புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள்.
Page 1 of 1 •
வளர்ந்தவர்கள் மற்றும் சிறியவர்களில் பொதுவாக ஏற்படும் குணங்குறிகளாக : உடல் வெப்பநிலை உயர்வடைதல், (காய்ச்சல்), அதிகரித்த வியர்வை, தசை மற்றும் மூட்டு வலி, வறண்ட இருமல், தொண்டை நோ, தும்மல், மற்றும் தச்லை வலி போன்றவை. உடல் நலமற்ற தன்மை உணரப்படும்.
இன்புளுவன்சா காரணமான புளூவானது ஏனைய வைரசுக்கள் காரணமான புளூபோன்ற நோயை விட மோசமானதாக காணப்படும். இளவயதான உடல் ஆரோக்கியமானவர்களையும் இது படுக்கையில் விட்டு விடுகிறது.
குழந்தைகள் மற்றும் சிறுவர்களில் : உடல் வெப்பநிலை உயர்வடைதல், (காய்ச்சல்), அதிகரித்த வியர்வை, இருமல், தொண்டை நோ, தும்மல், சுவாசிப்பதில் சிரமம், உடற் சோர்வு, உணவுட் கொள்ளல் குறைவடைதல், போன்றன ஏற்படுகின்றன. சில சிறுவர்களில் காய்ச்சல் வலிப்பனது ஏற்படுகிறது.
பொதுவாக அறிகுறிகள் 1-2 நாட்களில் உச்ச நிலையை அடைகின்றன. பின்னர் சில நாட்களில் படிப்படியாக குணமடைகின்றன. அரிப்பை ஏற்படுத்துகின்ற இருமலானது ஏனைய குணங்குறிகள் மறைந்த பின்னும் சில வாரங்களுக்கு நீடிக்கிறது. அநேகர் 1-2 வாரங்களில் பூரண குணமடைவர்.
இதையொத்த குணங்குறிகளை உருவாக்கக் கூடிய ஏனைய நோய்கள். உ-ம் மெனிஞ்சைற்றிஸ், மலேரியா காய்ச்சல், நியூமோநியா போன்றவை. இவ்வறான தீவிரமான நோய்களில் இக்குணங்குறிகளுக்கு மேலதிகமாக பல்வேறு குணங்குறிகல் உருவாகின்றன. அவ்வாறான அறிகுறிகளாக :
• தோலில் தழும்புகள் – குறிப்பாக கடும் சிவப்புநிற புள்ளிகள் உருவாக்கப்படுகின்றன,
• கழுத்துப் பகுதியில் இறுக்கம், வலி
• மோசமடைந்து செல்லும் தலைவலி
• பிரகாச ஒளியை விரும்பாமை
• மயக்க உணர்வு
• சிந்தனைக் குழப்பம்’
• மீண்டும் மீண்டும் வாந்தி
• நெஞ்சு வலி
• இருமும் போது இரத்தம் அல்லது இரத்தக் கசிவுடனான சளி வெளியேறல்
• மலேரியா அதிகமான இடங்களுக்கு பயணித்திருத்தல்.
போன்றன காணப்படும்.
இன்புளுவன்சா காரணமான புளூவானது ஏனைய வைரசுக்கள் காரணமான புளூபோன்ற நோயை விட மோசமானதாக காணப்படும். இளவயதான உடல் ஆரோக்கியமானவர்களையும் இது படுக்கையில் விட்டு விடுகிறது.
குழந்தைகள் மற்றும் சிறுவர்களில் : உடல் வெப்பநிலை உயர்வடைதல், (காய்ச்சல்), அதிகரித்த வியர்வை, இருமல், தொண்டை நோ, தும்மல், சுவாசிப்பதில் சிரமம், உடற் சோர்வு, உணவுட் கொள்ளல் குறைவடைதல், போன்றன ஏற்படுகின்றன. சில சிறுவர்களில் காய்ச்சல் வலிப்பனது ஏற்படுகிறது.
பொதுவாக அறிகுறிகள் 1-2 நாட்களில் உச்ச நிலையை அடைகின்றன. பின்னர் சில நாட்களில் படிப்படியாக குணமடைகின்றன. அரிப்பை ஏற்படுத்துகின்ற இருமலானது ஏனைய குணங்குறிகள் மறைந்த பின்னும் சில வாரங்களுக்கு நீடிக்கிறது. அநேகர் 1-2 வாரங்களில் பூரண குணமடைவர்.
இதையொத்த குணங்குறிகளை உருவாக்கக் கூடிய ஏனைய நோய்கள். உ-ம் மெனிஞ்சைற்றிஸ், மலேரியா காய்ச்சல், நியூமோநியா போன்றவை. இவ்வறான தீவிரமான நோய்களில் இக்குணங்குறிகளுக்கு மேலதிகமாக பல்வேறு குணங்குறிகல் உருவாகின்றன. அவ்வாறான அறிகுறிகளாக :
• தோலில் தழும்புகள் – குறிப்பாக கடும் சிவப்புநிற புள்ளிகள் உருவாக்கப்படுகின்றன,
• கழுத்துப் பகுதியில் இறுக்கம், வலி
• மோசமடைந்து செல்லும் தலைவலி
• பிரகாச ஒளியை விரும்பாமை
• மயக்க உணர்வு
• சிந்தனைக் குழப்பம்’
• மீண்டும் மீண்டும் வாந்தி
• நெஞ்சு வலி
• இருமும் போது இரத்தம் அல்லது இரத்தக் கசிவுடனான சளி வெளியேறல்
• மலேரியா அதிகமான இடங்களுக்கு பயணித்திருத்தல்.
போன்றன காணப்படும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
புளூபோன்ற நோய்க்குரிய சிகிச்சைகள்
நிர்ப்பீடனத் தொகுதியானது பொதுவாக புளூ அல்லது புளூ போன்ற நோயினை ஏற்படுத்தும் வைரசினை உடலிலிருந்து அகற்றுகிறது. சிகிச்சையானது கிருமித் தொற்று மறையும் வரை குணங்குறிகளை கட்டுப்படுத்துவதையும் இதன் காரணமான சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்ப்பதையும் நோக்காக் கொண்டது. சிகிச்சையானது பொதுவான நடவடிக்கைகள், சில சந்தர்ப்பங்களில் வைரசிற்கெதிரன மருந்துகள், பக்றீரியாவுக்கெதிரான மருந்துகள் மற்றும் மிகத் தீவிரமான நோயுடையவர்களை வைத்தியசாலையில் அனுமதித்தல் என்பவற்றை கொண்டது. (அநேகமாக சிக்கல்கல் உருவாகும் போது)
நிர்ப்பீடனத் தொகுதியானது பொதுவாக புளூ அல்லது புளூ போன்ற நோயினை ஏற்படுத்தும் வைரசினை உடலிலிருந்து அகற்றுகிறது. சிகிச்சையானது கிருமித் தொற்று மறையும் வரை குணங்குறிகளை கட்டுப்படுத்துவதையும் இதன் காரணமான சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்ப்பதையும் நோக்காக் கொண்டது. சிகிச்சையானது பொதுவான நடவடிக்கைகள், சில சந்தர்ப்பங்களில் வைரசிற்கெதிரன மருந்துகள், பக்றீரியாவுக்கெதிரான மருந்துகள் மற்றும் மிகத் தீவிரமான நோயுடையவர்களை வைத்தியசாலையில் அனுமதித்தல் என்பவற்றை கொண்டது. (அநேகமாக சிக்கல்கல் உருவாகும் போது)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பொதுவான நடவடிக்கைகள்
பரசிடமோல் மருந்து / இபியூபுரோபன் மருந்தானது உடல் வெப்பநிலையை குறைக்கவும் மற்றும் நோக்கள்/வலிகள் என்பவற்றுக்காகவும் வழங்கப்படும். உடல் நீர் மட்டம் குறைவடைவதை தவிர்ப்பதற்காக அதிகளவு திரவம் அருந்துவதற்காக வழங்கப்படும். புகைத்தலை தவிர்ப்பது சிறந்தது. சுவாசப் பாதை சுரப்புக்களால் ஏற்படும் அடைப்பினை குறைக்கின்ற மருந்தின் துளிகள், மூக்கினூடாக சேலைன் திரவத் துளிகளை வழங்கல் என்பன நாசி மற்றும் தொண்டைக்குரிய குணங்குறிகளை குறைப்பதற்குரிய மருந்து வகைகள் ஆகும்.
குறிப்பு : பெற்றோர் மற்றும் ஏனைய பராமரிப்பாளர்கள் ஆறு வயதிற் குட்பட்ட சிறுவர்களில் இருமல் மற்றும் தடிமல் என்பவற்றுகென மருந்தகங்களில் காணப்படும் சிட்டின்றி பெறக் கூடிய மருந்து வகைகளை வைத்திய ஆலோசனை இன்றி வழங்கக்கூடாது. இவற்றின் பயன்பாடு பற்றி எவ்வித ஆதாரங்களும் இல்லை அத்துடன் இவை பல பக்க விளைவுகளையும் உ-ம் ஒவ்வாமைத் தாக்கம், நித்திரையினை பாதித்தல் அசாதாரண உளஉணர்ச்சிகளையும் ஏற்படுத்தக் கூடியன.
புளூ போன்ற நோய்க்குரிய சிகிச்சைகள்
பரசிடமோல் மருந்து / இபியூபுரோபன் மருந்தானது உடல் வெப்பநிலையை குறைக்கவும் மற்றும் நோக்கள்/வலிகள் என்பவற்றுக்காகவும் வழங்கப்படும். உடல் நீர் மட்டம் குறைவடைவதை தவிர்ப்பதற்காக அதிகளவு திரவம் அருந்துவதற்காக வழங்கப்படும். புகைத்தலை தவிர்ப்பது சிறந்தது. சுவாசப் பாதை சுரப்புக்களால் ஏற்படும் அடைப்பினை குறைக்கின்ற மருந்தின் துளிகள், மூக்கினூடாக சேலைன் திரவத் துளிகளை வழங்கல் என்பன நாசி மற்றும் தொண்டைக்குரிய குணங்குறிகளை குறைப்பதற்குரிய மருந்து வகைகள் ஆகும்.
குறிப்பு : பெற்றோர் மற்றும் ஏனைய பராமரிப்பாளர்கள் ஆறு வயதிற் குட்பட்ட சிறுவர்களில் இருமல் மற்றும் தடிமல் என்பவற்றுகென மருந்தகங்களில் காணப்படும் சிட்டின்றி பெறக் கூடிய மருந்து வகைகளை வைத்திய ஆலோசனை இன்றி வழங்கக்கூடாது. இவற்றின் பயன்பாடு பற்றி எவ்வித ஆதாரங்களும் இல்லை அத்துடன் இவை பல பக்க விளைவுகளையும் உ-ம் ஒவ்வாமைத் தாக்கம், நித்திரையினை பாதித்தல் அசாதாரண உளஉணர்ச்சிகளையும் ஏற்படுத்தக் கூடியன.
புளூ போன்ற நோய்க்குரிய சிகிச்சைகள்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
வைரசுக்கெதிரான மருந்துகள்
வைஸ் எதிர் மருந்துகள் சில வேளைகளில் புளூவிற்காக வழங்கப்படும். இவை வைரசுக்களை அழிக்காத போதும் அவற்றின் பிரிகையை தடுக்கின்றன. எனவே இவை புளூவினை குணப்படுத்தவோ நீண்டகால பாதுகாப்பினை வழங்கவோ மாட்டாதன. இவ் வைரசுக்கெதிரான மருந்துகளை உட்கொள்ளாத போதும் பூரண குணமேற்படுகிறது. ஆயின் இவை சிக்கல்கள் ஏற்படுவதற்குரிய ஆபத்தினை குறைப்பதுடன் இவை நோயின் தீவிரத்தினையும் நோயின் காலப்பகுதியினையும் குறைக்கின்றன. பருவகால புளூ ஏற்படும் போது சிக்கல்கள் ஏற்படுவதற்குரிய ஆபத்தினை உடையவர்களுக்கு இவை வழங்கப்படும்.
பன்றிக்காய்ச்சல் உடையார்களுக்கு அதற்குரிய மருந்துகள் வழங்கப்படும். சிகிச்சையானது பொதுவாக ஐந்து நாட்களுக்கு வழங்கப்படும்.
சிறந்த பலனை பெறுவதற்கு குணங்குறிகளேற்பட்டு மிக விரைவாகவே சிகிச்சை ஆரம்பிக்கப்பட வேண்டும். அத்துடன் சில சந்தர்ப்பங்களின் தடுப்பு நடவடிக்கையாகவும் இவை வழங்கப்படும் உ-ம் திடீர் பரவுகையின் போது நோயாளியுடன் ஏனைய வீட்டில் வசிப்பவர்களுக்கு மற்றும் நெருங்கிய தொடர்புடையோருக்கு.
வைஸ் எதிர் மருந்துகள் சில வேளைகளில் புளூவிற்காக வழங்கப்படும். இவை வைரசுக்களை அழிக்காத போதும் அவற்றின் பிரிகையை தடுக்கின்றன. எனவே இவை புளூவினை குணப்படுத்தவோ நீண்டகால பாதுகாப்பினை வழங்கவோ மாட்டாதன. இவ் வைரசுக்கெதிரான மருந்துகளை உட்கொள்ளாத போதும் பூரண குணமேற்படுகிறது. ஆயின் இவை சிக்கல்கள் ஏற்படுவதற்குரிய ஆபத்தினை குறைப்பதுடன் இவை நோயின் தீவிரத்தினையும் நோயின் காலப்பகுதியினையும் குறைக்கின்றன. பருவகால புளூ ஏற்படும் போது சிக்கல்கள் ஏற்படுவதற்குரிய ஆபத்தினை உடையவர்களுக்கு இவை வழங்கப்படும்.
பன்றிக்காய்ச்சல் உடையார்களுக்கு அதற்குரிய மருந்துகள் வழங்கப்படும். சிகிச்சையானது பொதுவாக ஐந்து நாட்களுக்கு வழங்கப்படும்.
சிறந்த பலனை பெறுவதற்கு குணங்குறிகளேற்பட்டு மிக விரைவாகவே சிகிச்சை ஆரம்பிக்கப்பட வேண்டும். அத்துடன் சில சந்தர்ப்பங்களின் தடுப்பு நடவடிக்கையாகவும் இவை வழங்கப்படும் உ-ம் திடீர் பரவுகையின் போது நோயாளியுடன் ஏனைய வீட்டில் வசிப்பவர்களுக்கு மற்றும் நெருங்கிய தொடர்புடையோருக்கு.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நுண்ணுயிர் கொல்லிகள்
நுண்ணுயிர்கொல்லிகள் பக்க்றீரியாக்களை அழிக்கக்கூடியன ஆயின் வைரசுக்களை அழிக்கமாட்டாதன. எனவே அவை பொதுவாக புளூ அல்லது புளூ போன்ற நோய்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆயின் சிக்கல்கள் உ-ம் இரண்டாம் நிலையான சுவாசப்பாதை அல்லது நுரையீரல் பக்றீரியாக் கிருமித்தொற்று காணப்படும் போது வழங்கப்படும். தற்போதைய பன்றிக் காய்ச்சலின் போது நுண்ணுயிர்க் கொல்லில்கள் தடுப்பு மருந்துகளாக பறீரியா கிருமித்தொற்று ஏற்படும் ஆபத்தினை உடையவர்களில் வழங்கப்படுகிறது.
நுண்ணுயிர்கொல்லிகள் பக்க்றீரியாக்களை அழிக்கக்கூடியன ஆயின் வைரசுக்களை அழிக்கமாட்டாதன. எனவே அவை பொதுவாக புளூ அல்லது புளூ போன்ற நோய்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆயின் சிக்கல்கள் உ-ம் இரண்டாம் நிலையான சுவாசப்பாதை அல்லது நுரையீரல் பக்றீரியாக் கிருமித்தொற்று காணப்படும் போது வழங்கப்படும். தற்போதைய பன்றிக் காய்ச்சலின் போது நுண்ணுயிர்க் கொல்லில்கள் தடுப்பு மருந்துகளாக பறீரியா கிருமித்தொற்று ஏற்படும் ஆபத்தினை உடையவர்களில் வழங்கப்படுகிறது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
வைதியசாலையில் அனுமதித்தல்.
மிகச் சொற்பளவிலானோர் தீவிர நோய்த்தன்மை காரணமாக வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவர்.
புளூ அல்லது புளூ போன்ற நோய் காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்கள்.
பொதுவான உடலாரோக்கியத்துடன் காணப்படுபவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகும். அவர்கள் பூரண குணமடைவர். ஆயின் குனங்குறிகள் மாற்றமடையின் அல்லது சிக்கல்கள் ஏற்படின் வைத்திய ஆலோசனை பெறப்பட வேண்டும். சிலர் சிக்கல்கள் உருவாவதற்குரிய ஆபத்தை உடைய குழுவினராக காணப்படுகின்றனர்.
பொதுவான சிக்கலாக வைரஸ் தொற்றுக்கு மேலதிகமான இரண்டாம் நிலையான பக்றீரிய கிருமித்தொற்று காணப்படுகிறது.
இது சிலவேளைகளில் ஆபத்துக்குரியதாகவும் நியூமோநியா போன்றதாகவும் ஏற்படலாம். நுண்ணுயிர் கொல்லிகள் மூலம் இவற்றை குணமாக்கலாம். ஆயின் இரண்டாம் நிலையான பக்றீரியா கிருமித்தொற்றானது சில சந்தர்ப்பங்களில் உயிராபத்தினை ஏற்படுத்தக்கூடியளவில் தீவிரமானதாக காணப்படலாம், குறிப்பாக வயது முதிர்ந்தோரிலாகும். ஆயின் கவனிக்க வேண்டிய விடயம் : புளூவின் பின்னர் 1-2 வாரங்களுக்கு ஏனைய குணங்குறிகள் மறைந்த பின்னரும் இருமல் போன்றன காணப்படலாம். பச்சை நிற சளியானது பக்றீரியா கிருமித்தொற்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டாம் நிலையான பக்றீரியா கிருமித்தொற்றுக்குரிய குணங்குறிகளாக உடல் வெப்பநிலை மீண்டும் உயர்வடைதல், இருமல் மோசமடைதல், சுவாசிப்பதில் சிரமம், அதிகரித்த சுவாச வீதம், நெஞ்சு வலி என்பன காணப்படுகின்றன.
ஏனைய சிக்கல்களாக மூக்குடன் தொடர்புடைய குடையங்களின் அழற்சி மற்றும் நடுக்காது அழற்சி என்பனவும் ஏற்படலாம். அரிதாக ஏனைய தீவிர சிக்கல்களான மூளையில் கிருமித்தொற்று (என்செபலைற்றிஸ்) என்பனவும் ஏற்படலாம்.
பருவகால புளூவிற்கெதிரான தடுப்பூசி மருந்துகள்.
இது குறிப்பிட்ட பேதத்திற்குரிய இன்புளுவன்சா வைரசினால் பொதுவாக ஏற்படுத்தப்படும். இது காலத்துக்குக் காலம் வேறுபடும். இது வழங்கப்படுவதன் நோக்கம் சிக்கல்கள் ஏற்படக்கூடிய ஆபத்தை உடையவர்களில் அவற்றை தவிர்ப்பதாகும்.
மிகச் சொற்பளவிலானோர் தீவிர நோய்த்தன்மை காரணமாக வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவர்.
புளூ அல்லது புளூ போன்ற நோய் காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்கள்.
பொதுவான உடலாரோக்கியத்துடன் காணப்படுபவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகும். அவர்கள் பூரண குணமடைவர். ஆயின் குனங்குறிகள் மாற்றமடையின் அல்லது சிக்கல்கள் ஏற்படின் வைத்திய ஆலோசனை பெறப்பட வேண்டும். சிலர் சிக்கல்கள் உருவாவதற்குரிய ஆபத்தை உடைய குழுவினராக காணப்படுகின்றனர்.
பொதுவான சிக்கலாக வைரஸ் தொற்றுக்கு மேலதிகமான இரண்டாம் நிலையான பக்றீரிய கிருமித்தொற்று காணப்படுகிறது.
இது சிலவேளைகளில் ஆபத்துக்குரியதாகவும் நியூமோநியா போன்றதாகவும் ஏற்படலாம். நுண்ணுயிர் கொல்லிகள் மூலம் இவற்றை குணமாக்கலாம். ஆயின் இரண்டாம் நிலையான பக்றீரியா கிருமித்தொற்றானது சில சந்தர்ப்பங்களில் உயிராபத்தினை ஏற்படுத்தக்கூடியளவில் தீவிரமானதாக காணப்படலாம், குறிப்பாக வயது முதிர்ந்தோரிலாகும். ஆயின் கவனிக்க வேண்டிய விடயம் : புளூவின் பின்னர் 1-2 வாரங்களுக்கு ஏனைய குணங்குறிகள் மறைந்த பின்னரும் இருமல் போன்றன காணப்படலாம். பச்சை நிற சளியானது பக்றீரியா கிருமித்தொற்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டாம் நிலையான பக்றீரியா கிருமித்தொற்றுக்குரிய குணங்குறிகளாக உடல் வெப்பநிலை மீண்டும் உயர்வடைதல், இருமல் மோசமடைதல், சுவாசிப்பதில் சிரமம், அதிகரித்த சுவாச வீதம், நெஞ்சு வலி என்பன காணப்படுகின்றன.
ஏனைய சிக்கல்களாக மூக்குடன் தொடர்புடைய குடையங்களின் அழற்சி மற்றும் நடுக்காது அழற்சி என்பனவும் ஏற்படலாம். அரிதாக ஏனைய தீவிர சிக்கல்களான மூளையில் கிருமித்தொற்று (என்செபலைற்றிஸ்) என்பனவும் ஏற்படலாம்.
பருவகால புளூவிற்கெதிரான தடுப்பூசி மருந்துகள்.
இது குறிப்பிட்ட பேதத்திற்குரிய இன்புளுவன்சா வைரசினால் பொதுவாக ஏற்படுத்தப்படும். இது காலத்துக்குக் காலம் வேறுபடும். இது வழங்கப்படுவதன் நோக்கம் சிக்கல்கள் ஏற்படக்கூடிய ஆபத்தை உடையவர்களில் அவற்றை தவிர்ப்பதாகும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பருவகால புளூவிற்கெதிரான தடுப்பூசி மருந்துகள்.
இது குறிப்பிட்ட பேதத்திற்குரிய இன்புளுவன்சா வைரசினால் பொதுவாக ஏற்படுத்தப்படும். இது காலத்துக்குக் காலம் வேறுபடும். இதன் நோக்கம் சிக்கல்கள் ஏற்படக் கூடிய ஆபத்தை உடையவர்களில் அவற்றை தவிர்ப்பதாகும். பின்வரும் குழுவினரில் வழங்கப்படும்:
65 வயதிற்கு மேற்பட்டோர்
நாட்பட்ட நுரையீரல் நோயை உடையோர். உ-ம் நாட்பட்ட சுவாசக் குழாய் அழற்சி, எம்பிசீமா நோய், சிஸ்டிக்பைபிரோசிஸ் நோய், மற்றும் தீவிர ஆஸ்துமா நோய் போன்றன. மற்றும் சிறுவர்களில் மீண்டும் மீண்டும் ஏற்படும் போது.
நாட்பட்ட இதய நோய்கள். உ-ம் மார்பு வலி, இதய செயலிழப்பு, அல்லது மாரடைப்பு ஏற்பட்டிருத்தல்
தீவிர சிறுநீரக நோய்கள். உ-ம் நெப்ரோட்டிக் சிண்ட்ரோம் எனும் நோய், சிறுநீரக செயலிழப்பு, மற்றீடு செய்யப்பட்ட சிறுநீரகம்
தீவிர ஈரல் நோய், உ-ம் சிரோசிஸ்
நீரிழிவு
நிர்ப்பீடன பாதிப்புகள். உ-ம் புற்றுநோய் இரசாயன மருந்துச் சிகிச்சையினை பெறுதல், ஸ்டீரொயிட் மருந்துகள், எச்.ஐ.வீ/எயிட்ஸ், அல்லது மண்ணீரல் அகற்றப்படல் போன்றன.
சில குறிப்பிட்ட தீவிர நரம்பியல் நோய்கள். உ-ம் மல்டிபில் ஸ்கிலரோசிஸ்
மேலும் நோய் பராமரிப்பில் ஈடுபடும் சுகாதார உத்தியோகத்தர்கள்,
ஆரோக்கியமான 65 வயதுக்குட்பட்ட பேற்கூறிய ஆபத்துக்குரிய காரணிகள் ஏதுமற்றவர்களுக்கு பருவகால புளூவிற்கெதிரான தடுப்பூசி வழங்கப்படுவது அவசியமில்லை. காரணம் இவர்களில் சிக்கல்கள் உருவாவது அரிதாகும்.
தடுப்பூசியானது பருவகால இன்புளுவன்சாவிற்கெதிரான பாதுகாப்பினை வழங்குகின்றது. அத்துடன் இது ஒரு வருடத்திற்கு நீடிக்கும். இது அக்காலப்பகுதிக்குரிய வைரசின் பேதத்திலிருந்து தயாரிக்கப்படும். எனவே ஆண்டு தோறும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.
பன்றிக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி
பன்றிக்காய்ச்சலுக்கெதிராக தடுபூசியானது உருவாக்கப்பட்டுள்ளது. சிக்கச்ல்கள் உருவாவத்ற்குரிய ஆபத்தை உடையவர்களுக்கு முன்னுரிமை அழிக்கப்படுகிறது. இவ்வறான ஆபத்தினை உடைய குழுவினர் மேற்கூறிய புளூ போன்ற நோயிற்குரிய அதே குழுவினராகும். மேலும் கர்ப்பிணித்தாய்மர்கள், மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் வழங்கப்படும். மற்றும் இந்நோயாளிகளை பராமரிக்கும் சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்படும்.
இது குறிப்பிட்ட பேதத்திற்குரிய இன்புளுவன்சா வைரசினால் பொதுவாக ஏற்படுத்தப்படும். இது காலத்துக்குக் காலம் வேறுபடும். இதன் நோக்கம் சிக்கல்கள் ஏற்படக் கூடிய ஆபத்தை உடையவர்களில் அவற்றை தவிர்ப்பதாகும். பின்வரும் குழுவினரில் வழங்கப்படும்:
65 வயதிற்கு மேற்பட்டோர்
நாட்பட்ட நுரையீரல் நோயை உடையோர். உ-ம் நாட்பட்ட சுவாசக் குழாய் அழற்சி, எம்பிசீமா நோய், சிஸ்டிக்பைபிரோசிஸ் நோய், மற்றும் தீவிர ஆஸ்துமா நோய் போன்றன. மற்றும் சிறுவர்களில் மீண்டும் மீண்டும் ஏற்படும் போது.
நாட்பட்ட இதய நோய்கள். உ-ம் மார்பு வலி, இதய செயலிழப்பு, அல்லது மாரடைப்பு ஏற்பட்டிருத்தல்
தீவிர சிறுநீரக நோய்கள். உ-ம் நெப்ரோட்டிக் சிண்ட்ரோம் எனும் நோய், சிறுநீரக செயலிழப்பு, மற்றீடு செய்யப்பட்ட சிறுநீரகம்
தீவிர ஈரல் நோய், உ-ம் சிரோசிஸ்
நீரிழிவு
நிர்ப்பீடன பாதிப்புகள். உ-ம் புற்றுநோய் இரசாயன மருந்துச் சிகிச்சையினை பெறுதல், ஸ்டீரொயிட் மருந்துகள், எச்.ஐ.வீ/எயிட்ஸ், அல்லது மண்ணீரல் அகற்றப்படல் போன்றன.
சில குறிப்பிட்ட தீவிர நரம்பியல் நோய்கள். உ-ம் மல்டிபில் ஸ்கிலரோசிஸ்
மேலும் நோய் பராமரிப்பில் ஈடுபடும் சுகாதார உத்தியோகத்தர்கள்,
ஆரோக்கியமான 65 வயதுக்குட்பட்ட பேற்கூறிய ஆபத்துக்குரிய காரணிகள் ஏதுமற்றவர்களுக்கு பருவகால புளூவிற்கெதிரான தடுப்பூசி வழங்கப்படுவது அவசியமில்லை. காரணம் இவர்களில் சிக்கல்கள் உருவாவது அரிதாகும்.
தடுப்பூசியானது பருவகால இன்புளுவன்சாவிற்கெதிரான பாதுகாப்பினை வழங்குகின்றது. அத்துடன் இது ஒரு வருடத்திற்கு நீடிக்கும். இது அக்காலப்பகுதிக்குரிய வைரசின் பேதத்திலிருந்து தயாரிக்கப்படும். எனவே ஆண்டு தோறும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.
பன்றிக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி
பன்றிக்காய்ச்சலுக்கெதிராக தடுபூசியானது உருவாக்கப்பட்டுள்ளது. சிக்கச்ல்கள் உருவாவத்ற்குரிய ஆபத்தை உடையவர்களுக்கு முன்னுரிமை அழிக்கப்படுகிறது. இவ்வறான ஆபத்தினை உடைய குழுவினர் மேற்கூறிய புளூ போன்ற நோயிற்குரிய அதே குழுவினராகும். மேலும் கர்ப்பிணித்தாய்மர்கள், மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் வழங்கப்படும். மற்றும் இந்நோயாளிகளை பராமரிக்கும் சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்படும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Similar topics
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
» இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர் வால்வின் குணங்குறிகள்
» 1 அல்லது 2 ஜிபி மெமரி கார்டு 2 அல்லது 4 ஜிபி கார்டாக மாற்ற உதவி தேவை
» சூப்பர் புளூ சந்திர கிரகணம் ! - 31 - 1- 2018
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
» இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர் வால்வின் குணங்குறிகள்
» 1 அல்லது 2 ஜிபி மெமரி கார்டு 2 அல்லது 4 ஜிபி கார்டாக மாற்ற உதவி தேவை
» சூப்பர் புளூ சந்திர கிரகணம் ! - 31 - 1- 2018
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|