ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50

+2
ரிபாஸ்
சபீர்
6 posters

Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Empty நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50

Post by சபீர் Mon Apr 19, 2010 5:48 pm

அறிவிப்பாளர் : உமர் (ரலி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

அல்லாஹ்வின அடியார்களில் சிலர் இறைத்தூதராகவோ, இறைவழியில் உயிர் நீத்த தியாகிகளாகவோ (ஷஹீத்களாகவோ) இருக்கமாட்டார்கள். ஆனால், மறுமைநாளில் அல்லாஹ்விடம் அவர்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்தைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் ஆதங்கப்படுவார்கள்! மக்கள் வினவினர்: அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்? ” அண்ணலார் பதில் அளித்தார்கள்: அவர்கள் ஒருவருக்கொருவர் உறவினர்களாய் இல்லாமலிருந்தும், தமக்கிடையே எந்தவிதக் கொடுக்கல் வாங்கலும் இல்லாமலிருந்தும், இறைவனின் மார்க்கத்திற்காகவே ஒருவரையொருவர் நேசித்து வந்தவர்கள். இறைவன் மீது ஆணையாக! அவர்களின் முகங்கள் ஒளிவீசிக்கொண்டிருக்கும். அவர்களைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் ஒளிமயமாகவே இருக்கும். மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் (மறுமை) நேரத்தில் அவர்களுக்கு அச்சம் ஏதும் இராது. மக்கள் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு எந்தத் துயரமும் இராது.

பிறகு அண்ணலார், “தெரிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள் எனும் திருமறை (10:62) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

விளக்கம் :

நபி மொழியின் மூலத்;;தில் கப்த் எனும் சொல் இடம் பெற்றுள்ளது. அதன் பொருள், “மிக அதிகமாக மகிழ்ச்சியடைதல் என்பதாகும். இந்தச் சொல் ஆதங்கம் ”, ‘பொறாமைஎனும் பொருள்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு இந்தச் சொல் ஆதங்கம் என்பதையே குறிக்கின்றது. இந்த நபிமொழியின் கருத்து இதுதான்: ஓர் ஆசிரியர், தன்னுடைய மாணவன் உயர்ந்த தகுதியை அடைந்தால் எவ்வாறு மகிழ்வடைகின்றாரோ, பெருமையாகக் கருதுகின்றாரோ அவ்வாறே அனைவரைவிடவும் உயர்ந்த தகுதியுடைய இறைத்தூதர்களும், தியாகிகளும் ( நபிமொழியில் ) கூறப்பட்டுள்ள அந்த சிலரின் வெற்றியைக் கண்டு மகிழ்வார்கள்.

நபிமொழியில் கூறப்பட்டுள்ள உயர் தகுதியுடைய மக்கள் மார்க்த்தின் அடிப்படையிலேயே ஒருவர் மீதொருவர் அன்பு செலுத்தினார்கள். இரத்த உறவோ, வியாபாரக் கொடுக்கல் வாங்கலோ அவர்களை ஒருவரோடொருவர் இணைத்திடவில்லை. மாறாக, இஸ்லாமும், ‘இஸ்லாமிய வாழ்வை உருவாக்கிட வேண்டும்எனும் ஆர்வத்துடிப்பும்தான் அவர்களை ஒருவருக்கொருவர் நண்பர்களாய், தோழர்களாய் விளங்கச் செய்தது. இத்தகையவர்களுக்கு இவ்வுலகில் வெற்றியும் உதவியும் கிட்டுமென்றும் மறுவுலகில் நிரந்தர நற்கூலி கிடைக்குமென்றும் நற்செய்தி அளிக்கப்பட்டுள்ளது

மேலேயுள்ள நபிமொழியில் சொல்லப்பட்ட திருமறை வசனம் (10:62) அண்ணலார் மீது நம்பிக்கை கொள்வோர், இறைநெறியின் பாதையில் துன்புறுத்தப்படுவோர், இறைநம்பிக்கையின் அடிப்படையிலமைந்த ஈமானிய வாழ்க்கை வாழ்ந்திட முயல்வோர், அஞ்ஞான வாழ்க்கையமைப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோர் ஆகியோரைப் பற்றியதாகும். அல்லாஹ் இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்பேறுகள் இருக்கின்றன’ (10:64) என்று கூறுகின்றான்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50

Post by ரிபாஸ் Mon Apr 19, 2010 6:23 pm

சூப்பர் நண்பா மேலும் உங்கள் பணி தொடர இறைவனை பிராத்திக்கிறேன்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50

Post by எஸ்.அஸ்லி Mon Apr 19, 2010 10:29 pm

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 678642 இன்னும் தொடரட்டும்.


நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50

Post by சபீர் Tue Apr 20, 2010 11:26 am

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா மேலும் உங்கள் பணி தொடர இறைவனை பிராத்திக்கிறேன்

எல்லாபுகளும் அல்லாஹ்விற்கே

பிராத்திக்கும் ரிபாஸ்க்கு என் நன்றிகள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50

Post by kalaimoon70 Tue Apr 20, 2010 11:38 am

நபிமொழியில் கூறப்பட்டுள்ள உயர் தகுதியுடைய மக்கள் மார்க்த்தின் அடிப்படையிலேயே ஒருவர் மீதொருவர் அன்பு செலுத்தினார்கள். இரத்த உறவோ, வியாபாரக் கொடுக்கல் வாங்கலோ அவர்களை ஒருவரோடொருவர் இணைத்திடவில்லை. மாறாக,

உறவுகளின் உன்னதம் .நட்பின் உண்மை ,இவை அனைத்தும்
இந்த ஹதிஸ் மூலம் அறியமுடிந்தது.அறிய தந்த உங்களுக்கு நன்றி தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50

Post by ஹாசிம் Tue Apr 20, 2010 2:25 pm

உன்னதமான ஹதீஸ்களை அள்ளித்தந்து கொண்டிருக்கும் சபீருக்கு மிக்க நன்றி தொடருங்கள் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 678642


நேசமுடன் ஹாசிம்
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50

Post by ரமீஸ் Tue Apr 20, 2010 3:13 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா மேலும் உங்கள் பணி தொடர இறைவனை பிராத்திக்கிறேன்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50

Post by சபீர் Thu Apr 22, 2010 11:01 am

kalaimoon70 wrote:நபிமொழியில் கூறப்பட்டுள்ள உயர் தகுதியுடைய மக்கள் மார்க்த்தின் அடிப்படையிலேயே ஒருவர் மீதொருவர் அன்பு செலுத்தினார்கள். இரத்த உறவோ, வியாபாரக் கொடுக்கல் வாங்கலோ அவர்களை ஒருவரோடொருவர் இணைத்திடவில்லை. மாறாக,

உறவுகளின் உன்னதம் .நட்பின் உண்மை ,இவை அனைத்தும்
இந்த ஹதிஸ் மூலம் அறியமுடிந்தது.அறிய தந்த உங்களுக்கு நன்றி தோழரே .

நன்றி நண்பா நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50

Post by சபீர் Tue Jul 06, 2010 10:06 am

ஹாசிம் wrote:உன்னதமான ஹதீஸ்களை அள்ளித்தந்து கொண்டிருக்கும் சபீருக்கு மிக்க நன்றி தொடருங்கள் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 678642

நன்றி நண்பா நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum