புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:29
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
by ayyasamy ram Today at 22:29
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து
Page 10 of 10 •
Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.
கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.
கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன் மடியில்கிடந்த
தமிழ்ரோஜாவை மறந்துபோனான்.
அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.
அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.
என்ன யோசனை?
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.
இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.
பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது என்று
யோசிக்கிறேன்.
மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.
நீங்கள் கடல்பைத்தியம்.
இல்லை. நான் கடற்காதலன்.
கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?
காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோ.
அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.
நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.
அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.
ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.
காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.
அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.
வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.
அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.
கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.
ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?
இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.
எதனால்?
ஆக்டோப அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோடிவிட்டால்?
அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.
சிரித்தது அவன் நுரைத்தது கடல்
தள்ளி நின்றாள் தமிழ்ரோஜா,
தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
கலைவண்ணன்.
வா
மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.
குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
விழிமுடிக் கொள்வேன்.
ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
ததும்பும்போது என் படுக்கையில் நான்
வியர்த்து விழிக்கிறேன்.
மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.
ஒரே ஒரு பயம்
எனக்கு தண்ணீர் பயம்
பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.
கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.
கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.
கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன் மடியில்கிடந்த
தமிழ்ரோஜாவை மறந்துபோனான்.
அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.
அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.
என்ன யோசனை?
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.
இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.
பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது என்று
யோசிக்கிறேன்.
மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.
நீங்கள் கடல்பைத்தியம்.
இல்லை. நான் கடற்காதலன்.
கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?
காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோ.
அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.
நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.
அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.
ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.
காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.
அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.
வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.
அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.
கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.
ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?
இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.
எதனால்?
ஆக்டோப அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோடிவிட்டால்?
அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.
சிரித்தது அவன் நுரைத்தது கடல்
தள்ளி நின்றாள் தமிழ்ரோஜா,
தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
கலைவண்ணன்.
வா
மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.
குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
விழிமுடிக் கொள்வேன்.
ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
ததும்பும்போது என் படுக்கையில் நான்
வியர்த்து விழிக்கிறேன்.
மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.
ஒரே ஒரு பயம்
எனக்கு தண்ணீர் பயம்
பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எங்கள் கனவுகளைப்
பரீட்சித்துப் பார்ப்பதற்கு
இந்த பூமியில் அவகாசமில்லை
என்பதனால், கொண்டு வந்த
கனவுகளை மீண்டும்
கொண்டு போகிறோம்.
எங்கள் படகின் முழ்காத
விளிம்பில் முகாமிட்டிருக்கும்
மரணமே. இதோ இந்த
நிமிடத்திலும் நான்
நிறைவாகவே இருக்கிறேன்.
எது பிறப்பு? எது இறப்பு?
-இரண்டிலும் நான்
தெளிவாகவே இருக்கிறேன்.
பிறப்பு என்பது ஐம்பூதங்கள்
கொடுத்த கடன். இறப்பு
என்பது ஐம்பூதங்களின் வசூல்.
நிலம் - நீர் - தீ - வளி -
வெளி என்னும் ஐம்பூதங்களால்
ஆக்கப்பட்ட இந்த உடம்பை,
ஐம்பூதங்களும் மீண்டும்
பிரித்தெடுத்துக் கொள்கின்றன.
எங்கள் பாதம் தாங்கிய
மண்ணே.. நன்றி. எங்களின்
ரத்தமான தண்ணீரே.. நன்றி.
எங்களுக்கு ஒளி கொடுத்த
தீயே.. நன்றி. எங்கள்
உயிரை இயக்கிய காற்றே.
நன்றி. எங்களுக்கு நிலவும்
கதிரும் மழையும் கொடுத்த
ஆகாயமே... நன்றி.
சரிந்து கிடக்கும் தமிழே.
உன்னை என் தோள்களில்
ஏற்றிக் கொள்கிறேன். என்
தலை முழ்காமல், உன் தலை
முழ்கவிடமாட்டேன்
அவன் கண்களை
முடிக்கொண்டான். புறஉலகம்
இருண்டிருந்தது. ஆனால் அவன்
அகஉலகில் ஆயிரம் ஜோதிகளின்
சுடர் தெரிந்தது.
என்ன இது? என்ன நேர்கிறது
எனக்கு? என்ன நேர்கிறது
எங்கள் படகுக்கு?
முழ்கிவிட்டேனா? இல்லையே..
முச்சுவிட முடிகிறதே.
என்ன அதிசயம்?
எங்கள் படகு
எழுகிறதே. ஏதேனும்
திமிங்கிலத்தின் முதுகு வந்து
படகை முட்டுகிறதா?
அவன் கண் திறந்தான்.
அமிழ்ந்த படகு மெல்ல மெல்ல
மேலெழுந்து, தண்ணீர் மட்டம்
தாண்டி அந்தரத்தில் மிதந்தது.
நான் இருக்கிறேனா?
இறந்துவிட்டேனா? இறந்தபிறகும்
கனவு வருமா?
இல்லை. நிஜம் - எல்லாம்
நிஜம்.
பக்கத்தில் நிற்கும்
உதவிக்கப்பலின் ராட்சக்கிரேனின்
கரங்கள், முழ்கிய படகைத்
தண்ணீர்ச் சொட்டச் சொட்டக்
கடலுக்கு மேலே தூக்கிக்
கப்பலில் வைத்துவிட்டது.
மரணத்தின் பிடியிலிருந்த படகு,
வாழ்வின் மடியில் வந்து
விழுந்தது.
கரை...
பொழியும் மழை பொழிந்து
கொண்டேயிருந்தது. நனையும்
மனிதர்கள் நனைந்து
கொண்டேயிருந்தார்கள்.
உறவினர்கள் உயிர் துடிக்க -
மீனவர்கள் காத்திருக்க -
காவல்துறையும் கடலோரக்
காவல்படையும் வெற்றிப்புன்னகை
பூத்திருக்க -
தண்ணீர் தேசத்துக் கைதிகள்
தரை இறங்கினார்கள்.
வெறிகொண்ட கூட்டம்
அவர்களை நோக்கி ஓடிவந்தது.
மயக்கம் தெளிந்து இறங்கிய
மீனவர் நால்வரும், ஓடிவந்த
கூட்டத்தை நோக்கி
ஓடிவரவில்லை.
தடதடவென்று தரையில்
விழுந்தார்கள். மண்ணில்
உருண்டார்கள். புரண்டார்கள்.
அழுதார்கள். அரற்றினார்கள்.
என் தாயே. என் மண்ணே.
என் மாதாவே. என்று
வெறிகொண்டு பூமியை
முத்தமிட்டார்கள்.
பாண்டி, ஒரு பிடி மண்ணை அள்ளி
வாயில் போட்டுக் கரகரவென்று
மென்று தின்றான்.
கீழே விழுந்து புரண்டவர்களை
ஓடிவந்து ஓடிவந்து உறவினர்கள்
தூக்கினார்கள்.
மருத்துவமனை வாசலில் -
கலைவண்ணனைச் சூழ்ந்துகொண்டு
பத்திரிகையாளர்கள்
கேட்டார்கள்.
நீங்கள் மீட்கப்பட்டதற்காக
யாருக்கு நன்றி சொல்வீர்கள் -
அரசாங்கத்துக்கா?
ஆண்டவனுக்கா?
நம்பிக்கைக்கு. - அந்த
ஒற்றைச் சொல் மந்திரத்தை
உச்சரித்துவிட்டுக் கலைவண்ணன்,
தன் காதலியின்
நெற்றிதொட்டான்.
வெப்பம் தணிந்திருந்தது.
இனி -
தமிழுக்கு மரணமில்லை.
---------------------------------------------------------------------
- நிறைந்தது
---------------------------------------------------------------------
பரீட்சித்துப் பார்ப்பதற்கு
இந்த பூமியில் அவகாசமில்லை
என்பதனால், கொண்டு வந்த
கனவுகளை மீண்டும்
கொண்டு போகிறோம்.
எங்கள் படகின் முழ்காத
விளிம்பில் முகாமிட்டிருக்கும்
மரணமே. இதோ இந்த
நிமிடத்திலும் நான்
நிறைவாகவே இருக்கிறேன்.
எது பிறப்பு? எது இறப்பு?
-இரண்டிலும் நான்
தெளிவாகவே இருக்கிறேன்.
பிறப்பு என்பது ஐம்பூதங்கள்
கொடுத்த கடன். இறப்பு
என்பது ஐம்பூதங்களின் வசூல்.
நிலம் - நீர் - தீ - வளி -
வெளி என்னும் ஐம்பூதங்களால்
ஆக்கப்பட்ட இந்த உடம்பை,
ஐம்பூதங்களும் மீண்டும்
பிரித்தெடுத்துக் கொள்கின்றன.
எங்கள் பாதம் தாங்கிய
மண்ணே.. நன்றி. எங்களின்
ரத்தமான தண்ணீரே.. நன்றி.
எங்களுக்கு ஒளி கொடுத்த
தீயே.. நன்றி. எங்கள்
உயிரை இயக்கிய காற்றே.
நன்றி. எங்களுக்கு நிலவும்
கதிரும் மழையும் கொடுத்த
ஆகாயமே... நன்றி.
சரிந்து கிடக்கும் தமிழே.
உன்னை என் தோள்களில்
ஏற்றிக் கொள்கிறேன். என்
தலை முழ்காமல், உன் தலை
முழ்கவிடமாட்டேன்
அவன் கண்களை
முடிக்கொண்டான். புறஉலகம்
இருண்டிருந்தது. ஆனால் அவன்
அகஉலகில் ஆயிரம் ஜோதிகளின்
சுடர் தெரிந்தது.
என்ன இது? என்ன நேர்கிறது
எனக்கு? என்ன நேர்கிறது
எங்கள் படகுக்கு?
முழ்கிவிட்டேனா? இல்லையே..
முச்சுவிட முடிகிறதே.
என்ன அதிசயம்?
எங்கள் படகு
எழுகிறதே. ஏதேனும்
திமிங்கிலத்தின் முதுகு வந்து
படகை முட்டுகிறதா?
அவன் கண் திறந்தான்.
அமிழ்ந்த படகு மெல்ல மெல்ல
மேலெழுந்து, தண்ணீர் மட்டம்
தாண்டி அந்தரத்தில் மிதந்தது.
நான் இருக்கிறேனா?
இறந்துவிட்டேனா? இறந்தபிறகும்
கனவு வருமா?
இல்லை. நிஜம் - எல்லாம்
நிஜம்.
பக்கத்தில் நிற்கும்
உதவிக்கப்பலின் ராட்சக்கிரேனின்
கரங்கள், முழ்கிய படகைத்
தண்ணீர்ச் சொட்டச் சொட்டக்
கடலுக்கு மேலே தூக்கிக்
கப்பலில் வைத்துவிட்டது.
மரணத்தின் பிடியிலிருந்த படகு,
வாழ்வின் மடியில் வந்து
விழுந்தது.
கரை...
பொழியும் மழை பொழிந்து
கொண்டேயிருந்தது. நனையும்
மனிதர்கள் நனைந்து
கொண்டேயிருந்தார்கள்.
உறவினர்கள் உயிர் துடிக்க -
மீனவர்கள் காத்திருக்க -
காவல்துறையும் கடலோரக்
காவல்படையும் வெற்றிப்புன்னகை
பூத்திருக்க -
தண்ணீர் தேசத்துக் கைதிகள்
தரை இறங்கினார்கள்.
வெறிகொண்ட கூட்டம்
அவர்களை நோக்கி ஓடிவந்தது.
மயக்கம் தெளிந்து இறங்கிய
மீனவர் நால்வரும், ஓடிவந்த
கூட்டத்தை நோக்கி
ஓடிவரவில்லை.
தடதடவென்று தரையில்
விழுந்தார்கள். மண்ணில்
உருண்டார்கள். புரண்டார்கள்.
அழுதார்கள். அரற்றினார்கள்.
என் தாயே. என் மண்ணே.
என் மாதாவே. என்று
வெறிகொண்டு பூமியை
முத்தமிட்டார்கள்.
பாண்டி, ஒரு பிடி மண்ணை அள்ளி
வாயில் போட்டுக் கரகரவென்று
மென்று தின்றான்.
கீழே விழுந்து புரண்டவர்களை
ஓடிவந்து ஓடிவந்து உறவினர்கள்
தூக்கினார்கள்.
மருத்துவமனை வாசலில் -
கலைவண்ணனைச் சூழ்ந்துகொண்டு
பத்திரிகையாளர்கள்
கேட்டார்கள்.
நீங்கள் மீட்கப்பட்டதற்காக
யாருக்கு நன்றி சொல்வீர்கள் -
அரசாங்கத்துக்கா?
ஆண்டவனுக்கா?
நம்பிக்கைக்கு. - அந்த
ஒற்றைச் சொல் மந்திரத்தை
உச்சரித்துவிட்டுக் கலைவண்ணன்,
தன் காதலியின்
நெற்றிதொட்டான்.
வெப்பம் தணிந்திருந்தது.
இனி -
தமிழுக்கு மரணமில்லை.
---------------------------------------------------------------------
- நிறைந்தது
---------------------------------------------------------------------
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இனியவர்களே.
ஒரு வேள்வி செய்தேன்.
வரம் வந்திருக்கிறதோ
இல்லையோ - வேள்விக்குச்
செலவான விறகு நெய்யும்
நிஜம்.
இந்தத் தண்ணீர் தேசத்திற்காக
கொங்குதேர் வாழ்க்கை
அஞ்சிறைத் தும்பியாய் நான்
அறிவுசேர்க்க அலைந்தது நிஜம்.
மேகங்களை இழுத்துப்
போர்த்துக்கொண்ட
எத்தனையோ ராத்திரிகளில்,
நான் மட்டும் விழித்துக் கிடந்தது
நிஜம்.
தமிழுக்கு இது புதியது
என்று தமிழறிந்தோர் சிலரேனும்
தகுதியுரை சொன்னால்,
இதற்காக நான் ஓராண்டாய்
இழந்த சக்தி ஒரு நொடியில்
ஊறிவிடும்.
எந்தத் தொடருக்கும் நான்
இத்தனை பாடு பட்டதில்லை.
விசைப்படகில் என்னைக்
கடலுக்குள் அனுப்பிவைத்த
ஆனந்தவிகடன் ஆசிரியர்
அவர்களுக்கும் -
என்னைக் கடலுக்குள் அழைத்துச்
சென்ற மீனவத் தோழர்கள்
குணசேகர், முருகன், தங்கதுரை
முவருக்கும் -
தொழிலதிபர் நண்பர் பிரசாத்
அவர்களுக்கும் -
விமான மீட்புப்பணி பற்றிய
அறிவுச் செய்திகளை எனக்கு
அறிவித்த கேப்டன் கணேசன்
அவர்களுக்கும் - அவரிடம்
என்னை ஆற்றுப்படுத்திய அன்புச்
சகோதரர் தமிழகத் தேர்தல்
ஆணையர் திரு கே. மலைச்சாமி
ஐ.ஏ.எ . அவர்களுக்கும் -
எனக்கு நூல் தந்து உதவிய
சென்னையின் அனைத்து
நூலகங்களுக்கும் -
நான் கேட்ட
நூல்களையெல்லாம்
கொண்டுவந்து குவித்த என்
மைத்துனர் மு. தணிகாசலம்
அவர்களுக்கும் -
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கவிப்பேரரசின் தண்ணீர் தேசத்தை இங்கு பதிவிடப் பணித்த அன்பு அக்கா ஆதிராவிற்கு என் நன்றிகள் !!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பதியபட்டிருக்கும் வைரவரிகள் அனைத்தும் மிக மிக மிக ஆ........ழ.................மா............ன கருத்துக்களைக்கொண்டுள்ளது
இதனை பதிவிட்ட சகோதரன் சிவா அவர்களுக்கும்/ ஆதிரா அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்
இதனை பதிவிட்ட சகோதரன் சிவா அவர்களுக்கும்/ ஆதிரா அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 10
|
|