புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
31 Posts - 51%
heezulia
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
14 Posts - 23%
Dr.S.Soundarapandian
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
4 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
1 Post - 2%
Rutu
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
1 Post - 2%
prajai
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
1 Post - 2%
rajuselvam
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
1 Post - 2%
mruthun
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
219 Posts - 43%
heezulia
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
202 Posts - 39%
Dr.S.Soundarapandian
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
24 Posts - 5%
i6appar
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
13 Posts - 3%
prajai
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
5 Posts - 1%
Guna.D
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யானை Poll_c10யானை Poll_m10யானை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 10:31 pm

“இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்” என்ற பழமொழி யானைகளின் இனத்துக்கு மட்டுமே பொருந்தும். தரையில் வாழ்கின்ற விலங்குகளில் பெரியது யானை எனலாம். பொதுவாக மனிதனைப் போலவே யானைகளும் அன்பிற்கும், பாசத்திற்கும் கட்டுப்பட்ட விலங்கினமாக இருக்கின்றன என்கின்றனர் வனத் துறையினர்.

தமிழ் நாட்டில் யானைகள், ஸ்ரீவில்லிப்புத்தூர் சாம்பல் நிற அணில் வன உய்விடம், முதுமலை வன பகுதி, கன்னியாகுமரி, களங்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம், இந்திராகாந்தி வனப் பகுதி ஆகிய இடங்களிலும் இந்திய அளவில் மேற்கு தொடர்ச்சி மலைகள், ஒரிசா, பீகார், உத்திரப்பிரதேசம், கேரளா, அசாம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் காணப்படுகின்றன.

இந்திய அளவில் 35 ஆயிரம் யானைகள் இருப்பதாகவும் அதில் 5 ஆயிரம் யானைகள் மனிதனால் பழக்கப்பட்ட யானைகள் எனவும் புள்ளிவிவரம் கூறுகிறது. அந்தமான் தீவுகளில் மரங்களை இழுப்பதற்கும், துறைமுக வேலைக்காகவும் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.

விலங்கினத்தை பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் யானைகளின் சமூக வாழ்க்கையைப் பற்றி ஆர்வமாய் கூறுகின்றனர். நீர் அளவு அதிகளவில் இருக்கக்கூடிய ஆற்றுப் படுக்கைப் பகுதிகளும், அடர்ந்து வளர்ந்துள்ள புல்வெளிப் பகுதிகளும் யானைகள் விரும்பி வாழக்கூடிய பகுதிகள் ஆகும். யானைகள் 10 முதல் 70 யானைகள் சேர்ந்த ஒரு கூட்டமாகத் தான் வாழ்க்கை நடத்துகின்றன. ஒவ்வொரு கூட்டத்திற்கும் வயதான ஒரு பெண் யானை தலைமை தாங்கி அழைத்து செல்கிறது. ஒரே கூட்டமாய் இருக்கும் யானைகள், நீர், உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் தனியாக சிறு குழுக்களாக பிரிந்து செல்கின்றன. பின் செழிப்பான காலக்கட்டத்தில் அனைத்து யானைகளும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடும் என யானைகளின் வாழ்க்கை முறையைப் பற்றி கூறுகின்றனர்.

அதே கூட்டத்தில் இருக்கும் பெண் யானைகளுடன் இனப்பெருக்கம் செய்ய ஆண் யானைகளை, அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பெண் யானை அனுமதிக்காது. எனவே ஆண் யானைகளுக்கு தந்தங்கள் நன்கு வளர்ந்தவுடன், அந்த யானைகள் விரட்டி விடப்படும் என்கின்றனர் வனசரகத்தினர்.

யானைகளின் கர்ப்பகாலம் 23-24 மாதங்கள் வரை இருக்கும். பெரும்பாலும் ஒரு குட்டி போடும் யானைகள், அபூர்வமாக எப்பொழுதாவது இரு குட்டிகளை போடுமாம்.

ஆண் யானைகளை விட 2 அடி குறைவான உயரமுடையவவகளாக பெண் யானைகள் உள்ளன. யானைகளின் பார்வை மந்தமாக இருந்தாலும் செவித்திறன், மோப்ப சக்தி திறன் வியப்பளிக்கும் வகையில் உள்ளது. உடல் வெப்பத்தை தணிக்க காதுகளை விசிறி போல் வீசிக் கொண்டு இருக்கும். வெட்டுப் பற்களில் 2வது பல் தான் தந்தங்களாக வளர்கிறது. தந்தங்கள் வளராத ஆண் யானைகளை மக்னா என வனத்துறையினர் அழைக்கின்றனர்.

யானைகள் நன்கு நீந்தும் திறன் உடையவை. அரைமணி நேரத்தில் 2 மைல் தூரம் நீந்தும் திறமை யானைகளிடம் உண்டு.பொதுவாக யானைகள் ஒரு மணி நேரத்தில் 4 கிலோ மீட்டர் தூரம் நடக்கவும், 17 கிலோ மீட்டர் தூரம் ஓடவும் செய்யுமாம். 7000 கிலோ எடை இருக்கும் ஒரு யானை ஒரு நாளுக்கு 150 லிட்டர் தண்ணீர் குடிக்குமாம். 60 வயதுவரை வாழும் யானைக்கு முக்கிய எதிரி புலிகள் தான்.

யானைகள் அதிகளவு வேட்டையாடப்படுவதை தடுக்க இந்திய அரசு யானைத் திட்டம் (Project Elephant) என்ற திட்டத்தை ஏற்படுத்தி யானைகளை பாதுகாத்து வருகிறது.

பிளாஸ்டிக் பொருட்களை கீழே போட்டுச் செல்லக் கூடாது என்ற எச்சரிக்கை பலகைகளை யானைகள் செல்லும் பாதைகளில் வைத்துள்ளனர். வன விலங்குகள் வாழும் பகுதிக்குள் சென்று திரும்பும் பொழுது இங்கு உங்களின் காலடி சுவடுகளை மட்டுமே விட்டுச் செல்லுங்கள் எனக் கூறுகிறார் வனச் சரகர்.



யானை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 18, 2010 10:52 pm

யானை பற்றிய செய்திக்கு நன்றி தல .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 18, 2010 10:59 pm

யானை 677196 யானை 677196 யானை 677196 யானை 678642 யானை 678642 யானை 678642 யானை 678642

மேலும் யானைகளுக்கு அதிக ஞாபக சக்தி இருக்கும் என்றும்,

யானை வேகமாக ஓடும், எனினும் மேட்டிலிருந்து தாழ்வான பகுதிக்கு, அதனால்
வேகமாக ஓட முடியாது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:02 pm

பிச்ச wrote:யானை 677196 யானை 677196 யானை 677196 யானை 678642 யானை 678642 யானை 678642 யானை 678642

மேலும் யானைகளுக்கு அதிக ஞாபக சக்தி இருக்கும் என்றும்,

யானை வேகமாக ஓடும், எனினும் மேட்டிலிருந்து தாழ்வான பகுதிக்கு, அதனால்
வேகமாக ஓட முடியாது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நன்றி சரண்!



யானை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Apr 18, 2010 11:05 pm



ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 18, 2010 11:10 pm

யானை பற்றி இவ்வளவு இருக்கிறதா பகிர்வுக்கு மிக்க நன்றி தல



நேசமுடன் ஹாசிம்
யானை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sun Apr 18, 2010 11:29 pm

சிறந்த பதிவு அண்ணா.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



யானை Vadivelu041209_1
என்ன இப்போ கண்டு பிடிக்க முடியாதே, அடையாளம் தெரியாதே.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 18, 2010 11:40 pm

பயனுள்ள தகவல் தல... யானை 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 19, 2010 11:45 am

யானை பற்றி அருமையா சுருக்கமாக குறிபிட்டுள்ளீர்கள்
நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக