Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்படியா...
+13
சபீர்
சரவணன்
ஹனி
எஸ்.அஸ்லி
கலைவேந்தன்
வழிப்போக்கன்
அப்புகுட்டி
ஹாசிம்
ரமீஸ்
ப்ரியா
அன்பு தளபதி
சிவா
சரண்யா
17 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
அப்படியா...
First topic message reminder :
நாம் கண்டதும்... கேட்டதும்...உள்ள சின்ன சின்ன நிகழ்வுகள் மற்றும் நாம் நாள்தோறும் பார்த்த நல்ல வாசகங்கள்..இப்படி சின்னதாய் சார்ட் அண்ட் ஸ்வீட் என்பது போல உள்ளதை பகிர்ந்து கொள்ளலாம்...வாங்க...
நன்றி..
நாம் கண்டதும்... கேட்டதும்...உள்ள சின்ன சின்ன நிகழ்வுகள் மற்றும் நாம் நாள்தோறும் பார்த்த நல்ல வாசகங்கள்..இப்படி சின்னதாய் சார்ட் அண்ட் ஸ்வீட் என்பது போல உள்ளதை பகிர்ந்து கொள்ளலாம்...வாங்க...
நன்றி..
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: அப்படியா...
நன்றி ம்ஹ்ம்ரமீஸ் அவர்களே...தொடருங்கள்...
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: அப்படியா...
தலைக்கவசம் அணிவது பற்றி ஒரு விளம்பரம் கண்டேன். எனக்கு ரெம்ப பிடிச்சது.
ஒரு தலைக்கவசம் படம் போட்டு பக்கத்தில் wear the hardware
கீழே மனித மூளையின் படம் போட்டு to protect your software
ஒரு தலைக்கவசம் படம் போட்டு பக்கத்தில் wear the hardware
கீழே மனித மூளையின் படம் போட்டு to protect your software
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: அப்படியா...
ஈழத்தில் அலுவலகத்தில்
உங்கள் சேவைக்கு
தெரிந்து கிடைப்பது ஊதியம்.
தெரியாமல் கிடைப்பது புண்ணியம்
உங்கள் சேவைக்கு
தெரிந்து கிடைப்பது ஊதியம்.
தெரியாமல் கிடைப்பது புண்ணியம்
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: அப்படியா...
சாலையோரப் பலகையில் கண்ட வாசகம்...
"உங்கள் பயணத்துக்கான பரிசு...நீங்கள் பத்திரமாய் சென்றடையும் இடம்தான். வேகம் அந்தப் பரிசை இல்லாமல் செய்துவிடும்"
"உங்கள் பயணத்துக்கான பரிசு...நீங்கள் பத்திரமாய் சென்றடையும் இடம்தான். வேகம் அந்தப் பரிசை இல்லாமல் செய்துவிடும்"
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: அப்படியா...
சரண்யா wrote:சாலையோரப் பலகையில் கண்ட வாசகம்...
"உங்கள் பயணத்துக்கான பரிசு...நீங்கள் பத்திரமாய் சென்றடையும் இடம்தான். வேகம் அந்தப் பரிசை இல்லாமல் செய்துவிடும்"
வேகம் - இளமையின் அடையாளம் என அனைத்திலும் வேகமாக சென்றுவிடுகிறார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்படியா...
ரொம்ப அருமையான பதிவுகள் தொடருங்கள் தோழி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: அப்படியா...
மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் ஒன்றில்
"விதவைக்கு மறுவாழ்வு
பூ விற்று கிடைத்தது"
"விதவைக்கு மறுவாழ்வு
பூ விற்று கிடைத்தது"
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: அப்படியா...
நான் தன்னம்பிக்கை உள்ளவன்
நான் வெற்றியாளன்
நான் சக்தி மிக்கவன்
நான் சாதனையாளன்
நான் அன்பானவன்
நான் உயர்ந்தவன்
என்னால் முடியும்
என்னால் முடியும்
என்னால் முடியும்
நான் வெற்றியாளன்
நான் சக்தி மிக்கவன்
நான் சாதனையாளன்
நான் அன்பானவன்
நான் உயர்ந்தவன்
என்னால் முடியும்
என்னால் முடியும்
என்னால் முடியும்
இந்த வார்த்தைகளை திரும்ப திரும்பச் சொல்லுகள் நாமே வலிய சொல்வது. காலை எழுந்ததும் மற்றும் மனம் சோர்வடையும் போதெல்லாம் சொல்லுங்கள். மனதில் நம்பிக்கையுடன் வார்த்தைகளில் உயிரோட்டத்துடன் முழு உற்சாகத்துடன் சொல்லுங்கள்
இப்படி சொல்வதால் மனம் புத்துணர்வு பெறும்.
மனம் நினைப்பதற்கேற்ப செயல்பாடுகள் அமையும். செயல்பாடுகளுக்கேற்ப வார்த்தைகள் பிறக்கும்.
அத்தகைய வார்த்தைகளை நாமே வலிய சொல்வது நமக்கு நாமே கொடுக்கிற டானிக்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: அப்படியா...
இணையத்தில் கண்டது
தாவரவியலில் ஆர்வம் கொண்ட பேராசிரியர் ஒருவர் தன் மகனை அழைத்துக் கொண்டு மலை பக்கம சென்றார். அங்கு அவர் எதிர்பார்த்ததைப் போலவே அபூர்வமான பூ ஒன்று ஆழமான இடத்தில் பாறைகளுக்கு இடையே பூத்திருந்தன. அவற்றை பறிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தவர் தன் மகனின் இடுப்பில் கயிற்றைக் கட்டிப் பள்ளத்தில் இறக்கினார்.
சிறுவனும் தந்தை அடையாளம் காட்டிய மலர்களைப் பறித்துக்கொண்டு மேலே வந்தடைந்தான்.
பூக்கள் கிடைத்த மகிழ்ச்சியில் பேராசிரியர் தனது மகனை பெரிதும் பாராட்டினார். அப்போது அந்த வழியே சென்று கொண்டிருந்தவர் இந்தக் காட்சிகளை அனைத்தையும் பார்த்தார். அவர் சிறுவனைப் பார்த்து “கயிற்றைக் கட்டி பள்ளத்தில் இறக்கிய போது உனக்கு பயமாக இல்லையா?” என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், “எதற்குப் பயப்பட வேண்டும்? கயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தது என் அப்பாதானே? என்றானாம் .
எந்தக் காரியத்தைச் செய்யும் போதும் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை இருந்தால் எடுத்த காரியம் எல்லாம் வெற்றிதான். அந்த நம்பிக்கையுடன் நாள்தோறும் நடைபோடுங்கள் வெற்றிகள் குவியட்டும்!
தாவரவியலில் ஆர்வம் கொண்ட பேராசிரியர் ஒருவர் தன் மகனை அழைத்துக் கொண்டு மலை பக்கம சென்றார். அங்கு அவர் எதிர்பார்த்ததைப் போலவே அபூர்வமான பூ ஒன்று ஆழமான இடத்தில் பாறைகளுக்கு இடையே பூத்திருந்தன. அவற்றை பறிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தவர் தன் மகனின் இடுப்பில் கயிற்றைக் கட்டிப் பள்ளத்தில் இறக்கினார்.
சிறுவனும் தந்தை அடையாளம் காட்டிய மலர்களைப் பறித்துக்கொண்டு மேலே வந்தடைந்தான்.
பூக்கள் கிடைத்த மகிழ்ச்சியில் பேராசிரியர் தனது மகனை பெரிதும் பாராட்டினார். அப்போது அந்த வழியே சென்று கொண்டிருந்தவர் இந்தக் காட்சிகளை அனைத்தையும் பார்த்தார். அவர் சிறுவனைப் பார்த்து “கயிற்றைக் கட்டி பள்ளத்தில் இறக்கிய போது உனக்கு பயமாக இல்லையா?” என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், “எதற்குப் பயப்பட வேண்டும்? கயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தது என் அப்பாதானே? என்றானாம் .
எந்தக் காரியத்தைச் செய்யும் போதும் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை இருந்தால் எடுத்த காரியம் எல்லாம் வெற்றிதான். அந்த நம்பிக்கையுடன் நாள்தோறும் நடைபோடுங்கள் வெற்றிகள் குவியட்டும்!
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Page 3 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|