டனர். அரசு கல்லூரியில் ரூ.8,495ஐ ஆண்டு கட்டணமாகவும், தனியார் கல்லூரிகளில் கடந்த ஆண்டு ரூ.82,000ஐ படிப்பு கட்டண மாகவும் நிர்ணயம் செய்தனர்.
BDS படிப்பிற்கு அடுத்து மாணவர்களின் இலக்காக இருப்பது Para Medical Course எனப்படும் துணை மருத்துவப் படிப்புக்கான B.Pharm, B.Sc (Nursing), BPT மற்றும் BOT.
பிளஸ் டூ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று MBBS மற்றும் BDS படிப்பில் இடம் கிடைக்கப்பெறாதவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள படிப்பில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
மருந்தியல் (B.Pharm) படிப்பு
மருந்தியல் படிப்பிற்கு 17 வயதும், பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% Aggregate மதிப்பெண்ணும் தகுதியாக நிர்ணயம் செய்துள்ளனர். மருந்தியல் படிப்பிற்கு சென்னை மற்றும் மதுரை உட்பட இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 103 இடங்களுக்கு மாணவர்களிடம் ரூ.1,200ஐ ஆண்டு கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளனர்.
4 ஆண்டுகள் B.Pharm படிப்பிற்கு மேற்படியாக புதியதாக Pharma.D எனப்படும் 6 ஆண்டுகள் மருந்தியல் படிப்பு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யபட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக வேலை வாய்ப்புள்ள படிப்பாக இது கருதப்படுகின்றது.
இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக் கழகம் (IGNOU) பல்வேறு வகையான துணை மருத்துவப் படிப்புகளை வழங்குகின்றது.
மேலும் விளக்கங்கள் தேவைப்படுவோர் பேராசிரியரை விடுமுறை நாட்களில் நேரில் சந்தித்து பயனடைய கேட்டுக் கொள்கின்றோம்.
செவிலியர் (B.Sc. Nursing) படிப்பு
செவிலியர் படிப்பை பொறுத்தவரையில் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் காத்திருக் கின்றன. தற்போதைய சூழ்நிலையில் பெரும் பாலான மருத்துவமனைகளில் செவிலியர் தட்டுப்பாடு நிலவுகின்றது.
தமிழ்நாட்டில 4 ஆண்டு செவிலியர் படிப்பில் சென்னை, மதுரை மற்றும் செங்கல் பட்டு உட்பட 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு மாணவர்களுக்கு ஆண்டு கட்டணமாக ரூ.1200 நிர்ணயம் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் டாக்டர் ங.எ.த. மருத்துவ பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் 104 பெண்கள் செவிலியர் கல்லூரிகளும், அவற்றில் அரசு ஒதுக்கீட்டில் 3240 இடங்களும், 44 ஆண்கள் செவிலியர் கல்லூரிகளில் 130 இடங்களும் உள்ளன.
ஒவ்வொரு நாளும் செவிலியர்களுக்கான தேவைப்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. வெளிநாடுகளில் தேவைப்பாடு இன்னும் அதிகம். M.Sc. Nursing முடிப்பவர்களுக்கு கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கான தட்டுப்பாடு அதிகளவில் இருக்கின்றது.
முடநீக்கியல் படிப்பு (B.P.T – Physiotherapy)
பிளஸ் டூ தேர்வில் உயிரியலை ஓர் பாடமாக எடுத்து படித்து 35% மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றவர்கள் ஆடப படிப்பிற்கு தகுதியானவர்கள்.
தமிழ்நாட்டில் 4.5 ஆண்டுகள் முடநீக்கியல் படிப்பில் சென்னை மற்றும் திருச்சி உட்பட இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 48 இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து ஆண்டு கட்டணமாக ரூ.1200 நிர்ணயம் செய்துள்ளனர். தனியாரிடம் உள்ள 25 ஆடப கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 764 இடங்களும், அரசு சேர்க்கை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
BOT (Occupational Therapy) படிப்பிற்கு இரண்டு தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 65 இடங்கள் உள்ளன.
துணை மருத்துவத்திற்கு அதிக வேலை வாய்ப்புகள்
மருத்துவ படிப்பிற்கு (MBBS & BDS) இணை யாக மற்ற துணை மருத்துவ படிப்புகளுக்கும் (B.Pharm, BSc (N), BPT & BOT) நல்ல எதிர்காலம் மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளன.
2008ம் ஆண்டு சேர்க்கை கலந்தாய்வு முடிவில் நாம் காண்பது என்னவென்றால் மத்தியில் துணை மருத்துவ படிப்பிற்கு குறைவான அளவே ஆர்வம் இருந்தது. 2008ம் ஆண்டு சேர்க்கை முடிவில் Paramedical படிப்பில் 150 கல்லூரிகளில் உள்ள 7910 இடங்களில் 4317 இடங்கள் மட்டுமே நிரம்பி இருந்தன. ஆடப படிப்பில் உள்ள 1050 இடங்களில் 209 இடங்களும், ஆஞப படிப்பில் 2100 இடங்களில் 21 இடங்களும் நிரம்பின. இதன் மூலம் எதிர்காலத்தில் துணை மருத்துவத்திற்கான மருத்துவர்கள் தேவைப்பாடு அதிகமாகும் என்பதனை அறியலாம்.
மாணவர்கள் மேலே குறிப்பிட்ட காரணத்தை அடிப்படையாகக் கொண்டு வரும் காலங்களில் துணை மருத்துவத் துறையை தேர்ந்தெடுப்பார்கள் ஆயின் அவர்களின் வேலை வாய்ப்பு உறுதிப்படும்.
‘மாணவர்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி’ எனக்கருதி செயல்பட்டு வரும் செல்வக்குமரன் கல்வி ஆலோசனை மையம், ஈரோடு மேலும் ஓர் முயற்சியாக தொலைபேசி வாயிலாக கல்வி வழிகாட்டி சேவையை அளிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களுடைய உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை அனைத்து வேலை நாட்களிலும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை 0424 2500073 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேராசிரியரின் நேரடி விளக்கங்களை பெற்று பயனடையலாம்.
உயர்கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக் கடன் பெறுவது தொடர்பான விளக்கங்களை அடுத்த இதழில் பார்ப்போம்.
கேள்வி – பதில்
10, ‘2 வகுப்பு பொதுத்தேர்விற்கு வயது விலக்கு அளிக்கப்படுவது போல் மருத்துவச் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வயது விலக்கு அளிக்கப்படுவதில்லை?
- அ. சம்பத், திருவரங்கம்
நன்றி : தன்னம்பிக்கை
- anandkceபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
யாதும் ஊரே யாவரும் கேளிர் . இது மட்டும் போதும் நண்பர்களே . இந்த எண்ணம் வரவேண்டும் . நன்றி
No God No Peace; Know God Know Peace
By, Anand Elias
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|