Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனித உடல் உறுப்பு கடிகாரம்
+10
இளமாறன்
kalaimoon70
ரமீஸ்
Aathira
எஸ்.அஸ்லி
அன்பு தளபதி
அப்புகுட்டி
வழிப்போக்கன்
சிவா
சரவணன்
14 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மனித உடல் உறுப்பு கடிகாரம்
அக்குப்பஞ்சர் சித்தாந்தப்படி மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்சக்தி ஓட்டத்தில் உச்ச கட்ட இயக்கத்தில் இருக்கும். ஒரு மனிதனின் உடல்நிலை நன்றாகவோ அல்லது நோய்வாய்ப்படுவதோ இந்த உயிர்சக்தி ஓட்டத்தின் தன்மையை பொறுத்தே இருக்கும். ஒருவர் இயற்கையின் விதிகளை மீறும் போது இயற்க்கை அவருக்கு அளிக்கும் தண்டனையே நோய் என்பது மருத்துவ மொழி. ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் படைப்பே என்பதால் இயற்கையை குருவாக மதித்து அது காட்டும் வழியில் நடப்பதே ஒவ்வொரு மனிதனை கடமையாகும்.
கீழ்கண்ட வழிகளை உடல் உறுப்புகள் உங்களை பின்பற்ற கூறுகின்றன.
(@) அதிகாலை 3-5 மணி - நுரையீரல்:
இந்த நேரத்தில் எழுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்று. யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவைகளை இந்த நேரத்தில் செய்வது மிகவும் நல்லது.காரணம் விடியற்காலை 3.30 மணியிலிருந்து 5 மணிவரை வெட்டவெளியில் அமுதக்காற்று(ஓசோன்) ஒன்று வீசுகிறது. அந்த நேரத்தில் எழுந்து தியானம்
செய்வதால் நாம் ஒரு புதிய சக்தியை பெறுவோம்.உதாரணமாக, நடைபாதையில் படுத்து உறங்கும் ஏழை எளிய மக்களை அதிகமாக எந்த நோயும் தாக்குவதில்லை.இதற்கு காரணம் வெட்ட வெளியில் அவர்கள் அதிகாலையில் அந்த அமுதக்காற்றை சுவாசிப்பதுதான்.ஆஸ்துமா நோயாளிகளால் இந்த நேரத்தில் தூங்க முடியாது.மூச்சு
விட இயலாது சிரமப்படுவர்.
(@) காலை 5-7 மணி - பெருங்குடல்:
இந்த நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும்.இந்நேரத்தில் எழுந்திரிப்பவர்களுக்கு கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்காது. மலம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.அதனால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.விடியலில் எழுந்திருப்பவன் வாழ்க்கையில் தோற்றதில்லை என்பது மருத்துவ பழமொழி
(@) காலை 7-9 மணி - வயிறு:
கண்டிப்பாக இந்த நேரத்தில் காலை உணவை முடித்திருக்க வேண்டும்.
(@) காலை 9-11 மணி - மண்ணீரல்:
மிகச்சிறிய சிற்றுண்டியோ, பானகமோ அல்லது தண்ணீர் கூட இந்நேரத்தில் சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிடும் பட்சத்தில் மண்ணீரல் பாதிப்பு ஏற்பட்டு உடலில் வெப்பம் அதிகரிக்கும். மேலும் அந்த நேரத்தில் உண்ணும் உணவு, நீர் ஆகியவை வயிற்றில் ஜீரணிக்க நெடுநேரம் ஆகும்.உணவின் ஜீரணத்தில் மண்ணீரலின் பங்கு மிக முக்கியம்.உணவு சாப்பிட்டதும் ஏற்பட வேண்டிய சுறுசுறுப்பிற்கும்,புத்துணர்வுக்கும் பதிலாக அசதியும்,தூக்கமும்
இந்நேரத்தில் அவர்களை ஆட்கொள்ளும்.நாளடைவில் பசி குறையும்.காலையில் யோகாசனம் முடித்தபின் சிலருக்கு மேற்படி குறிகள் அந்நேரத்தில் தோன்றும் அதற்க்கு காரணம் அவர்களுக்கும் மண்ணீரல் செயல் இயக்க குறைவுதான்.நீரிழிவு நோயாளிகளுக்கு தொந்தரவு அதிகரிக்கும் நேரமிது.(படபடப்பு,மயக்கம்,தூக்க
கலக்கம் ஏற்படும்).
(@) நண்பகல் 11-1 மணி - இருதயம்:
கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலை சாந்தப்படுத்திக்கொள்ளலாம்.எல்லா மருத்துவமனைகளும் விழிப்புடன் இருக்கும் நேரமிது.காரணம் இந்த நேரத்தில் தான் இருதய நோயாளிகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும்.அதனால் அதை தவிர்க்க இவர்கள் இந்த நேரத்தில் படுத்து தூங்காமல் இருக்க வேண்டும்.அப்படி தூங்கினால் அபான வாயு பிராணவாயுவுடன் கலந்து மாரடைப்பு ஏற்படுத்தும் அல்லது முகவாதம் அல்லது பக்கவாதம் அல்லது மூட்டு வாதம் மற்றும் உடல் வலிகள் நிச்சயம் தோன்றும்.
(@) பகல்: 1-3 மணி - சிறுகுடல்:
மதிய உணவை முடித்து 3-5 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்நேரத்தில்
தவிர்க்க வேண்டும்.
(@) பிற்பகல்: 3-5 மணி - சிறுநீர்ப்பை:
பானங்களோ அல்லது தண்ணீரோ அருந்த உகந்த நேரம்.முதுகு வலி, இடுப்புவலி வரும் நேரம்.
(@) மாலை: 5-7 மணி - சிறுநீரகம்:
வழக்கமான வேலைகளிலிருந்து விடுபட்டு இரவுக்கு முன்பாக வீடு வந்து சேரவேண்டும்.ரீனல் ஃபெயிலியர் முதல்
நீர்கடுப்பு வரை ஏற்படும்.
(@) இரவு: 7-9 மணி - இருதய மேலுறை:
இந்த நேரத்தில் இரவு உணவை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும். மார்பு வலி,பாரம்,படபடப்பு தோன்றும்.
(@)இரவு: 9-11 மணி - மூன்று வெப்பமூட்டி:
காலை முதல் மாலை வரை உழைத்து களைத்த மனித உறுப்புகளுக்கு ஓய்வு தரவேண்டிய நேரம்.இந்நேரத்திற்குப்பின் கண் விழித்திருப்பதோ, படிப்பதோ கூடாது.
(@) நடுநிசி: 11-1 மணி - பித்தப்பை:
இந்நேரத்திற்குள் கண்டிப்பாக தூங்கிக்கொண்டிருக்க வேண்டும்.இந்நேரத்திற்கு பின்பு கண் விழித்திருந்தால்
அடுத்த நாள் உங்கள் முழு சக்தியை இழக்க நேரிடும்
(@) மிக அதிகாலை:1-3 மணி - கல்லீரல்:
இந்நேரத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருக்க வேண்டும்.இந்நேரத்தில் விழித்திருந்தால் கண்டிப்பாக கண்ணின் பார்வை சக்தி குறையும்.உறக்கம் பாதிக்கும்.உடல் அரிப்பு,நமைச்சல் அதிகரிக்கும்.
courtesy: Prof.Dr.K.P.GUNAANEETHI, BA,MS.,M.D.,ph.d(Acu)
கீழ்கண்ட வழிகளை உடல் உறுப்புகள் உங்களை பின்பற்ற கூறுகின்றன.
(@) அதிகாலை 3-5 மணி - நுரையீரல்:
இந்த நேரத்தில் எழுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்று. யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவைகளை இந்த நேரத்தில் செய்வது மிகவும் நல்லது.காரணம் விடியற்காலை 3.30 மணியிலிருந்து 5 மணிவரை வெட்டவெளியில் அமுதக்காற்று(ஓசோன்) ஒன்று வீசுகிறது. அந்த நேரத்தில் எழுந்து தியானம்
செய்வதால் நாம் ஒரு புதிய சக்தியை பெறுவோம்.உதாரணமாக, நடைபாதையில் படுத்து உறங்கும் ஏழை எளிய மக்களை அதிகமாக எந்த நோயும் தாக்குவதில்லை.இதற்கு காரணம் வெட்ட வெளியில் அவர்கள் அதிகாலையில் அந்த அமுதக்காற்றை சுவாசிப்பதுதான்.ஆஸ்துமா நோயாளிகளால் இந்த நேரத்தில் தூங்க முடியாது.மூச்சு
விட இயலாது சிரமப்படுவர்.
(@) காலை 5-7 மணி - பெருங்குடல்:
இந்த நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும்.இந்நேரத்தில் எழுந்திரிப்பவர்களுக்கு கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்காது. மலம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.அதனால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.விடியலில் எழுந்திருப்பவன் வாழ்க்கையில் தோற்றதில்லை என்பது மருத்துவ பழமொழி
(@) காலை 7-9 மணி - வயிறு:
கண்டிப்பாக இந்த நேரத்தில் காலை உணவை முடித்திருக்க வேண்டும்.
(@) காலை 9-11 மணி - மண்ணீரல்:
மிகச்சிறிய சிற்றுண்டியோ, பானகமோ அல்லது தண்ணீர் கூட இந்நேரத்தில் சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிடும் பட்சத்தில் மண்ணீரல் பாதிப்பு ஏற்பட்டு உடலில் வெப்பம் அதிகரிக்கும். மேலும் அந்த நேரத்தில் உண்ணும் உணவு, நீர் ஆகியவை வயிற்றில் ஜீரணிக்க நெடுநேரம் ஆகும்.உணவின் ஜீரணத்தில் மண்ணீரலின் பங்கு மிக முக்கியம்.உணவு சாப்பிட்டதும் ஏற்பட வேண்டிய சுறுசுறுப்பிற்கும்,புத்துணர்வுக்கும் பதிலாக அசதியும்,தூக்கமும்
இந்நேரத்தில் அவர்களை ஆட்கொள்ளும்.நாளடைவில் பசி குறையும்.காலையில் யோகாசனம் முடித்தபின் சிலருக்கு மேற்படி குறிகள் அந்நேரத்தில் தோன்றும் அதற்க்கு காரணம் அவர்களுக்கும் மண்ணீரல் செயல் இயக்க குறைவுதான்.நீரிழிவு நோயாளிகளுக்கு தொந்தரவு அதிகரிக்கும் நேரமிது.(படபடப்பு,மயக்கம்,தூக்க
கலக்கம் ஏற்படும்).
(@) நண்பகல் 11-1 மணி - இருதயம்:
கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலை சாந்தப்படுத்திக்கொள்ளலாம்.எல்லா மருத்துவமனைகளும் விழிப்புடன் இருக்கும் நேரமிது.காரணம் இந்த நேரத்தில் தான் இருதய நோயாளிகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும்.அதனால் அதை தவிர்க்க இவர்கள் இந்த நேரத்தில் படுத்து தூங்காமல் இருக்க வேண்டும்.அப்படி தூங்கினால் அபான வாயு பிராணவாயுவுடன் கலந்து மாரடைப்பு ஏற்படுத்தும் அல்லது முகவாதம் அல்லது பக்கவாதம் அல்லது மூட்டு வாதம் மற்றும் உடல் வலிகள் நிச்சயம் தோன்றும்.
(@) பகல்: 1-3 மணி - சிறுகுடல்:
மதிய உணவை முடித்து 3-5 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்நேரத்தில்
தவிர்க்க வேண்டும்.
(@) பிற்பகல்: 3-5 மணி - சிறுநீர்ப்பை:
பானங்களோ அல்லது தண்ணீரோ அருந்த உகந்த நேரம்.முதுகு வலி, இடுப்புவலி வரும் நேரம்.
(@) மாலை: 5-7 மணி - சிறுநீரகம்:
வழக்கமான வேலைகளிலிருந்து விடுபட்டு இரவுக்கு முன்பாக வீடு வந்து சேரவேண்டும்.ரீனல் ஃபெயிலியர் முதல்
நீர்கடுப்பு வரை ஏற்படும்.
(@) இரவு: 7-9 மணி - இருதய மேலுறை:
இந்த நேரத்தில் இரவு உணவை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும். மார்பு வலி,பாரம்,படபடப்பு தோன்றும்.
(@)இரவு: 9-11 மணி - மூன்று வெப்பமூட்டி:
காலை முதல் மாலை வரை உழைத்து களைத்த மனித உறுப்புகளுக்கு ஓய்வு தரவேண்டிய நேரம்.இந்நேரத்திற்குப்பின் கண் விழித்திருப்பதோ, படிப்பதோ கூடாது.
(@) நடுநிசி: 11-1 மணி - பித்தப்பை:
இந்நேரத்திற்குள் கண்டிப்பாக தூங்கிக்கொண்டிருக்க வேண்டும்.இந்நேரத்திற்கு பின்பு கண் விழித்திருந்தால்
அடுத்த நாள் உங்கள் முழு சக்தியை இழக்க நேரிடும்
(@) மிக அதிகாலை:1-3 மணி - கல்லீரல்:
இந்நேரத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருக்க வேண்டும்.இந்நேரத்தில் விழித்திருந்தால் கண்டிப்பாக கண்ணின் பார்வை சக்தி குறையும்.உறக்கம் பாதிக்கும்.உடல் அரிப்பு,நமைச்சல் அதிகரிக்கும்.
courtesy: Prof.Dr.K.P.GUNAANEETHI, BA,MS.,M.D.,ph.d(Acu)
Last edited by பிச்ச on Tue Apr 20, 2010 1:22 am; edited 1 time in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்
///காலை 5-7 மணி - பெருங்குடல்:
இந்த
நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும்.////
நான் தூங்கச் செல்லும் நேரம் இதுதானே! என்ன செய்வது?
இந்த
நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும்.////
நான் தூங்கச் செல்லும் நேரம் இதுதானே! என்ன செய்வது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்
அரிய தகவல்கள் பகிர்விற்கு நன்றி
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்
தகவலிற்கு நன்றி. எல்லோருக்கும் பயனளிக்கட்டும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்
நல்ல தகவலைத் தந்த பிச்ச பெருமாள் மிகுந்த பாராட்டுக்கு உரியவர். உடல் உறுப்புகளின் ஆணையையும் சற்றாவது ஏற்போமே.. முடிந்தால்.... வாழ்த்துக்கள்..
Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்
வழிப்போக்கன் wrote:அரிய தகவல்கள் பகிர்விற்கு நன்றி
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்
மணியான தகவல் இது .நன்றி தோழரே.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உடல் உறுப்பு தானம் எப்படி செய்வது ?
» உடல் உறுப்பு தானம்
» உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்!
» உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்!
» உடல் (அவய ) கடிகாரம்
» உடல் உறுப்பு தானம்
» உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்!
» உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்!
» உடல் (அவய ) கடிகாரம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|